சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒப்படைக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
+
Advertisement
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒப்படைக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.