Home/செய்திகள்/குற்றால அருவிகளில் குளிக்க 2வது நாளாக தடை
குற்றால அருவிகளில் குளிக்க 2வது நாளாக தடை
09:20 AM Jun 14, 2025 IST
Share
தென்காசி: தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க 2 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பிரதான அருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள், மக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.