இனிமையாக பேசும் அபிராமியம்மை!
அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் அப்பொழுதும் சினம் குறையாத கங்கை பூவுலகத்தின் வழியாய் சென்றுகொண்டு இருக்கும்போது ஜன்னு முனிவர் ஆசிரமத்துக்குள் நுழைந்தாள். அதை கண்டு கோபித்த ஜன்னு முனிவர் அவளை தன் வாயினால் குடித்து தன் உடலுக்குள் ஒடுக்கினார். சினம் கொண்ட அவரிடத்து கேட்க முடியாமல், அம்முனிவருக்கு விருப்பமான இந்திரனிடத்து வேண்ட, இந்திரன் குறித்து தவம் செய்தான்...
தலைமை நீதிபதி ‘‘காணிப்பாக்கம் கணபதி’’
ஆந்திரா - காணிப்பாக்கம் விநாயகர் கோயில் ஆந்திர மாநிலத்தில் காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் கோயில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 165 கி.மீ. தொலைவிலும், திருப் பதியிலிருந்து 72 கி.மீ. தொலைவிலும் உள்ளது. தமிழ்நாட்டில் எத்தனையோ சுயம்பு தலங்கள் உள்ளன. அந்த ‘‘சுயம்பு’’கள் கவசம் போட்டு வைத்து வழிபடப்படுகின்றன. ஆனால், எந்த ஒரு சுயம்பு மூர்த்தமும் வளர்ந்து...
நாக்பூரைக் காக்கும் ‘‘டேக்கடி கணேஷ் மந்திரி விநாயகரும், தேலங்கடி அனுமனும்!’’
நாகபுரி நகருக்குள் கடைத்தெரு பகுதியில் அமைந்துள்ள பெரிய கோயில் விநாயகப் பெருமானுடையது. இந்த ஆலயத்தை ‘‘டேக்கடி கணேஷ் மந்திர்’’ எனும் சொல்லுகிறார்கள். இங்குள்ள விநாயகர் சந்நதி அறுபது அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. அங்கே போய் விநாயகரை வழிபட அழகிய படிக்கட்டுகள் உள்ளன. வயதானவர்கள் எளிதாக ஏறிச் செல்லும்படி சரிவுப் பாதையும் அமைத்திருக்கிறார்கள். இங்கே அரசமரத்தடியில் சுயம்புவாக...
சப்தரிஷிகளை அறிந்து வழிபட்டால் சஞ்சலமின்றி வாழலாம்!
ரிஷி பஞ்சமி : 28-8-2025 ரிஷி பஞ்சமி என்பது ஆவணி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை பஞ்சமி நாள். பொதுவாக ஆவணி அமாவாசைக்கு அடுத்த மாதம் புரட்டாசி மாதம். இதை பாத்ரபத மாதம் என்பார்கள். அதில் ஐந்தாவது நாள் ரிஷிபஞ்சமி. இன்னொரு கோணத்தில் விநாயக சதுர்த்தி நாளுக்கு அடுத்த நாள் ரிஷி பஞ்சமி ஆகும்....
நல்லன அருளும் நவகணேச பீடங்கள்!
மகாராஷ்டிர மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற விநாயகர் ஆலயங்கள் பல உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது இந்த எட்டு விநாயகர் ஆலயங்கள். அவர்கள் ‘அஷ்ட கணபதிகள்’ என்று போற்றப்படுகின்றனர். அதே போன்று, தமிழ்நாட்டில் கணேச பீடம், ஸ்வானந்த கணேச பீடம், தர்ம பீடம், நாராயண பீடம், ஓங்கார பீடம், காமதாயினி பீடம், புருஷார்த்த பீடம், புஷ்டி பீடம்,...
வித்தியாச விநாயகர் கோவில்களும் வழிபாடுகளும்
* விழுப்புரம் அடுத்த தீவனூரில் நெற்குத்தி விநாயகர் லிங்க வடிவில் அருள்கிறார். லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் போது விநாயகரை தரிசிக்கலாம். * ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன புண்ணிய காலங்களில் இந்த விநாயகரின் தெற்குப் பகுதியிலும் உத்திராயன காலங்களில் வடக்குப் பகுதியிலும் தன்னுடைய கதிர்களை பாய்ச்சி, சூரியன் இந்த விநாயகரை வணங்குகிறார். *...
ஒன்பது கோளும் ஒன்றாய் கொண்ட பிள்ளையார்.
பல லட்சம் விநாயகர் சிலைகள் உலகம் முழுக்க இருக்கின்றன. எங்கும் எதிலும் எவ்வித அழகிய, எளிமையான கோலத்திலும் காட்சி கொடுப்பவர் விநாயகர். இதோ இப்போது சதுர்த்தி விழாவில் ‘‘கூகுள்’’ விநாயகர் முதல் ‘‘கூலி’’ விநாயகர் வரை ஊர்வலத்தில் இடம் பிடிப்பார் என்பது உறுதி. எனினும் நம் தமிழ்நாட்டில் இன்னமும் பார்க்காத, அதே சமயம் பார்க்க வேண்டிய...
அறுபடை வீடு கொண்ட கணபதியே
முருகப் பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் தொகுப்பை காண்போமா! திருவண்ணாமலை திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் `அல்லல் போம் விநாயகர்’. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே `அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்’ என்பதாகும். இவரை வழிபட அல்லல்கள் தீரும்....
பிடித்து வைத்த ஞானமே பிள்ளையார்!
விநாயகர் என்றாலே தனக்குமேல் எந்த நாயகரும் இல்லாதவர் என்று பொருள். தனக்குமேல் எவருமில்லாத தானே அனைத்துமான பிரம்மம் அது. விநாயகர் வழிபாடு என்பது மிகமிக எளிமையானது. உலகிலேயே பார்க்கப் பார்க்க சலிக்காத விஷயங்கள் மூன்று. ஒன்று கடல், இரண்டு யானை, மூன்று குழந்தை. எனவேதான், ஆனை முகத்தோனை பார்த்துப் பார்த்து வழிபட்டு வந்தனர், முன்னோர். எங்கும்...