Home/செய்திகள்/மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி..!!
மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி..!!
03:22 PM Jun 11, 2025 IST
Share
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கிழாய் கிராமத்தில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தார். வயலில் தாழ்வான மின்கம்பி கழுத்தில் உரசியதில் மின்சாரம் தாக்கி ராஜா(60) உயிரிழந்தார்.