காஞ்சி ஏகாம்பரநாதரை வணங்கினால் எல்லா பிணிகளும் விலகி வளமும் நலமும் பெறலாம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் என்பது பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் என குறிப்பிடப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத்தலங்களில் ஒன்றாகும். தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தின் தலவிருட்சம் மாமரமாகும். திருக்குறிப்பு தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார்...
முக்தி தரும் காஞ்சியின் முதன்மையான ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் என்றாலே கோயில்களின் நகரம் என்றுதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். இந்தப் புண்ணிய பூமியில், சைவ சமயத்தின் ஐந்து முக்கியத் தலங்களான பஞ்சபூதத் தலங்களில் நிலத்துக்கு (பிருத்வி) உரியதாகப் போற்றப் ப டுவது, உலகப் புகழ்பெற்ற அருள்மிகு ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயில் ஆகும். தமிழக அரசு ஏகாம்பரநாதர் கோயிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த...
திரிசங்குவை உயிரோடு சொர்க்கம் அனுப்ப விசுவாமித்திரர் மட்டும் ஏன் சம்மதித்தார்?
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பல்வேறு திருத்தலங்களைப் பற்றியும், கோதாவரி நதியின் தீர்த்தங்களைப் பற்றியும் பல்வேறு தகவல்களை மிகவும் சுவாரஸ்யமாகத் தெரிவிக்கிறது பிரம்ம புராணம்.இந்தப் புராணத்தில் உள்ள பெரும்பாலான கதைகள் சிவபெருமானுடைய பெருமையைச் சொல்வதாகவே அமைந்திருக்கின்றன. மன்வந்திரம் இதில் காலக் கணக்குகள் பேசப்படுகின்றன. நான்கு யுகங்கள் அடங்கிய காலை எல்லைக்கு மந்வந்திரம் என்று பெயர். ஒவ்வொரு...
கிரிவலத்தின் வேதாந்த ரகசியத் தத்துவம்
அருணா என்கிற பார்வதி தேவி அசலமான மலையை அறுபடாத வியப்புணர்வோடு பார்த்தபடி இருந்தாள். கௌதம மகரிஷியும் அவளின் ஆச்சரியத்தையும், புத்தியால் வெல்லப்படாத மலையின் இருப்புணர்வு குறித்த விஷயத்தையும் புரிந்து கொண்டார். பார்வதி அம்மை மெல்லிய குரலில் ரிஷியை நோக்கி பேசத் தொடங்கினாள். ‘‘அருணாசலம் அக்னி ஸ்தம்பமாக அல்லவா இருந்தது.’’ பார்வதி தேவி கௌதமரை நோக்கிக் வினவினாள்....
செல்வம் பொழியும் வைத்தமாநிதி பெருமாள்
நவ திருப்பதிகள் காணாமல் போன பொருள்களைக் கண்டுபிடித்து, மீட்டு கொடுக்கும் பெருமாள் ``வைத்தமாநிதி பெருமாள்’’. நவதிருப்பதிகளில் மூன்றாவது திருப்பதி. 108 திவ்ய திருப்பதிகளில் எட்டாவது தலமாகும். செவ்வாய் கிரகத்திற்கு உச்சம் பெற்ற தலமாகும். திருக்கோளூரில் பெருமையைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் இடம் பெற்று இருக்கிறது. திருகைலாயத்தில் குபேரன் பல கோடி வருடங்களுக்கு முன்பு குபேரன், செல்வச்...
தர்மம் தவறாத தருமன்
வாழ்க்கை, தருவதற்கும் பிடுங்கிக் கொள்வதற்கும் அனுமதி கேட்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் பிறப்பால் தான் உயர்ந்தவன் என்றே நினைக்கிறான். ஏழைகளைவிட பணக்காரனே செல்வத்தைப்பற்றி அதிகம் சிந்திக்கிறான். மனிதனுக்கு அரியாசணத்தை தருவதும், கையில் திருவோடு தருவதும் வாழ்க்கைதான். மனிதன் ஆதாயம் கருதியே பொய் பேசுகிறான். வியாபாரத்தில் பிழைக்கத் தெரியாதவன்தான் உண்மை வழியில் நடப்பான் என்கிறான். இந்த உலகில் கொடுக்கின்ற...
அண்டமெல்லாம் பூத்த அபிராமி!
அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் ``மாதுளம் பூ நிறத்தாளை’’என்ற வார்த்தையால் திரோதான சக்தி என்று அழைக்கப்படுகின்ற ரகசியத்தை குறிப்பிடுகின்றார். கோயில்களை பொருத்தவரை ரகசியம் என்று அழைக்கப்படும் நடராஜர் சந்நதியானது அவருக்கே உரிய அரங்கமான சபையாக அமைந்திருக்கிறது. ஏதாவது ஒரு பக்தருக்கு நடனத்திருக்கோல காட்சியை அளித்திருந்தால் அந்த சபையில் மூன்று வடிவமாக சிவபெருமானை அதாவது ஆடவல்லானை பூசிப்பர். அதில்...
பெண்கள் வழிபடாத முருகன்
திருப்பூருக்கு அருகேயுள்ள வீரகுமாரசாமி தலத்தில் அமைந்துள்ள கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன் வித்தியாசமானவர். இவர் கால்களில் பாதக்குறடு அணிந்து உடலில் கவசம் பூண்டுள்ளார். இடுப்பில் கச்சை, உடைவாள், குத்துவாள், கையில் சூலாயுதம், காலச்சக்கரம் தரித்துள்ளார். வீரத்தோற்றத்தில் அவர் கன்னி குமாரனாகக் காட்சி தருவதால் பெண்கள் இவரை வழிபடுவதில்லை. இங்கு வரும் பெண் பக்தர்கள் மூலவரான இவரை தரிசிக்காமல்...
இந்த வார விசேஷங்கள்
6.12.2025 - சனி பரசுராம ஜெயந்தி பொதுவாக தசாவதாரங்கள் என்றாலும், பாஞ்சராத்ர ஆகமத்தில் அஹிர் புதந்யை சம்ஹிதையில், மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் 39 என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அவதாரங்களை பூரண அவதாரம் என்றும், அம்ச அவதாரம் என்றும் ஆவேச அவதாரம் என்றும் வகைப்படுத்துவர். அதிலே, ஆவேச அவதாரம்தான் பரசுராம அவதாரம். விஷ்ணு பகவானின் ஆறாவது அவதாரம். திரேதாயுகத்தில்...

