தேவையானவை:
முளைவிட்ட பட்டாணி,
கருப்புக் கடலை,
பச்சைப் பயறு,
மொச்சை மற்றும் காராமணி - எல்லாம் சேர்த்து 250 கிராம்,
கேரட்,
மாங்காய் துருவியது - ¼ கப்,
தேங்காய் - ¼ மூடி,
மல்லித் தழை,
புதினா - சிறிது,
பச்சை மிளகாய்,
வெங்காயம், தக்காளி - தலா 1,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முளைவிட்ட தானியங்களை உப்பிட்டு வேகவிட்டு ஆறவிட்டு பிற பொருட்களை நன்கு கலந்து பரிமாறவும். இந்தப் பயறு சாட்டை மிளகு, சுக்கு, டீயுடன் பரிமாறவும்.