சென்னை: யானை தாக்கி உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு தரப்படும் இழப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும் என எம்எல்ஏ ராமச்சந்திரன் வலியுறுத்தி உள்ளார். இழப்பீட்டு தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்த வேண்டும் என தெரிவித்தார்.
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper சென்னை: யானை தாக்கி உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு தரப்படும் இழப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும் என எம்எல்ஏ ராமச்சந்திரன் வலியுறுத்தி உள்ளார். இழப்பீட்டு தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்த வேண்டும் என தெரிவித்தார்.