டிஜிட்டல் செயலி கணக்கெடுப்பை கைவிட வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
வேதாரண்யம், டிச.9: வேதாரண்யம் தாலுகாவில் டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடியை பழைய முறைப்படி கணக்கெடுப்பு பணியை வேளாண்மை துறை மேற்கொள்ள வேண்டும் என தமிழக கடைமடை விவசாயிகள் பாதுகாப்புச் சங்க தலைவர் கமல்ராம், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். வேதாரண்யம் பகுதியில் சுமார் 10,000 ஏக்கர் சம்பா சாகுபடி முற்றிலும் நேரில்...
நாகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாகப்பட்டினம், டிச.9: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 279 மனுக்கள் பெறப்பட்டது. நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...
மயிலாடுதுறையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை, டிச.8: மயிலாடுதுறையில் டிசம்பர் 6ம் தேதியை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கருதி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் பாபர்மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6ம் தேதியை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கருதி மக்களின் வாழ்வுரிமை, வாக்குரிமை, வழிபாட்டுரிமை உள்ளிட்ட அரசியல் சாசனம் தந்துள்ள...
நாகப்பட்டினத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க கலந்தாய்வு கூட்டம்
நாகப்பட்டினம், டிச.8: பயிர் சேத பாதிப்புகளை குறைத்து மதிப்பீடு செய்வதை கண்டித்து வரும் 13ம் தேதி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாகப்பட்டினத்தில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மழை பாதிப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் தனபால் தலைமை வகித்தார்....
திருஇந்தளூரில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை எம்எல்ஏ ஆய்வு
மயிலாடுதுறை, டிச.8: மயிலாடுதுறை திருஇந்தளூரில் டிட்வா புயல் மழையால் நீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ள இடங்களை மயிலாடுதுறை எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறையில், டிட்வா புயல் காரணமாக கடந்த தினங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மயிலாடுதுறை அடுத்த திருஇந்தளூர் பகுதியில் உள்ள ஸ்ரீ நகர் காலனி , பாடசாலை தெருக்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள்...
அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
வேதாரண்யம், டிச.7: நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநில விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினரும், ஒன்றிய திமுக செயலாளருமான மகாகுமார் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் வடுகநாதன் வரவேற்றார்....
நாகை அரசு கல்லூரி வளாகத்தில் பேராசிரியைகள் மெகா தூய்மைப்பணி
நாகப்பட்டினம், டிச.7: நாகப்பட்டினம் அரசு கல்லூரியில் மெகா தூய்மைபணியையொட்டி 1 டன் மர கழிவுகளை பெண் பேராசிரியர்கள் அகற்றினர். நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மகளிர் குழுமம் சார்பில் மெகா தூய்மை பணி நடந்தது. கல்லூரி முதல்வர் பேராசிரியர் அஜிதா தலைமை வகித்தார். மாதாந்திர மெகா தூய்மை பணியில் பேராசிரியைகள் மற்றும்...
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு நாகையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம், டிச.7: நாகப்பட்டினம் அவுரி திடலில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மேகதாட்டில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை நிறுத்த கோரி நாகப்பட்டினம் அவுரித் திடலில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம், காவிரி...
கோபாலசமுத்திரம் ஊராட்சியில் மழையால் சேறும் சகதியாக காமராஜர் தெரு சாலை
கொள்ளிடம், டிச.6: கொள்ளிடம் ஒன்றியம் கோபாலசமுத்திரம் ஊராட்சியில் காமராஜர் தெரு சாலை மழையால் சேறும் சகதியாக மாறியதால் சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே கோபாலசமுத்திரம் ஊராட்சியயை சேர்ந்த, பாரத் சேகர் நகர் உள்ளது. இந்த நகரில் காமராஜர் தெரு மற்றும் பால்வாடி தெரு உள்ளது. இப்பகுதியில் 50 குடும்பத்தினர்...

