பாகிஸ்தானில் செயற்கை பசை தயாரிக்கும் தொழிற்சாலையில் கேஸ் கசிந்து பாய்லர் வெடித்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். பைசலாபாத் அருகே மாலிக்பூரில் உள்ள தொழிற்சாலையில் பாய்வூர், வெடித்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.