Home/செய்திகள்/ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்!
09:17 AM Feb 08, 2025 IST
Share
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.