வயிறு நோய்களுக்கு மருத்துவ முகாம்
திருத்தணி, டிச.9: திருத்தணியில் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து, திருத்தணியில் குடலிறக்கம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஆலோசனை மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. முகாமிற்கு, சங்கம் தலைவர் பரந்தாமன் தலைமை தாங்கினார். ஆசிரியர் மாசிலாமணி வரவேற்றார். இதில், தொடக்க கல்வி இயக்கம் துணை இயக்குநர் (நிர்வாகம்) சுப்பாராவ் பங்கேற்று முகாமை...
அரசு மாநகர பேருந்தில் பயணம் செய்த தொழிலாளி மயங்கி விழுந்து பலி
திருவள்ளூர், டிச.9: திருவள்ளூர் அடுத்த அரசு மாநகர பேருந்தில் பயணம் செய்த, பூ மாலை கட்டும் தொழிலாளி மயங்கி விழுந்து பரிதாபமாக பலியானார். திருவள்ளூர் அடுத்த பழைய கரிக்கலவாக்கத்தை சேர்ந்தவர் உமாபதி (39). இவருக்கு சங்கீதா (36) என்ற மனைவியும் (16) மற்றும் 14 வயதுகளில் இரண்டு மகன்களும் உள்ளனர். உமாபதி பூ கட்டும் தொழில்...
போதையில் வாலிபர் ஓட்டிய கார் மோதி 5 வாகனம் சேதம்
மாதவரம், டிச.8: போதையில் காரை தாறுமாறாக ஓட்டி பைக் உள்பட 5க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் நேற்று முன்தினம் கார் ஒன்று தறிகெட்டு ஓடி, பைக்கில் சென்ற நபர் மீது மோதியது. இதனால் பொதுமக்கள் அந்த காரை பிடிக்க முயன்றபோது அதிவேகமாக சென்றுவிட்டது....
திருவள்ளூரில் தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை: கொலையா? தற்கொலையா? என விசாரணை
திருவள்ளூர், டிச.8: திருவள்ளூரில் தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் சந்துரு (26). இவர் மணவாளநகர், கருணாநிதி தெருவில் தங்கி தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்....
பழவேற்காடு அரங்கங்குப்பம் அருகே கரை ஒதுங்கிய மர்ம பொருளால் பரபரப்பு
பொன்னேரி, டிச.8: பொன்னேரி, டிச.8: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, பழவேற்காடு அரங்கங்குப்பம் கடற்கரை பகுதி அருகே மர்ம பொருள்கள் மூன்றாவது முறையாக கரை ஒதுங்கியது. இதுகுறித்து, திருப்பாலைவனம் காவல்துறையினருக்கும், வருவாய்த்துறையினற்கும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கரை ஒதுங்கிய அந்த மர்ம பொருட்களை மீட்டு ஆய்வு செய்தனர். இதில்,...
அம்பேத்கர் நினைவு நாளில் 2034 பயனாளிகளுக்கு ரூ.21.90 கோடியில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர், எம்எல்ஏக்கள் வழங்கினர்
திருவள்ளூர், டிச.7: திருவள்ளூர், அம்பேத்கர் நினைவு நாளையொட்டி 2034 பயனாளிகளுக்கு ரூ.21.90 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்எல்ஏக்கள் வழங்கினர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, திருவள்ளூரில்...
திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேடங்கி நல்லூரில் ரூ.33 கோடியில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தீவிரம் : விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது
திருவள்ளூர், டிச.7: திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேடங்கி நல்லூரில் ரூ.33 கோடியில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தீவிரம் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வளர்ச்சி அடைந்து வரும் மாவட்டமாக விளங்கி வருகிறது. அரசு சட்டக் கல்லூரி, தனியார் பொறியியல் கல்லூரிகள், திருவள்ளூர்...
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: எம்.பி, கலெக்டர், எஸ்.பி, எம்எல்ஏ அஞ்சலி
திருத்தணி, டிச.7: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த திருத்தணி பகுதியைச் சேர்ந்த இளம் ராணுவ வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்த கன்னிவேல் என்பவரின் மகன் சக்திவேல்(30). இந்திய ராணுவத்தில் 2018ம் ஆண்டு பணியில்...
பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி உபரிநீர்: பொதுமக்கள் கடும் அவதி
பூந்தமல்லி, டிச.6: பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட பாரிவாக்கத்தில் ஏரி உள்ளது. தற்போது பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த ஏரி, ஒரு காலத்தில் மிகப்பெரிய ஏரியாக இருந்த நிலை மாறி தற்போது சுருங்கிப் போய் குளம் போல காட்சியளிக்கிறது. பாரிவாக்கம், கண்ணபாளையம், மேட்டுப்பாளையம், பிடாரிதாங்கல், பாணவேடு தோட்டம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக பாரிவாக்கம்...

