சொல்லிட்டாங்க...

* 65 லட்சம் பீகார் மக்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை. இதைவிட பயங்கரவாதம் இருக்க முடியுமா? - முதல்வர் மு.க.ஸ்டாலின் * உங்கள் தலை சுற்றும் அளவுக்கு வரியை போடுவேன் என்று மோடியிடம் சொன்னேன். ஐந்து மணி நேரத்திலேயே போர் முடிவுக்கு வந்துவிட்டது. - அமெரிக்க அதிபர் டிரம்ப் ...

கூட்டம் கூட்ட, கலையாமல் இருக்க இலை நிர்வாகிகள் செய்யும் வேலையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘காவல் நிலையத்தை கண்டு குற்றவாளிகள்தான் பயந்து ஓடுவாங்க.. ஆனா, இன்ஸ்பெக்டர்களும் தலைதெறிக்க ஓடுறாங்களாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுமால்சேலம் காவல் நிலையத்துக்கு கடந்த ஆண்டு ெசவன்ஹில்ஸ் என்பவர் இன்ஸ்பெக்டராக வந்து சேர்ந்தார். இவர் ஏற்கனவே சென்னை, கடலூர் காவல் நிலையங்களில் பணிபுரிந்தபோது சிக்கலில் சிக்கி இடமாற்றம் செய்யப்பட்டுதான் இங்கு வந்தாராம்.....

மகாராஷ்டிராவில் சோகம் 4 மாடி கட்டிடம் இடிந்து 12 பேர் சாவு; 6 பேர் காயம்

மும்பை: மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் நகரில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இதில் 50 வீடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து, அருகிலுள்ள காலியான குடியிருப்பின் மீது இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல்...

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு 3 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணம் மின்னோபோலீஸ் நகரில் கத்தோலிக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு விடுமுறைக்கு பிறகு நேற்று முதல் நாள் வகுப்புகள் தொடங்கின. இதையொட்டி பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. மாணவர்கள் மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில்...

அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்பில் புதிய பாடங்கள் அறிமுகம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம், தனது இணைப்பு கல்லூரிகளில் பின்பற்றப்படும் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் புதிய பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய பாடத்திட்டத்தின் முக்கிய அம்சமாக, ‘product development’யை முக்கிய குறிக்கோளாக கொண்டு ‘Capstone Design Project’ 5வது பருவத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதற்கான திட்ட குழு பல்வேறு துறைகளில் படிக்கும் மாணவர்களை கொண்டு உருவாக்கப்படுவதால்,...

விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது: ஐகோர்ட் விளக்கம்

சென்னை: சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவரிடம் மயிலாப்பூரை சேர்ந்த விஜயகிருஷ்ணன் என்பவர் தனது மாமனார் சொத்து பத்திரத்தை அடமானமாக வைத்து 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்த நிலையில், அடமானமாக வைத்திருந்த சொத்து பத்திரங்களை வேணுகோபால் திருடி விட்டதாக விஜய கிருஷ்ணன் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்த...

வடமாநிலங்களை புரட்டிப்போட்ட கனமழை, நிலச்சரிவுகள்: தமிழ்நாட்டுக்கும் மேகவெடிப்பு அபாயமா? வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் ஏற்பட்ட மேக வெடிப்பு, அந்த மாநிலங்களை புரட்டிப் போட்டு விட்டது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் கடந்த 5ம் தேதி மேக வெடிப்பால் பெருமழை கொட்டியது. ஹர்ஷில் பகுதியில் உள்ள கீர் கங்கா கடேராவின் நீர் மட்டம் திடீரென உயர்ந்து, அங்குள்ள தாராலி கிராமத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தது. இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு...

இந்தியாவில் ஒரு நாளைக்கு 18 வரதட்சணை மரணங்கள்: பலாத்காரத்தை விட 25 மடங்கு அதிகம்; தேசிய குற்ற ஆவண பணியகம் தகவல்

சென்னை: இந்தியாவில் ஒரு நாளைக்கு 18 வரதட்சணை மரணங்கள் நிகழ்வதாக தேசிய குற்ற ஆவணப் பணியகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் நொய்டாவில் ஒரு பெண் தனது கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினரால் வரதட்சணை காரணமாக தீயிட்டு எரிக்கப்பட்ட கொடூரமான சம்பவம், அம்பேத்கரின் கருத்துகளை மீண்டும் பொருத்தமாக்கியுள்ளது. இந்த வழக்கு, திருமணமான பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறையையும், வரதட்சணையின் ஆழமான...

வாக்காளர் பட்டியலில் மோசடி விவகாரம் விசாரணை விவரங்களை தாக்கல் செய்யக்கோரி வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.இந்த குற்றச்சாட்டிற்கு இந்திய தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்காமல், ராகுல் காந்தியை மிரட்டும் வகையில் நோட்டீஸ் அனுப்புவது ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்தும் என்பதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனக் கோரி கோடம்பாக்கத்தை...

டிரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு தாக்குதல் அரசியல் உறுதியுடன் எதிர்கொள்ள முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: அமெரிக்க அரசின் புதிய வரிவிதிப்பால் இந்தியா 4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள வணிக வாய்ப்பை இழக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஜவுளி பின்னலாடை, ஆயத்த ஆடைகள், ஆபாரணங்கள், இறால், தோல், காலணி, விலங்கு பொருட்கள், மின்சார இயந்திர சாதனங்கள் போன்ற...