அரூர், ஆக.22: அரூர் ஆர்டிஓவாக பணியாற்றி வந்த சின்னுசாமி, சேலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, தர்மபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்த செம்மலை, அரூர் ஆர்டிஓவாக மாற்றப்பட்டுள்ளார்.
+
Advertisement