Home/தமிழகம்/கடந்த 24 மணி நேரத்தில் ஆவடியில் 5 செ.மீ மழை பதிவு
கடந்த 24 மணி நேரத்தில் ஆவடியில் 5 செ.மீ மழை பதிவு
06:48 AM May 05, 2025 IST
Share
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பூவிருந்தவல்லி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரியில் தலா 2 செ.மீ., தாமரைப்பாக்கம், ஊத்துக்கோட்டை, செங்குன்றத்தில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.