Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆள்கடத்தல் வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமின் மேல்முறையீட்டு வழக்கில் அரசுக்கு சம்மன்

டெல்லி : ஆள்கடத்தல் வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமின் மேல்முறையீட்டு வழக்கில் அரசுக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பான விளக்கத்தை நாளை தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைப்பதால் சஸ்பென்ட் உத்தரவை திரும்ப வேண்டும் என்று ஜெயராம் தரப்பு தெரிவித்துள்ளது.