சூர்தாசர்
பகுதி 2 சூர்தாசர் பாடத் தொடங்கியதும், சரஸ்வதிதேவி வீணையோடும் விநாயகர் ஜால்ராவுடனும் அங்குதோன்றி, பாடல்களுக்கு வீணை வாசிக்கவும் தாளம் போடவும் தொடங்கி, சூர்தாசருக்கு இருபுறமும் நின்றார்கள்.பாடல்களுக்குத் தகுந்தவாறு தேவலோகத்துப் பெண்கள், அபிநயம் பிடித்து ஆடினார்கள். தேவாதிதேவனான மகாவிஷ்ணுவும் அங்கு எழுந்தருளி, சூர்தாசரின் பாடல் களைக் கேட்டு பிரம்மானந்தம் அடைந்தார். கண்ணனின் லீலைகளைப் பாடல்களாகப் பாடிய சூர்தாசர்...
இரைப்பை அல்ல, இறைப்பை!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 108 (பகவத்கீதை உரை) ‘யோகம் யாருக்கு சித்திக்கும்?’ என்பதை கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு அடுத்த ஸ்லோகம் மூலமாக விளக்குகிறார்: ``நாத்ய ச்னதஸ்து யோகோஸ்தி ந சைகாந்தமனச்னத ந சாதி ஸ்வப்னசீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுன’’ (6:16) ‘‘அர்ஜுனா, அளவுக்கு மீறி புசித்தலும், அறவே உண்ணாதிருப்பதும் யோகம் சித்திக்கச் செய்யாது; அதேபோல நீடித்த...
திருப்புகழ் கடற்கரைத் தலங்கள்
பகுதி 13 குன்றாகவும், முப்புரங்களில் கடல் சூழப்பட்டும் விலங்குவது, ஈழ நாட்டின் கிழக்குக் கடற்கரையிலுள்ள திருப்புகழ்த் திருத்தலமான திருக்கோணமலை. அருணகிரியாரால் ‘திருக்கொணாமலை’ என்றும் சம்பந்தப் பெருமானால் ‘கோணமாமலை’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தலம் இது. மலையானது முக்கோண வடிவில் கடலினுள் நீண்டு கிடப்பதால், ‘திரிகோணமலை’ என்றும் பெயர் பெற்றது. [கன்யாகுமரி என்ற அழகிய பெயரை ‘கேப்கொமரின்’ என்று...
மனக் குழப்பத்திற்கு மாமருந்து!!
என்றென்றும் அன்புடன் 7 மனசு சரி இல்லை. மனசு ஒரே குழப்பமா இருக்கு. அவங்க என்ன பேசினது என் மனசை ரொம்ப பாதிக்குது.எதிலிருந்து தப்பிக்க முடிந்தாலும் அவரவர் மனதில் இருந்து தப்பவே முடியாது. எங்கு சென்றாலும் கூடவே வரும் ஒரு வஸ்து நம் மனம்.உடம்பு உபாதைகளைவிட நாம் அனைவரும் அவதிப்படுவது மனதினால்தான். வேதாந்தமாக பார்த்தோமானால் இந்த...
யோகியருக்கெல்லாம் யோகியாக இருக்கும் அம்பிகை
சென்ற இதழின் தொடர்ச்சி….. கௌலிநீ - குல யோகிநீ ராமாவதாரத்தில் பார்த்த ரிஷிகள் எல்லோரும் கிருஷ்ணாவதாரத்தில் கோபிகைகளாக வந்தனர். அதற்கடுத்து பார்த்தால், சைதன்ய சம்பிரதாயத்தில் ஒரு விஷயம் உண்டு. பிருந்தாவனத்தில் சிவபெருமானே கூட ராச லீலையை பார்ப்பதற்காக பெண் வேஷம் போட்டுக் கொண்டு கோபேஸ்வரராக வந்தார். அவரும் கோபியராக வந்தார். ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஒரு...
பிறப்பே அறியானை பெற்றவள்
காரைக்கால் அம்மையார் கதை - 3 சண்டேஸ்வர குருக்கள் தனதத்தரைப்பற்றி விவரிக்கும்போதே, தனதத்தரின் குடும்பம், தன்நிலைக்கு சற்றும் குறைந்ததில்லை என்பதும், தன்தகுதிக்கும், கவுரவத்திற்கும் நேரானது என்பதும் நிதிபதிக்கு புரிந்தது. அதுமட்டுமல்ல, செவிவழிச் செய்தியாக தனதத்தரைப்பற்றி, சிறப்பாக அவருக்கு தெரிந்திருந்தது. அவற்றையெல்லாம் விட, பக்தியும், ஒழுக்கமும், கல்வியறிவும், கற்புநெறியும், பெரியோரிடம் பெருமரியாதையும் கொண்ட புனிதவதியின் குணநலன்களைப்பற்றி, குருக்கள்...
யோகியருக்கெல்லாம் யோகியாக இருக்கும் அம்பிகை
கௌலிநீ - குல யோகிநீ கௌலிநீ - குல யோகிநீ என்கிற இரண்டு நாமங்களை பார்க்கப் போகிறோம். இதற்கு முந்தைய நாமங்களில் குலம், குல மார்க்கத்தைப் பற்றி பார்த்தோம். அதற்கு ஞான மார்க்கமான, யோக மார்க்கமான, ஸ்ரீ வித்யாவில் குல மார்க்கம் என்றெல்லாம் பல்வேறு விளக்கங்களை பார்த்தோம். இந்த குலம் என்பதை இன்னும் ஆழமாகப்...
மானிட குலத்திற்கே ஆதாரமாக இருக்கும் அம்பிகை
குலாங்கநா, குலாந்தஸ்தா சென்ற இதழின் தொடர்ச்சி….. நாம் அம்பிகையின் குழந்தை என்பது பரம ரகசியம். அதுவே பரம ரகசியம். அந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்டு உள்ளே போகும்போது அவள் என்ன செய்கிறாளெனில், பராபர ரகசியத்தை காண்பித்துக் கொடுக்கிறாள். நீ வேற… நான் வேற இல்லைப்பா. நீதான் நான் நான் தான் நீ… தத்வ மஸி… அஹம் பிரம்மாஸ்மி…...
உயிர்த்திருக்கும்போதே முக்தி
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 107 (பகவத்கீதை உரை) ‘‘உன் மனதை உன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வா, அதை என்னில் நிலைக்கச் செய், என்னை முழுமையாக சரணடைந்து, என்னுடன் ஐக்கியமாகிவிடு,'' என்று கிருஷ்ணன் நேரடியாகவே அர்ஜுனனுக்குச் சொல்கிறார்.தானே பரப்பிரம்மம் என்பதை நிலைநாட்டுகிறார் கிருஷ்ணன். நெருங்கிப் பழகும் அர்ஜுனனே தன்னைப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் அவருக்குத்...

