நெல்லை மேலப்பாளையத்தில் மாணவிகள் விடுதியில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். வார்டன் அபுபக்கர் பாலியல் தொல்லை தந்ததாக மாணவிகள் பெண் வார்டன் வகிதாவிடம் கூறியுள்ளனர். அபுபக்கர் பாலியல் தொல்லை தந்ததை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார் வார்டன் வகிதா. மாணவியின் பெற்றோர் தந்த புகாரை அடுத்து வார்டன்கள் அபூபக்கர், வகிதாவை போலீஸ் கைது செய்தது.
+
Advertisement