திருப்புவனம், டிச.5: திருப்புவனம், நெல்முடிகரை, திருப்பாச்சேத்தி, பொட்டப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறவுள்ளது. இதனால் திருப்புவனம் ,புதூர், அல்லிநகரம், நைனார்பேட்டை, மடப்புரம், வடகரை, பூவந்தி, லாடனேந்தல், பாப்பான்குளம், திருப்பாச்சேத்தி, பழையனூர், கீழடி, மணலூர் கொந்தகை, செங்குளம் பகுதிகளில் நாளை காலை 10மணி முதல் மதியம் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என மானாமதுரை மின் செயற்பொறியாளர் சொர்ணப்பா தெவிரிவித்துள்ளார்.
+
Advertisement

