திரிசங்குவை உயிரோடு சொர்க்கம் அனுப்ப விசுவாமித்திரர் மட்டும் ஏன் சம்மதித்தார்?

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பல்வேறு திருத்தலங்களைப் பற்றியும், கோதாவரி நதியின் தீர்த்தங்களைப் பற்றியும் பல்வேறு தகவல்களை மிகவும் சுவாரஸ்யமாகத் தெரிவிக்கிறது பிரம்ம புராணம்.இந்தப் புராணத்தில் உள்ள பெரும்பாலான கதைகள் சிவபெருமானுடைய பெருமையைச் சொல்வதாகவே அமைந்திருக்கின்றன. மன்வந்திரம் இதில் காலக் கணக்குகள் பேசப்படுகின்றன. நான்கு யுகங்கள் அடங்கிய காலை எல்லைக்கு மந்வந்திரம் என்று பெயர். ஒவ்வொரு...

தெளிவு பெறு ஒம்

?பெருமாளையே ஆழ்வார் என்று சொல்லுகின்றார்களே.. சரிதானா? - பவானி, சென்னை. சரிதான். ஆழ்வார் என்றால் ஆழ்பவர்கள் என்று பொருள். ஒரு விஷயத்தில் ஆழ்ந்து கிடப்பவர்களை ஆழ்வார்கள் என்று சொல்லால் குறிப்பிடுகின்றோம். பக்தியில் மூழ்கி சதாசர்வ காலமும் எம்பெருமானையே நினைத்துப் பாடியவர்கள் ஆழ்வார்கள். அவர்கள் பன்னிருவர். அவர்கள் தமிழில் பாடிய பாமாலை அருளிச் செயல் என்று சொல்லப்படும்...

பூமி பூஜையை ஏன் வடகிழக்கில் செய்கிறார்கள்?

?பூமி பூஜையை ஏன் வடகிழக்கில் செய்கிறார்கள்? - விஷ்ணுகுமார், திருக்கோவிலூர். வடகிழக்கு என்பது ஈசான்ய திசை. புனிதமான திசை வட கிழக்கு திசை. வீடு கட்டும் பொழுது அந்த இடத்தில் முதல் முதலில் பள்ளம் தோண்டி வாஸ்து பூஜை செய்வது வழக்கம். வாஸ்து தேவன் பூமியின் மீது தலை வைத்திருக்கும் பாகம் வடகிழக்கு திசை என்பதால்...

மறைந்த முன்னோர்களின் ஆத்மா வழிகாட்டுமா?

?பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா? - ஏ. ஜெரால்டு, வக்கம்பட்டி. தாராளமாக அணியலாம். பஞ்சமுக ருத்ராட்சம் அணிவது நல்லது. மாத விலக்கு நிற்காத இளம் வயது பெண்கள் ருத்ராட்சத்தை மாலையாக, அதாவது மார்பு வரை நீளமாக அணியக் கூடாது. கண்டம், அதாவது கழுத்து வரை மட்டுமே, தனது மேலாடைக்குள் மறையாதவாறு, வெளியில் தெரியும்படியாக பஞ்சமுக ருத்ராட்சத்தை அணிந்து...

கிருஷ்ணாரண்யம் போல பஞ்ச ராம க்ஷேத்ரங்கள் உண்டா?

?சதுர்வேதி, திரிவேதி என்ற வார்த்தைகள் எதற்காகப் பயன்படுத்தப் படுகின்றன? - ம. ஸ்ரீ கிருஷ்ணா, மயிலாடுதுறை. நான்கு வேதங்களையும் கற்றவர்களை சதுர்வேதி என்ற சொல்லாலும், மூன்று வேதங்களைக் கற்றவர்களை திரிவேதி என்ற சொல்லாலும் குறிப்பிடுகின்றோம். நான்கு வேதம் படித்தவர்களுக்கு ஒரு காலத்தில் அரசர்களால் வாழ்விடங்கள் தரப்பட்டன. அந்த வாழ்விடங்களை சதுர்வேதி மங்கலம் என்று அழைத்தார்கள். ?பக்தியில்...

எனக்கு சொர்க்கம் வேண்டாம் என்று ஏன் தருமர் சொன்னார்?

ஆன்மிகத்தில் நாய் என்ற விலங்கு மிகப்பெரிய இடத்தைப் பெற்றிருக்கிறது. சிவபெருமான் நாய்களைப் பிடித்து வருகின்ற பொழுது அது வேதத்தின் பிரதிநிதியாகக் கருதப்படுகிறது. அதே நாயைக் காப்பதற்காக ஒருவன் தன் உயிரையும் தருவதற்குத் தயாராகின்றபோது, அது ஒரு ஜீவாத்மாவின் நிலையில் வைத்துக் கருதப்படுகிறது. நாயோடு தொடர்புடைய பல நிகழ்வுகள் நமது சமய இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. இப்பொழுது மகாபாரதத்தில்...

ஞானம் வேண்டுமா? செல்வம் வேண்டுமா?

இந்த தொகுப்பில் நாம் பார்க்கப் போகும் அனுமன், கர்நாடக மாநிலம் `தம்பிஹள்ளி’ என்னும் பகுதியில் அருள்பாலித்து வருகிறார். ஸ்ரீ மாதவதீர்த்த மடத்தின் உள்ளே வீற்றிருக்கிறார். அனுமனை தரிசிப்பதற்கு முன்பாக, மாதவதீர்த்த மடத்தைப் பற்றி சற்று அறிவோம். அஷ்ட மடங்களை தவிர ஜகத்குரு ஸ்ரீ மத்வாச்சாரியார், துவைத தத்துவத்தை மக்களிடையே கொண்டு செல்ல, உடுப்பியில் அஷ்ட (எட்டு)...

புதிய வாகனம் வாங்கினால் எந்த கடவுளுக்கு பூஜை செய்ய வேண்டும்?

?புதிய வாகனம் வாங்கினால் எந்த கடவுளுக்கு பூஜை செய்ய வேண்டும்? - த. சத்தியநாராயணன், அயன்புரம். இது அவரவர் நம்பிக்கைக்கு உட்பட்டது. தங்களுடைய இஷ்ட தெய்வத்தின் கோயிலுக்கு வாகனத்தை எடுத்துச் சென்று பூஜை செய்வது என்பது வழக்கத்தில் உள்ளது. ஆங்காங்கே பிள்ளையார் கோயில் என்பது பரவலாக இருப்பதால் பெரும்பாலும் விநாயகர் ஆலயத்திற்கு முதலில் வாகனத்தை எடுத்துச்...

?நம் வீட்டில் உள்ள சிறிய விக்கிரகங்களுக்கு நாம் பெயர் வைக்கலாமா?

- தளவாய் நாராயணசாமி, பெங்களூர். பெயர் வைக்கலாம். தவறில்லை. இதற்கு ஆதாரம் உண்டு. அக்காலத்தில் தங்கள் ஆராதனப் பெருமாளுக்கு ஆச்சாரியார்கள் பெயர் வைத்திருக்கிறார்கள். ஒரு ஆச்சாரியர் தன்னுடைய ஆராதனப் பெருமாளுக்கு “வெண்ணைக்காடும் பிள்ளை” என்று பெயர் வைத்திருக்கிறார். நாம் ஆசையோடு வைக்கும் பெயரை அவன் தன் பெயராக ஏற்றுக் கொள்கின்றான். இதில் பக்தி, ஆசை, பிரேமம்தான்...

?கோமுக நீர் என்றால் என்ன? கோமுக நீரை வீட்டில் தெளித்தால் நல்லது என்கிறார்களே?

- ஜெ. மணிகண்டன், வேலூர். சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யும்போது அந்த லிங்கத்தின் மத்திம பாகத்தில் நீர் வெளியே வரும் பகுதிக்கு கோமுகம் என்று பெயர். அந்த வழியாக நீர் வெளியேறுகிறது என்றால் அது ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்த நீராகத்தானே இருக்க முடியும். அந்த அபிஷேக தீர்த்தத்தை நாம் தலையில் தெளித்துக் கொள்வதுபோல் வீட்டிலும் தெளித்தால்...