சமாதான திட்டம் ஏற்க மறுப்பு ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் அதிருப்தி

வாஷிங்டன்: அமெரிக்கா தயாரித்துள்ள உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தை அதிபர் ஜெலன்ஸ்கி இன்னும் படித்துக் கூட பார்க்காதது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப், 28 முக்கிய அம்சங்கள் கொண்ட அமைதித் திட்டத்தை உருவாக்கியுள்ளார். இதன்படி கிரிமியா, டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்...

7.2 ரிக்டர் நிலநடுக்கம் ஜப்பானை சுனாமி தாக்கியது பலர் காயம்

டோக்கியோ: ஜப்பானின் வடக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி தாக்கியது. ஜப்பான் நாட்டின் அமோரி மற்றும் ஹொக்கைடோ கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக ஜப்பானின் முக்கிய ஹோன்ஷு தீவின் வடக்குப் பகுதியான அமோரிக்கு கிழக்கேயும், ஹொக்கைடோ தீவின் தெற்கேயும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. உடனே...

அமெரிக்கா கொள்கை முடிவு இந்தியாவுடன் பாதுகாப்பு உறவு விரிவுபடுத்தப்படும்

வாஷிங்டன்: குவாட் உள்ளிட்ட அமைப்புகளின் மூலம் இந்தியாவுடனான பாதுகாப்பு உறவை விரிவுபடுத்த அமெரிக்கா விரும்புவதாக அதன் வருடாந்திர பாதுகாப்பு கொள்கை மசோதாவில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் பாதுகாப்பு கொள்கையை வரையறுக்கக் கூடிய தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் ஆண்டுதோறும் வெளியிடப்படும். அதன்படி, 2026ம் நிதியாண்டிற்கான தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் அமெரிக்க எம்பிக்களால் நேற்று முன்தினம்...

அமெரிக்காவிலிருந்து மேலும் 55 ஈரானியர்கள் நாடு கடத்தல்

தெஹ்ரான்: கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றார். அவர் பதவியேற்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டார். அதன்படி ஈரானைச் சேர்ந்த 400 பேர் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே குடியேற்ற துறை...

ஜப்பானின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

டோக்கியோ: ஜப்பானின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ளூர் நேரப்படி இரவு 11.15 மணிக்கு நாட்டின் வடக்குக் கடற்கரையிலிருந்து சுமார் 44 மைல் (70 கிமீ) தொலைவிலும் சுமார் 33 மைல் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக...

ஜப்பானின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

டோக்கியோ: ஜப்பானின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆபத்து நிறைந்த கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான மற்றும் உயரமான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ...

ரஷ்யா ஏற்றுக் கொண்ட சமாதான திட்டம்; கவுரவத்தை இழப்பதா? பங்காளியை இழப்பதா?: ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் கடும் அதிருப்தி

வாஷிங்டன்: அமெரிக்கா தயாரித்துள்ள உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தை அதிபர் ஜெலன்ஸ்கி இன்னும் படித்துக் கூட பார்க்காதது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப், 28 முக்கிய அம்சங்கள் கொண்ட அமைதித் திட்டத்தை உருவாக்கியுள்ளார். இதன்படி கிரிமியா, டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்...

அண்டைநாடான கம்போடியா எல்லையில் தாய்லாந்து வான்வழி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

அண்டைநாடான கம்போடியா எல்லையில் தாய்லாந்து வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. முன்னதாக கம்போடியா நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தாய்லாந்து வீரர் உயிரிழந்ததற்கு பதில் தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது. கம்போடியாவின் பிரீயா விஹார், ஒட்டார் மீன்ச்சே மாகாணங்களில் தாய்லாந்து ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து படைகள் அதிகாலை 5 மணியளவில் முதல் தாக்குதலை நடத்தியதாக கம்போடியா குற்றம்...

தண்டவாளத்தில் வெடிபொருள் பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் மீது தாக்குதல் முயற்சி முறியடிப்பு

  கராச்சி: பாகிஸ்தானில் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீதான தாக்குதல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நசிராபாத் பகுதியில் இருந்து பெஷாவர் செல்லும் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் வெடிபொருள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மற்றொரு ரயிலும்...

எஸ்ஐஆர் பணியில் இருந்த பேராசிரியர் மரணம்

  காசியாபாத்: உத்தரப்பிரதேசத்தில் காசியாபாத்தில் அறிவியல் மற்றும் வணிக கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய லால் மோகன் சிங், வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணியில் பூத் நிலை அதிகாரியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில் மோடிநகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். மூளையில் ரத்தக்கசிவு காரணமாக இறந்ததாக கூறப்படுகின்றது. எனினும்...