சிறு, குறு விவசாயிகளுக்கு வழிகாட்டும் பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம்!
கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை விவசாயிகளின் நடைமுறை தேவைகள் மற்றும் அவர்கள் சந்தித்து வரும் சவால்களின் அடிப்படையில் பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில்“புதிய விரிவாக்க முயற்சிகள்” திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி விவசாயிகளுக்கு இரட்டிப்பான லாபத்தை பெற்றுத் தருவதுடன், குறைந்தளவு தண்ணீரைப் பயன்படுத்தி அதிகளவு மகசூல் பெறவும், தற்போதைய...
நேர்த்தியான மகசூல் தரும் புதிய நெல் ரகங்கள்!
என்னதான் விவசாயத்தில் பல புதுமைகள் வந்தாலும் நெல் சாகுபடியை விட்டு விடாமல் செய்து வரும் விவசாயிகள்தான் தமிழகத்தில் அதிகம். அதிலும் சில விவசாயிகள் சில பயனுள்ள தொழில்நுட்பங்களைக் கையாண்டு நெல் சாகுபடியிலும் நேர்த்தியான லாபத்தை அள்ளுகிறார்கள். இத்தகைய நெல் விவசாயிகளுக்காக ஆண்டுதோறும் நல்ல விளைச்சல் தரும் நெல் ரகங்கள் வெளியிடப்படுகிறது. அதன்படி சமீபத்தில் வெளியிடப்பட்ட சில...
பிரண்டை, மருதாணி, கரிசலாங்கண்ணி...மதிப்புக்கூட்டி லாபம் பார்க்கும் பெண் விவசாயி!
சின்ன வயசுலருந்தே காய்கறிச்செடிகள் வளத்துக்கிட்டு இருந்தேன். இப்போ பிரண்டை, கரிசலாங்கண்ணி, மிளகாய், செம்பருத்தி மாதிரியான செடிகொடி வகைகளை வளக்கறேன்” என விவசாயத்துக்கு வந்த தனது ஆரம்ப கால கதையைச் சொல்லத் தொடங்கினார் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பரிமளமங்கைபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுதா. 5 ஆண்டுகளாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த மதிப்புகூட்டல் என பரபரப்பாக...
வள்ளலாரைப் படித்தேன்...மூலிகை சாகுபடியில் இறங்கினேன்!
மாறி வரும் இன்றைய யுகத்தில் நம்பிக்கைக்குரிய சில இளைஞர்கள் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் திருநாளூர் சசிக்குமார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள திருநாளூரில் வசிக்கும் இவர், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு மிகவும் பரிச்சயமானவராக இருக்கிறார். அதற்கு காரணம் இவர் கையில் எடுத்தமூலிகைப் பயன்பாடுதான். அப்படி என்ன செய்கிறார் என்கிறீர்களா? அறந்தாங்கியில்...
கோழிப்பண்ணைக் கழிவுகளும்...உரம் தயாரிப்பு முறைகளும்!
இயற்கையான முறையில் கிடைக்கப்பெறும் உரங்களை பயிர்களுக்கு பயன்படுத்தும் முறையை நமது உழவர்கள் ஆதிகாலம் தொட்டே பின்பற்றி வருகிறார்கள். அதிமுக்கியமாக தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் மூலம் கழிவுகளை உரமாக்கி விவசாயம் செய்து உற்பத்தியைப் பெருக்கி வருகிறார்கள். அத்தகைய கால்நடைக்கழிவு உரங்களில் கோழிகளின் கழிவு உரங்கள் மிகுந்த பயனளிப்பவை. இந்த உரங்கள் பல்வேறு விதங்களில் தயாரிக்கப்படுகிறது. அவை குறித்து...
அரை ஏக்கரில் கலப்பு காய்கறிகள்...ஆர்கானிக் விவசாயத்தில் அசத்தலான யுக்திகள்!
இயற்கை விவசாயம், பாரம்பரிய விதை மீட்பு என இன்றைய இளம் தலைமுறையினரில் சிலர் விவசாயத்தில் சைலன்டாக ஒரு புரட்சியை ஏற்படுத்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள கல்பட்டி சத்திரத்தைச் சேர்ந்த அரவிந்தன், அவர்களில் முக்கியமான நபராக விளங்குகிறார். தமது உறவினருக்கு சொந்தமான நான்கரை ஏக்கர் நிலத்தைத் திருத்தி முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்...
சம்பா, தாளடி பருவங்களுக்கு ஏற்ற புதிய உயர் விளைச்சல் நெல் ரகங்கள்!
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 20 முதல் 22 லட்சம் எக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இதில் குறுவை, நவரை மற்றும் கோடைக் காலங்களில் 6 முதல் 8 லட்சம் எக்டரிலும், சம்பா மற்றும் தாளடிப் பருவங்களில் சுமார் 14 முதல் 16 லட்சம் எக்டரிலும் பயிரிடப்படுகிறது. சம்பா மற்றும் தாளடியில் நீண்டகால (145 முதல் 160 நாட்கள்)...
வெங்காய விதை சேமிப்பிற்கான செயல்முறைகள்!
சின்ன வெங்காயம் விதை உற்பத்தி செய்வதற்கான சில வழிமுறைகள் குறித்து கடந்த இதழ்களில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக விதை பிரித்தெடுப்பு, உலர்த்துதல், சுத்திகரிப்பு உள்ளிட்ட செயல்முறைகள் குறித்து இந்த இதழில் காண்போம். அறுவடை செய்யப்பட்ட பூங்கொத்துக்களில் இருந்து விதைகளை பிரித்தெடுத்து அதன் தரத்தினை மேம்படுத்துதல் மிக அவசியம். விதை பிரித்தெடுக்கும்போது விதை காயப்படாமல் பிரித்தெடுக்க வேண்டும்....
அருகம்புல் சூப்... தூதுவளை தேநீர்...மதிப்புக்கூட்டினால் மெகா வருமானம்!
நான் மாஸ்டர் டிகிரி படிச்சிட்டு, 10 வருஷம் கணித ஆசிரியரா இருந்தேன். ஆசிரியர் வேலையை செஞ்சிக்கிட்டே, இயற்கை விவசாயமும் செய்ய ஆரம்பிச்சேன். இயற்கை விவசாயத்தில் இறங்கி, பலன்களையும் விளைச்சலையும் பார்த்த பிறகு வேலையை விட்டுட்டு முழுநேர விவசாயியா மாறினேன். இப்போ எங்க விளைபொருட்களை நானே மதிப்புக்கூட்டி விக்கறேன். நூற்றுக்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டிய பொருட்களை உற்பத்தி செய்றோம்”...

