முக்தி தரும் காஞ்சியின் முதன்மையான ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் என்றாலே கோயில்களின் நகரம் என்றுதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். இந்தப் புண்ணிய பூமியில், சைவ சமயத்தின் ஐந்து முக்கியத் தலங்களான பஞ்சபூதத் தலங்களில் நிலத்துக்கு (பிருத்வி) உரியதாகப் போற்றப் ப டுவது, உலகப் புகழ்பெற்ற அருள்மிகு ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயில் ஆகும். தமிழக அரசு ஏகாம்பரநாதர் கோயிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த...

பெண்கள் வழிபடாத முருகன்

திருப்பூருக்கு அருகேயுள்ள வீரகுமாரசாமி தலத்தில் அமைந்துள்ள கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன் வித்தியாசமானவர். இவர் கால்களில் பாதக்குறடு அணிந்து உடலில் கவசம் பூண்டுள்ளார். இடுப்பில் கச்சை, உடைவாள், குத்துவாள், கையில் சூலாயுதம், காலச்சக்கரம் தரித்துள்ளார். வீரத்தோற்றத்தில் அவர் கன்னி குமாரனாகக் காட்சி தருவதால் பெண்கள் இவரை வழிபடுவதில்லை. இங்கு வரும் பெண் பக்தர்கள் மூலவரான இவரை தரிசிக்காமல்...

குபேர வாழ்வருளும் கும்பேஸ்வரர்

கும்பேஸ்வரர் கோயில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமகம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 26ஆவது சிவத்தலமாகும். கல் நாதசுவரம் உள்ள பெருமையினையும்...

விதியை மாற்றும் திதி வழிபாடு

திதி என்பது ஆகாயத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் ஆகும். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். பௌர்ணமி அன்று இருவரும் நேர் எதிராக அதாவது180 பாகை தூரத்தில் இருப்பார்கள். அதாவது சூரியன் இருந்த ராசியில் இருந்து ஏழாவது ராசியில் சந்திரன் இருப்பார்.சூரியனிலிருந்து ஒவ்வொரு நாளும் சந்திரன் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளார்...

தெய்வத் திருவருள் பொங்கும் திருக்கார்த்திகை தீபம்

1. முன்னுரை நாம் மாலையில் நம் வீட்டில் விளக்கேற்றுகிறோம். ஆனால் ஊர் முழுக்க ஒவ்வொரு வாசலிலும் தோரணமாக நூற்றுக்கணக்கான விளக்குகள் ஏற்றினால் எப்படி இருக்கும்? ஊரே ஜெக ஜோதியாக இருக்கும் அல்லவா. அப்படி ஊரெல்லாம் விளக்கேற்றி விழாக் கோலம் கொள்ளும் நாள் தான் திருக்கார்த்திகை திருநாள். திருக்கார்த்திகை திருநாளில் எல்லா ஆலயங்களிலும் விளக்கு ஏற்றப்பட்டாலும் அக்னித்...

சுகங்களைத் தரும் சுக்ர யோகினி

அம்பிகைக்கு சேவை செய்யும் பல்லாயிரக் கோடி யோகினிகளில் முக்கியமான சுக்ர யோகினியைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம் வாருங்கள் சுக்கிரனும் சுக்கிர யோகினியும் இந்திய ஜோதிட சாத்திரத்தின் படி ஒன்பது கோள்களில் ஆறாவதாக வரும் கிரகம் சுகங்களுக்கு அதிபதியான சுக்கிர கிரகம் ஆகும். ஒரு மனிதனின் இல்லற வாழ்க்கை, அதன் சுகங்கள், பிறரை வசீகரிக்கும் அழகிய...

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா...

திருமணம் என்பது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண் பெண் உறவு நிலையை குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவித பிணைப்பும் ஆகும். ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையை கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்கு பலர் அறிய செய்து கொள்ளும் செயலே திருமணம் எனப்படும். திருமணம் என்பது...

முகப்பேரில் மகப்பேறு அருளும் ஸ்ரீனிவாசப்பெருமாள்

திருமலையில் இருக்கும் ஸ்ரீனிவாசரை போலவே, சென்னையில் உள்ள முகப்பேரில் `சந்தான ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு வரமளித்து வருகிறார். அவரை பற்றிய இந்து தொகுப்பில் காணலாம். தன்னை வேண்டிக் கொள்ளும் பக்தர்களுக்கு மகப்பேறு வழங்குவதற்காகவே, இந்த முகப்பேறு மேற்கில், `ஸ்ரீசந்தான ஸ்ரீனிவாச பெருமாளாக’ எழுந்தருளியிருப்பதாக இங்கு பூஜைகளை மேற்கொண்டு வரும் கோயிலின் மூத்த பட்டர் அண்ணா ஸ்ரீநிவாசன்...

சாரயோகம்

கிரகங்கள் பல்வகைகளில் ஒன்றுக் கொன்று தொடர்புகொண்டுள்ளது. அந்தவகையான தொடர்புகள் திருஷ்டி எனப்படும் பார்வைகளால் இணையும். நட்சத்திரங்கள் வழியே இரண்டு கிரகங்கள் இணையலாம். திரிகோண ஸ்தானங்கள் வழியே கிரகங்கள் இணையலாம். ஒரே ராசிக்கட்டத்தில் அதாவது பாவகத்தில் நெருக்கமாக இணைய வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இவ்வாறு கிரகங்கள் ஒன்றையொன்று தொடர்பு கொள்வதால் யோகங்கள் எனச் சொல்லப்படும் பலன்கள் உருவாகின்றன....

காரிய வெற்றி தரும் கரணம் வழிபாடு

கரணம் என்றால் என்ன? பஞ்சாங்கத்தின் ஐந்தாவது அங்கம் கரணம் ஆகும். கரணம் என்பது ஒரு திதியின் பாதி அளவை குறிக்கும்.6 பாகை கொண்டது ஒரு கரணம் ஆகும். இரண்டு கரணம் கொண்டது ஒரு திதியாகும். பஞ்சபூத தத்துவங்களில் கரணம் நில தத்துவத்திற்கு உரியதாகும். கரணத்தின் பெயர்கள் கரணம் மொத்தம் 11 வகைப்படும். * பவம். *...