ஓரியோ ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக முதல்நாள் முதல் காட்சியை காண 1000 டிக்கெட்டுகள்

சென்னை: பொங்கள் விழா நெருங்கிவிட்டது. பொங்கல் என்பது தமிழர்களின் பண்டிகைகளில் மிகவும் முதன்மையான பண்டிகை ஆகும். இந்த பண்டிகை காலத்தில் ஏராளமான திரைப்படங்கள் திரையரங்குக்கு வருவது வழக்கம். இதனை காண ரசிகர்கள் பட்டாளம் அலை மோதும். அதில் பலருக்கு டிக்கெட் கிடைக்கும்…

Read more

தாந்தோணிமலை கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்

கரூர், மே. 9: கரூரில் இருந்து தாந்தோணிமலை, அரசு அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகம், திருச்சி பைபாஸ் சாலை, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் பிற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்ககேட், தாந்தோணிமலை வழியாக சென்று வருகிறது. இதில், தாந்தோணிமலை…

Read more

ராயனூர் அருகே பாசன வாய்க்காலில் கழிவு அகற்ற வேண்டும்

கரூர், மே. 9: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் அருகே செல்லும் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு தேங்கியுள்ளது. கரூர் அமராவதி ஆற்றில் செட்டிப்பாளையம் அருகே தடுப்பணை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பணை வளாகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பாசன…

Read more

குக்கிராமங்களில் கூட பைப் லைன் அமையுங்கள்: குடிநீர் விநியோகம் கண்காணிக்க தனிக்குழு

கரூர், மே 9: குக்கிராமங்களில் கூட பைப் லைன் அமையுங்கள், குடிநீர் விநியோகம் கண்காணிக்க தனிக்குழு அமைக்க வேண்டும். 2 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் அதிரடி உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்துக்குட்பட்ட…

Read more

பைப் லைன் பதிக்க இடம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை பெற்றுத்தர கோரிக்கை

தரங்கம்பாடி, மே 9: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டருக்கு, ஈச்சங்குடி விவசாயிகள் நலச்சங்க தலைவர் துரைராஜன் அனுப்பியுள்ள மனுவில், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் கார்குடி, வேளாண்புதுக்குடி, திருவிளையாட்டம், ஈச்சங்குடி, நரசிங்கநத்தம், மே மாத்தூர் வழியாக நரிமணத்தில் இருந்து சீர்காழி அருகே உள்ள…

Read more

அட்சய திருதியையொட்டி தஞ்சாவூர் மல்லிகா தங்கமாளிகையில் கிராமிற்கு ரூ60 சிறப்பு தள்ளுபடி

நாகப்பட்டினம், மே 9: அட்சய திருதியை ஒட்டி தஞ்சாவூர் மல்லிகா தங்க மாளிகையில் கிராமிற்கு ரூ.60 சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அட்சய திருதியை ஒட்டி மே 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. இதன்படி…

Read more

மாணவர்களின் உயர்கல்வி கனவிற்கு பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனுதாரரிடம் தமிழில் பேசும்படி கூறிய நாகை எஸ்பி பொதுமக்கள் ஆச்சரியம்

நாகப்பட்டினம், மே 9: நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனு கொடுத்தவர் இந்தியில் பேசிய போது தமிழில் பேசும்படி எஸ்பி ஹர்ஷ்சிங் கூறினார். இதனால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் வியப்படைந்தனர். நாகப்பட்டினம் மாவட்ட காவல்கண்காணிப்பு அலுவலகத்தில்…

Read more

சீனிவாசன் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் சாதனை

பெரம்பலூர், மே9: பெரம்பலூர் சீனிவாசன் செவிலியர் கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் திருச்சி எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரியில் உலக செவிலியர் தினத்தை ஒட்டி நேற்று செவிலியர் கல்லூரிகளுக் கிடையேயான நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர் . இதில் கால் பந்து,…

Read more

அரியலூர், ஜெயங்கொண்டத்தில் காற்றுடன் லேசான திடீர் மழை

ஜெயங்கொண்டம், மே9: அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஜெயங்கொண்டத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்றுடன் மழை பொழிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி…

Read more

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு: ஸ்ரீஅம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி

பெரம்பலூர்,மே9: பெரம்பலூரில் 20 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பாள்ஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவி எம்.ஹசீன் சனோபர் 586 /600 (தமிழ் – 98, ஆங்கிலம் –…

Read more

ஜெயங்கொண்டம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ரூ3லட்சம் மதிப்புள்ள 400 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்

ஜெயங்கொண்டம் மே9: ஜெயங்கொண்டம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் காரை ஓட்டி வந்த டிரைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

Read more