உடுமலை, டிச. 9: மடத்துக்குளம் பேரூராட்சி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஞானசேகர், செந்தில்குமார், மதுபாலன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈஸ்வரசாமி எம்.பி ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில், மடத்துக்குளம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


