Home/செய்திகள்/தமிழ்நாட்டில் மதியம் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!
தமிழ்நாட்டில் மதியம் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!
10:27 AM Jun 10, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் மதியம் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, தென்காசி, நெல்லையில் மதியம் 1 மணி வரை இடியுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.