Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரக்கோணத்தில் இருந்து NDRF படையினர் 25 பேர் ஈரோடு மாவட்டத்திற்கு விரைந்தனர்!

ஈரோடு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து NDRF படையினர் 25 பேர் ஈரோடு மாவட்டத்திற்கு விரைந்தனர். காவிரி, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.