கொழுமம் தாண்டேஸ்வரர் கோயில்
சிற்பமும் சிறப்பும் ஆலயம்: தாண்டேஸ்வரர் கோயில், கொழுமம் (உடுமலைப் பேட்டையிலிருந்து 18 கி.மீ.), திருப்பூர் மாவட்டம். காலம்: கொங்கு சோழர் கிளையில் வந்த மன்னர் வீர ராஜேந்திர சோழரால் (பொ.ஆ.1207-1256) கட்டப்பட்டது. பின்னர் இப்பகுதியை ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்கள், பாளையக்காரர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர்.கடையேழு வள்ளல்களுக்கு அடுத்த நிலையில் வைத்து சிறப்பிக்கப்பட்ட வள்ளல் குமண மன்னர்...
ஒப்பற்ற ஒண்டிமிட்டா ராமாலயம்
சிற்பமும் சிறப்பும் ஆலயம்: கோதண்ட ராமசுவாமி கோயில், ஒண்டிமிட்டா, கடப்பா மாவட்டம், ஆந்திரப்பிரதேச மாநிலம். காலம்: 5ஆம் நூற்றாண்டு, விஜயநகரப்பேரரசு. ஒண்டிமிட்டாவில் அமைந்துள்ள கோதண்ட ராமசுவாமி கோயில் இந்தியாவின் பேரழகு வாய்ந்த ராமர் கோயில்களில் ஒன்றாகும். ராமரின் வாழ்க்கையின் நிகழ்வுகளை சித்தரிக்கும் பல சிற்பங்களைக் கொண்டுள்ளது. 1652-ல் ஒண்டிமிட்டா நகரத்திற்கு விஜயம் செய்த பிரெஞ்சு பயணியான...
அளவற்ற செல்வமருளும் கீழரங்கம் பெருமாள்
மார்க்கண்டேய ரிஷி புறவுலகை முற்றிலும் இழந்து வேறொரு நிலையில் கிடந்தார். இப்போது ஆற்றருகே நடந்தான் கோபாலன். புல்லாங்குழலை உதட்டோரம் வைத்து மெல்லியதாக இசைத்தான். காதுகளுக்குள் காவிரியின் சிரிப்பும் பசும்புற்களின் மணமும், பசுக்களின் குளம்புக் குதியலும் சட்டென்று கண்விழிக்க வைத்தன. அதிர்ந்தார். அவதாரக் கண்ணனாக கண்ணுக்குள் நின்றவன் கண்ணெதிரே நிற்கிறானே என்று குழைந்தார். மெல்லிய விசும்பலாக கிருஷ்ணா......
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்
கோசெங்கண்ணன் என்ற மன்னனுக்கு குன்ம நோய் (அல்சர்) ஏற்படுகிறது. மிகுந்த அவதியுற்றான். மூன்று விருட்சங்கள் எங்கு இருக்கிறதோ அங்கு கோயில் கட்டினால் உன்னுடைய நோய் தீரும் என்ற அசரீரி கேட்கிறது. மன்னனும் பல கோயில்கள் கட்டுகிறான். ஆக்கூர் என்னும் இத்தலத்திற்கு வரும் கொன்றை, வில்வம், பாக்கு விருட்சங்களை மன்னன் பார்க்கிறார். உடனே, அந்த இடத்தில் ஒரு...
அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
பார்வதி தேவி காத்யாயன முனிவரின் மகளாகப் பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே, இது திருமணத்தடை நீக்கும் தலமாகும். இந்த தலம் திருஅன்னியூர் என்றும் திருவன்னியூர் என்றும் அழைக்கப்படுகிறது. தட்சன் நடத்திய யாகத்தில் அக்னி தேவன் கலந்துகொண்டான். இந்த யாகத்தில்...
ஆவினன்குடியும் பழனியும்
திருவாவினன் குடியென்பது இன்று பழனியென்று புகழ்பெற்று விளங்கும் தலம். இப்போது மலைமேலுள்ள திருக்கோயிலைப் பழனியென்றும், அடிவாரத்திலுள்ள திருக்கோயிலைத் திருவாவினன்குடி என்றும் வழங்கு கின்றனர். நகருக்கும் பழனியென்ற பெயரே இப்போது வழங்குகின்றது.பழங்காலத்தில் அந்த ஊருக்கு ஆவினன்குடி என்று பெயர். ஆவியர்குடி என்பது குறுநில மன்னர்களின் குடிகளில் ஒன்று. அவர்கள் அரசாண்டு வந்த இடம் இது. கடையெழு வள்ளல்களில்...
வியாசராஜரின் முதல் அனுமன்!
முப்பத்தி ஐந்தாவது ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனாக, கர்நாடக மாநிலம் கோலார் அருகில் ``முல்பாகல்’’ என்னும் பகுதியில் ஸ்ரீ ஸ்ரீ பாதராஜ மடத்தில் உள்ள அனுமனை நாம் இந்த தொகுப்பில் தரிசிக்க இருக்கிறோம். வேத அறிஞர்கள் அதிகளவில் வசித்த இடம் கர்நாடக மாநிலத்தில், கோலார் என்னும் மாவட்டம் உள்ளது. இங்கிருந்து சுமார் 30 கிலோ...
ஐயப்பன் தலங்கள்
திருச்சி நீதி மன்ற வளாகம் அருகே ஐயப்பன் ஆலயம் உள்ளது. 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன; இந்திய புண்ணியத் தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 444 புனிதக் கற்கள் ஆலயத்தில் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்படுகின்றன.சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தில் மகாசாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்ம சாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம...
அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
பார்வதி தேவி காத்யாயன முனிவரின் மகளாகப் பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே, இது திருமணத்தடை நீக்கும் தலமாகும்.இந்த தலம் திருஅன்னியூர் என்றும் திருவன்னியூர் என்றும் அழைக்கப்படுகிறது. தட்சன் நடத்திய யாகத்தில் அக்னி தேவன் கலந்துகொண்டான். இந்த யாகத்தில் தட்சன்...

