Home/செய்திகள்/ஏர்போர்ட் மூர்த்தியை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
ஏர்போர்ட் மூர்த்தியை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
04:05 PM Sep 12, 2025 IST
Share
சென்னை: சென்னை டி.ஜி.பி. அலுவலகம் அருகே நடந்த தகராறில் கைதான ஏர்போர்ட் மூர்த்தி என்பவரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து மெரினா கடற்கரை காவல் நிலைய போலீசார் அவரை அழைத்துச் சென்றனர்.