Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஈரோடு அருகே இரு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தந்தை கைது!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தில் தனது இரு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி, இரு குழந்தைகள் மீது தீ வைத்ததில் 4 வயது மகன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.