அகரக்கொந்தகை ஊராட்சியில் சேதமடைந்த தொகுப்பு வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
நாகப்பட்டினம்,ஆக.30: திருமருகல் அருகே அகரக்கொந்தகை ஊராட்சியில் சேதமடைந்த தொகுப்பு வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. திருமருகல் அருகே அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் அப்பகுதி பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வீடுகள் முழுவதும் சேதமடைந்து எந்நேரமும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த நிலையில் வட்டார வளர்ச்சி...
மனிதநேய ஜனநாயக கட்சி கண்டனம்
வேதாரண்யம், ஆக.30: வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சிதலைவர் மு.தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் முன்பெல்லாம் ஒரு குடும்பத்தில் 5 குழந்தைகள், 10 குழந்தைகள் என்ற நிலை இருந்தது. அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு பிரச்சாரம் காரணமாக அது இரண்டு குழந்தை அல்லது மூன்று குழந்தை என்ற நிலையை அடைந்தது. இதனால் தமிழ்நாடு...
சீர்காழியில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
சீர்காழி, ஆக. 29: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சீர்காழி காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள கமல்ராஜ்க்கு தாலுகா வியாபாரிகள் சங்க தலைவர் பொறியாளர் சுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பொதுச் செயலாளர் துரைராஜ், துணைத் தலைவர்கள் ஜெக. சண்முகம்,...
பச்சபெருமாள் நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 625 மனுக்கள் மீது நடவடிக்கை: இணையத்தில் பதிவேற்றம்
கொள்ளிடம், ஆக. 29: கொள்ளிடம் அருகே பச்சபெருமாள் நல்லூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 625 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பச்சபெருமாள் நல்லூரில் ஆர்ப்பாக்கம், உமையாள் பதி, மகாராஜபுரம், மாதானம் பச்சபெருமாள் நல்லூர் ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகம் நேற்று நடைபெற்றது. முகாமை சீர்காழி எம்எல்ஏ...
வேளாங்கண்ணி யாத்ரீகர்களுக்கு நாகூர் தர்காவில் இரவு உணவு வழங்கப்பட்டது
நாகப்பட்டினம்,ஆக.29: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவிற்கு நடைபயணமாக வந்த யாத்ரீகர்களுக்கு நாகூர் தர்காவில் உணவு வழங்கப்பட்டது. வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று(29ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் நடைபயணமாக நீண்ட தூரங்களில் இருந்து வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் யாத்ரீகர்கள் நாகூர் ஆண்டர் தர்காவில் இளைப்பாறினர்....
சீர்காழி அருகே சத்துணவு மையத்தில் தீ விபத்து
சீர்காழி, ஆக.27: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் டி இ எல்சி தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள சத்துணவு கூடத்தில் மதிய உணவு சமைக்கும்போது திடீரென்று கேஸ் சிலிண்டரில் உள்ள ரெகுலேட்டர் தீ பற்றி எரிந்துள்ளது. உடனடியாக தகவல் அறிந்த பூம்புகார் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்துள்ளன. விரைவாக நடவடிக்கை எடுத்ததால் அசம்பாவித...
சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம்
நாகப்பட்டினம், ஆக.27: நாகப்பட்டினம் நகர பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பயன் அடையும் வகையில் முதல்வரின் கலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. நகர பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பயன் அடையும் வகையில் முதல்வரின் காலை உணவு திட்டம் நேற்று முதல்வரால் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம்...
பழைய ஓய்வூதியம் வழங்க கோரி தமிழ்நாடு அரசு அனைத்து துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம், ஆக.27: தமிழ்நாடு அரசு அனைத்து துறை அலுவலர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் அரசு அலுவலர் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு அரசு அலுவலர் சங்க மாநில செயலாளர் வளர்மாலா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், அனைத்து துறை ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை...
திருவேட்டக்குடி அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை
காரைக்கால், ஆக.21: மேலகாசாக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சீருடைகளை எம்எல்ஏ சந்திர பிரியங்கா வழங்கினார் காரைக்கால் மாவட்டம் திருவேட்டகுடி அரசு உயர்நிலை பள்ளி, பூவம் காமராஜர் அரசு உயர்நிலைப்பள்ளி, மேலகாசாக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை...