Home/செய்திகள்/ஈரோடு அருகே இரு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தந்தை கைது!!
ஈரோடு அருகே இரு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தந்தை கைது!!
09:48 AM Dec 09, 2024 IST
Share
ஈரோடு: ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தில் தனது இரு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி, இரு குழந்தைகள் மீது தீ வைத்ததில் 4 வயது மகன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.