செல்வம் பொழியும் வைத்தமாநிதி பெருமாள்
நவ திருப்பதிகள் காணாமல் போன பொருள்களைக் கண்டுபிடித்து, மீட்டு கொடுக்கும் பெருமாள் ``வைத்தமாநிதி பெருமாள்’’. நவதிருப்பதிகளில் மூன்றாவது திருப்பதி. 108 திவ்ய திருப்பதிகளில் எட்டாவது தலமாகும். செவ்வாய் கிரகத்திற்கு உச்சம் பெற்ற தலமாகும். திருக்கோளூரில் பெருமையைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் இடம் பெற்று இருக்கிறது. திருகைலாயத்தில் குபேரன் பல கோடி வருடங்களுக்கு முன்பு குபேரன், செல்வச்...
கார்த்திகை தீப ரகசியம்!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது நடைபெறும் தீபத்தன்று மிகப்பெரும் ரகசியம் ஒன்று அடங்கியிருக்கிறது.மலைமீது எரிந்து கொண்டிருக்கும் தீப விளக்குக்கு முன்பாக திரை ஒன்று காட்டப்பட்டு, அதனை நோக்கி வரும் ஆகாய பாணம் ஆத்மாவை மூடிக் கொண்டிருக்கும் ஆசை என்னும் அந்த திரையை, யோக அக்னியால் எரித்து, அந்த ஆத்மாவானது தூய்மையடைந்து மலைமீதுள்ள பரப் பிரம்மம்...
கோடிகளைக் கொட்டும் ராகு
ராகு என்றாலே பிரம்மாண்டம். எதையும் பெரியதாக ஆக்குவது. சிலர் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை கோடி கோடியாகச் செலவு செய்து பிரம்மண்டமாகச் செய்வார்கள் அங்கே ராகுவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். மிகப்பெரிய தொழிலை ஆரம்பிப்பவர்களுக்கும், அதில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தவர்களுக்கும் ராகு துணை நின்றிருப்பார். ராகுவால் சினிமா துறையிலும் அரசியலிலும் வெற்றி அடைந்தவர்கள் உண்டு. ஒருவரை...
மனனம் எனும் மகாசக்தி
நமது ஞான மரபில் சிரவணம் (கேட்டல்), மனனம், நிதித்யாசனம் (அனுபவநிலையில் கொண்டு வருதல்), என்று மூன்று விஷயங்களை சொல்வார்கள். இந்த மூன்றும் உங்களின் ஆன்மிக வாழ்க்கையில் முக்கியமானவையாகும். அதில் முதலாவதாக சிரவணம் என்பது முதலில் காதால் குருவின் சொற்களை கேட்டல் என்று இங்கே எடுத்துக் கொள்வோம். அல்லது வாழ்வினைக் குறித்த தேடலில் உள்ளோர் அது குறித்த...
சமய உலகில் நாய்க்கு என்ன சிறப்பு?
திருமங்கை ஆழ்வார் திருமலை திருத்தலத்திற்காகப் பாடும் பாசுரத்தில் ஒரு வரி வரும். முதலில் பாசுரத்தைப் பார்ப்போம். தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டொழிந்தேன் நுனைக் காண்பதோராசையினால் வேயேய் பூம்பொழில் சூழ் விரையார் பொழில் வேங்கடவா நாயேய் வந்தடைந்தேன் நல்கி ஆள் எனைக் கொண்டருளே திருமலை அப்பனிடம் ஆழ்வார் தன்னுடைய தாழ்மையைச்...
ஜோதிட ரகசியங்கள் - ராகு ஆட்டிப் படைப்பாரா? அள்ளிக்கொடுப்பாரா?
ஒரு ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களில் 2 கிரகங்கள் மட்டும் எதிர்திசையில் சுற்றும் கிரகங்கள். அவைகள் ராகு மற்றும் கேது. ராகு கேது கிரக அந்தஸ்து அடைந்த கதை சுவாரஸ்யமானது. பாம்பின் உடலும், மனிதனின் தலையும் கொண்டது ராகு. பாம்பின் தலையும் மனித உடலும் கொண்டது கேது. ஸ்வர்பானு என்ற ஒரு அசுரனே ராகு - கேதுவானவர்....
மகத்தான இரு மகான்கள்
ஸ்ரீ வாகீஷ தீர்த்தர்- மகான் 16 ``மகத்துவம் மிக்க மத்வ மகான்கள்’’ என்னும் இந்த நெடுந் தொகுப்பில், தற்போது இரு மகான்களை பற்றி பார்க்கவிருக்கிறோம். ஒருவர் ``ஸ்ரீ வாகீஷ தீர்த்தர்’’ மற்றொருவர் ``ஸ்ரீ ஜெயத்வஜா தீர்த்தர்’’.கர்நாடக மாநிலம் ஹம்பிக்கு அருகில் உள்ள துங்கபத்ரா நதிக்கரைக்கு அருகில் இருக்கும் இடம்தான் அனேகுந்தி. இங்கு நவபிருந்தாவனங்கள் இருக்கின்றன. அதில்...
சபரிமலை பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்
நமது ஒவ்வொரு இருமுடி தரிசனத்தின்போது அய்யன் நம்மை கேட்பது “யாரை காண வந்தாய்” என்னையா! உன்னையா! இல்லை உன்னுள் இருக்கும் என்னையா!என்னிடம் உன்னை முழுமையாக ஒப்படைக்க நான் உன்னுள் நான் இருந்து காப்பேன் என்கிறார் சூட்சுமமாக. நம்முள் உறங்கி கிடக்கும் மணிகண்டனை துயில் எழுப்பி ஆனந்தம் காண்போமே.பந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்! காமம்: பற்று...
பூர்வ புண்ணிய பாக்கிய யோகம்!
ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் தொடர்பு கொள்ளும் நபர்கள் நம்மை வியக்க வைப்பார்கள். சில நேரங்களில் நாம் அவர்களை வியக்க வைப்போம். அதுபோலவே, சிலருக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளும் ஆற்றல்களும் அளப்பரியது. அதில் காரண காரியமின்றி எப்படி மாற்றம் நிகழ்கிறது என்பதே ஆச்சர்யம்தான். ஒருவர் ஒரு துறையில் சாதிப்பதற்கான எந்த பயிற்சியும் இல்லாமல் இருப்பார். ஆனால், அவர் அந்த...

