நாகர்கோவில், செப்.10: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தெற்கு மத்திய ரயில்வே பரிசோதனை அடிப்படையில் ஒரு வார காலத்திற்கு செப்டம்பர் 25 முதல் ரயில் எண்:16339 மும்பை சிஎஸ்எம்டி-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண்: 16340 நாகர்கோவில் - மும்பை சிஎஸ்எம்டி ரயிலுக்கு பிலேறு ஸ்டேஷனில் நிறுத்தம் அனுமதித்துள்ளது.
+
Advertisement