Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சுங்கான்கடையில் முதியவர் திடீர் மாயம்

திங்கள்சந்தை, ஆக.28: சுங்கான்கடை திருமலைநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையன் (70). கடந்த 19ம் தேதி காலை சுங்கான்கடை ஜங்ஷனுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. காணாமல் போன அன்று வேட்டி சட்டை அணிந்து இருந்தார். இது குறித்து அவரது மகன் சுரேஷ்(39) இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன முதியவரை தேடி வருகின்றனர்.