பெரும் ஆறுதல் தரும்
இலங்கையில் கடந்த வாரம் வீசிய டிட்வா புயல், அந்த நாட்டில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு இலங்கையை தாக்கிய, மிக மோசமான புயல் இது என்றும் கூறப்படுகிறது. டிட்வா புயல் ஏற்படுத்திய பேரழிவில் 410 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர். 350க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இந்த...
அடித்து ஆடும் தமிழ்நாடு
இந்தியாவின் மின்னணு உற்பத்தி துறையில் சுமார் 26% பங்களிப்புடன், தமிழ்நாடு மின்னணு வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது. தமிழ்நாட்டின் மின்னணு ஏற்றுமதி மதிப்பு $14.65 பில்லியன் ஆகும். 2025ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 41.23% பங்களிப்புடன், தமிழ்நாடு நாட்டின் முதன்மையான மின்னணு ஏற்றுமதி மாநிலமாக திகழ்கிறது. உலகளாவிய அளவில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு...
போராட்டம் வெல்லும்
பீகார் மாநிலத்தில் முதன்முதலாக எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது தேர்தல் ஆணையத்தோடு இணைந்து பாஜ அரசு நடத்தும் கூட்டுச்சதி என ராகுல் காந்தி முதல் எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் எஸ்ஐஆர் பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு...
உளவு செயலியா?
நாடு முழுவதும் புதிதாக விற்பனைக்கு வரும் அனைத்து செல்போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ என்ற செயலியைத் தயாரிப்பு நிறுவனங்கள் முன்கூட்டியே நிறுவியிருக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இது உளவு பார்க்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் கொந்தளித்து போய் உள்ளன. வாடிக்கையாளர்களின் தொலைந்து போன செல்போன்களைக் கண்டறியவும், அடையாள எண்களில் நடைபெறும் மோசடிகளைத் தடுக்கவும் ‘சஞ்சார்...
ஜனநாயக கடமை மீறல்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வரும் 19ம் தேதி வரை 15 அமர்வுகளாக நடக்க உள்ளது. முதல் நாளான நேற்று மக்களவையில் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் உயர்கல்விக்கென தனி ஆணைய மசோதா, அணுசக்தி மசோதா, கார்ப்பரேட் சட்டங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 14 மசோதாக்கள் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது....
திருத்த நீட்டிப்பு
தமிழகத்தில் கடந்த மாதம் 4ம் தேதி எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கின. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பதே தேர்தல் கமிஷன், ஒன்றிய பாஜ அரசோடு இணைந்து நடத்தும் தில்லுமுல்லு வேலை என்பது பல மாநிலங்களில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. பாஜ அரசின் வாக்கு திருட்டுக்கு எஸ்ஐஆர் என்பது ஒரு புறவாசலாக...
தடைக்கல்லாக மாறும்
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் நடக்கும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதனை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இந்த திட்டத்தை ஆய்வு செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த குழு சமர்ப்பித்த...
தொடரும் உயிர்பலி....!
ஒன்றிய பா.ஜ அரசின் அழுத்தம் காரணமாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை திருத்தும் சிறப்பு பணிகளை (எஸ்.ஐ.ஆர்) மேற்கொண்டு வருகிறது. பீகாரை தொடர்ந்து, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (எஸ்.ஐ.ஆர்) நடந்து வருகிறது. இப்பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள...
தலைமை மாற்றம்?
கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் மாற்றம் என்ற பிரச்னை பூதாகரமாக மாறிவிட்டது. முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் பதவி போட்டியின் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால் மேலிட முடிவுக்கு இருவரும் கட்டுப்படுவோம் என்று சித்தராமையா கூறுகிறார். ஆனால் மேலிடம் இதுவரை இப்பிரச்னையில் வாய் திறக்கவில்லை. 2023ம் ஆண்டு போடப்பட்ட ரகசிய ஒப்பந்தம் 5 பேருக்கு மட்டுமே தெரிந்த...

