புதிய திருப்பம்
உலக அரசியலில் தற்போது நிகழும் மாற்றங்களை பார்த்தால், இந்தியாவின் இன்னொரு முகத்தை அமெரிக்கா எதிர்கொள்ள தொடங்கிவிட்டது. அமெரிக்காவின் நாட்டாமைத்தனம் என்பது எல்லா காலத்திலும் இருப்பதுதான் என்றாலும், டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, அதற்கு புதுவடிவம் கிடைத்தது. ‘எடுத்தோம், கவிழ்த்தோம்’ என்கிற போக்கில் இந்தியாவில் பிரதமர் மோடி போன்றே டிரம்பும் செயல்பட தொடங்கியதில் ஆச்சரியமில்லை. கருப்பு பணத்தை...
வெற்றிப்பயணம்...
முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்களால் ஒட்டு மொத்த இந்திய தேசத்தின் கவனத்ைதயும் ஈர்த்து நிற்கிறது தமிழ்நாடு. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் செயல்வடிவம் பெறும் திட்டங்கள் அனைத்தும், இதர மாநிலங்களையும் கவர்ந்துள்ளது. மக்கள் பயன்பெறும் திட்டங்கள் ஒரு புறம் என்றால், மாநிலம் வளம் பெறும் தொழில் மேம்பாடுகள் மறுபுறம் பிரதானமாக உள்ளது. இதில் தனித்துவமாக இருப்பது...
உண்மை வெளிவருமா...?
குஜராத் மாநிலத்தில் உள்ள, முகம் தெரியாத 10 சிறிய கட்சிகள் 2019-2020 மற்றும் 2023-2024 காலக்கட்டத்தில் ரூ.4,300 கோடி நன்கொடை வாங்கியதாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. இந்த விவகாரத்திலாவது தேர்தல் ஆணையம் நியாயமாக நடவடிக்கை எடுக்குமா அல்லது பிரமாணப்பத்திரம் கேட்குமா என மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி கேள்வி...
அம்பலம்
கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா விவகாரம் தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தர்மஸ்தலா நேத்ராவதி ஆற்றங்கரையோரம் நூற்றுக்கணக்கான பெண்களின் சடலங்களை புதைத்ததாக அக்கோயிலின் முன்னாள் தூய்மைப்பணியாளர் நீதிமன்றத்தில் ஒரு மண்டை ஓடு எடுத்துக்கொண்டு சென்று வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கர்நாடக அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டது. டிஜிபி பிரணாவ் மொகந்தி...
பசியில்லா தமிழகம்
உலகளவில் தினமும் 73 கோடிக்கு மேல் பட்டினியால் வாடுவதாக கூறப்படும் அறிக்கை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, சில ஆப்ரிக்க நாடுகள் அபாயம் நிறைந்த பட்டினி நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்டுவைட், ஜெர்மனியின் வெல்த் ஹங்கர் லைப் இணைந்து, சர்வதேச அளவில் 127 நாடுகளில் பட்டினி குறியீடு...
புலி வந்து விட்டது
உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளுக்கு இஷ்டம் போல் வரியை விதிக்கும் அமெரிக்கா, இந்தியாவுக்கும் 50 சதவீத வரியை விதித்துள்ளது. ரஷ்ய அதிபர் புடினின் அமெரிக்க பயணத்தால், இந்தியா மீதான வரியை தள்ளி வைத்திருத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இறுதியாக இன்று முதல் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தி உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும்...
வன்ம பேச்சு
உடல் நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை 21ம் தேதி தன்கர் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதம் வரை இருந்தது. இதனால் காலியாக உள்ள துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் ஆணையம் செப்.9ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 394 ஓட்டுகள் தேவை. தற்போது, 543 உறுப்பினர்கள்...
அதிகார குவியல் அவசியமா?
உலகின் எந்தவொரு மூலையிலும் அதிகாரம் குவியத் தொடங்கினால் சர்வாதிகாரம் தானாகவே தலைதூக்கிவிடும். முடிவெடுக்கும் அதிகாரம் ஒருவர் கையில் குவியும்போது முறைகேடுகளும், அடக்குமுறைகளும் அவருக்கு கைவந்த கலையாகி விடுகிறது. இந்தியாவில் தற்போது 3வது முறையாக ஆட்சியில் இருக்கும் நரேந்திர மோடியும், அவர் தலைமையிலான ஒன்றிய அரசும் அதிகார குவியலை வைத்துக் கொண்டு, எதிர்கட்சிகளையும், தங்களுக்கு பிடிக்காத மாநில...
பேரணியில் ஓரணி
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. இதில் வாக்காளர்கள் ஜனநாயக கடமையை செலுத்தி, தங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்கின்றனர். அவர்கள் மக்களின் குரலாக நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் ஒலித்து வருகின்றனர். இந்தியாவில் ஆரம்பகட்ட தேர்தல்கள் என்பது, வேட்பாளர்களுக்கான சின்னங்களில் முத்திரையிட்டு வாக்கை பதிவு செய்யும் வகையில் இருந்தது. இப்படிப்பட்ட...