சென்னை: ஈரோடு கொடுமுடி அரசு மருத்துவமனையில் பணிக்கு வராத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நோயாளிகளுக்கு காலை உணவு தராமல், பணிக்கு வராமல் இருந்த சமையலர், செவிலியர் பணியிட மாற்றம் செய்யப்படுவர்.
+
Advertisement