Home/செய்திகள்/வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் மீட்பு
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் மீட்பு
09:02 PM May 27, 2025 IST
Share
கர்நாடகா: சிவனசமுத்திரம் காவிரி ஆற்றில் குளித்த 4 மாணவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 4 மாணவர்களில் 3 பேர் மீட்பு; மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.