அபூர்வ தகவல்கள்

திரிபங்க கிருஷ்ணர் மன்னார்குடியில் உள்ளது புகழ்பெற்ற ராஜகோபாலன் ஆலயம். இத்தலத்தில் கிருஷ்ணர் திரிபங்க நிலையில் அதாவது மூன்றாக வளைந்து, ஒரு காதில் குண்டலத்தோடு ஆநிரை மேய்க்கும் ஸ்ரீவித்யா ராஜகோபாலனாக அருள்கிறார். அம்பிகையும் கிருஷ்ணரும் இணைந்த திருக்கோலம், கோபால சுந்தரி என தேவி உபாசகர்களால் வழிபடப்படுகிறது. தேவிக்குரிய ஸ்ரீசக்ரம் கிருஷ்ணரின் காலடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த...

அபூர்வ தகவல்கள்

By Porselvi
22 May 2025

இரண்டும் ஒரே திசையில் பொதுவாக பெருமாள் கோயில்களில் ராஜகோபுர நுழைவாயில் ஒரு திசையிலும், சொர்க்க வாசல் ஒரு திசையிலும் இருக்கும். ஆனால், சின்ன காஞ்சிபுரம் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சொர்க்க வாசலும், கோயிலின் நுழைவாசலும் வடக்கு நோக்கியே உள்ளன. முக்கோலப் பெருமாள் பெருமாள் கோயில் என்றாலே அவரது அனந்தசயனத் திருக்கோலம்தான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால்,...

ஜன்னல் தத்துவம், கொடி மரத்தில் ஆமை : அபூர்வ தகவல்கள்

By Porselvi
21 May 2025

பெருமாள் வடிவில் பூமாலை ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தினமும் காலை மற்றும் இரவில் உற்சவர் புறப்பாடாவார். ஆனால், மாலையில் வாசனை மிகுந்த ஒரு பூமாலையை மட்டும் மேளதாளத்துடன் புறப்படச் செய்கின்றனர். பெருமாளே மாலை வடிவில் பவனி வருவதாக ஐதீகம். ராமானுஜர் அவதரித்த தலம். இங்கு தீபாவளி துவங்கி தை மாத ஹஸ்த நட்சத்திரம் வரையில்...

ஜோதிட ரகசியங்கள்

By Nithya
17 May 2025

குரு பெயர்ச்சியின் ரகசியங்கள் வேத ஜோதிடத்தில் குரு மிகவும் மங்களகரமான கிரகம். சுபர் களில் பூர்ண சுபர் குரு. பிறகுதான் சுக்கிரன். குரு அதிர்ஷ்டத்திற்கான கிரகம். நல்ல அதிர்ஷ்டம், ஆரோக்கியம் மற்றும் நிறைந்த செல்வம் ஆகியவற்றை நிறைவாகத் தரவல்லவர். ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் குரு வலுவாக இருப்பின் அந்த நபர் எந்த ஒரு...

அவிட்டம்

By Porselvi
16 May 2025

நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்... கால புருஷனுக்கு இருபத்தி மூன்றாவது (23) நட்சத்திரம் அவிட்டம். இந்த நட்சத்திரம் உடைபட்ட நட்சத்திரம் ஆகும். அவிட்டம் நட்சத்திரத்தின் 1ம் பாதம், 2ம் பாதம் மகர ராசியிலும் 3ம் பாதம் மற்றும் 4ம் பாதம் கும்பத்தில் இருக்கிறது. சமஸ்கிருதத்தில் தனிஷ்டா என்ற சொல் அவிட்ட நட்சத்திரத்தை குறிக்கிறது. மேலும் இந்த அவிட்டத்தை...

ஆன்மீக தகவல்கள்

By Porselvi
14 May 2025

திருத்துருத்தி: ஊரின் மையத்தில் உள்ள காளி தினமும் காவிரியில் நீராடி மலர்கொண்டு அன்புடன் அர்ச்சித்த போது இறைவன் காளிக்கு ‘ஓம்’ என்று பிரணவத்தின் பொருளை அருளச் செய்தது. காளி தலை சாய்த்து கேட்கும் சிறிய கல்மேனி உள்ளது.தேப்பெருமா நல்லூர் (திருநாகேஸ்வரம் அருகில்): விஸ்வநாதசுவாமி கோயிலில் அன்னதான தட்சிணா மூர்த்திக்கு காலசந்தி பூஜையில் பழைய அன்னம் நிவேதம்...

நோய் தீர்க்கும் முக்குடி பிரசாதம்

By Porselvi
07 May 2025

நோய் தீர்க்கும் முக்குடி பிரசாதம் கேரள மாநிலம் இரிஞ்ஞாலக்குடா அருகில் உள்ள பரதன் கோயிலில் பரதன் தவக் கோலத்தில் இருப்பதால் பூஜையின்போது வாசனைத் திரவியங்கள் சேர்ப்பதில்லை. தீபாராதனை வழிபாடும் கிடையாது. ஐப்பசி மாதம் திருவோணத்தன்று புத்தரிசி நைவேத்தியம் உண்டு. புதிதாக அறுவடையான அரிசி உணவு நிவேதிக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மறுநாள் முக்குடி என்ற பிரசித்தி...

நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம்

By Nithya
23 Apr 2025

நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம் பெங்களூருவிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சிவகங்கா எனும் கிராமம். இந்தக் கிராமத்தின் மலையடி வாரத்தில் ஒரு குகையில் லிங்க வடிவத்தில் குடி கொண்டு அருள்பாலிக்கிறார், ‘கவிகங்காதீஸ்வரர்’. இந்த சுவாமிக்கு அபிஷேகத்திற்காக கொடுக்கப்படும் நெய், அபிஷேகம் முடிந்து அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அப்போது அது வெண்ணெயாக...

கிரகங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உங்களை எடுக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன

By Nithya
22 Apr 2025

ஜோதிட ஆய்வுகள் சுகமானவை. ஒரு தனி நபர் ஜாதகத்துக்கு பலன் சொல்வதைவிட அந்த ஜாதகத்தின் கிரக நிலைகளை, நகர்வுகளை (தசாபுத்தி, கோள் சாரம்) அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங் களோடு சேர்த்துப் பார்க்கும் பொழுது நமக்கு சில சுவாரஸ்யமான உண்மைகள் புரியும். பொதுவாகவே ஜோதிடர்களில் ஆய்வு செய்பவர்கள் உண்டு. பலன் சொல்பவர்கள் உண்டு. ஆய்வு செய்து...

நம்மோடு கூட வரும் பெட்டி!

By Porselvi
18 Apr 2025

பிறப்பும் இறப்பும் உயிர்களுக்கே உரியவை. உயிர்கள் தங்கள் வினைகளுக்கு ஏற்ப ஏதேனும் ஒரு உடலை ஏற்றுக்கொண்டு, வினைப் பயனை அனுபவிப்பதற்காக, இந்தப் பூமியில் பிறக்கின்றன. வினைகளை அனுபவிக்கின்றன. நிறைவாக இறக்கின்றன. இந்தப் பிறப்பும் இறப்பும் ஒரு சுழலாக அமைந்திருக்கிறது. முடி வற்ற இந்தச் சுழற்சியிலிருந்து மீள்வதற்காகத் தான் பிறவிகளில் உயர்ந்த பிறவியான மனிதப் பிறவியும், அந்த...