கிரகங்களே தெய்வங்களாக திருவல்லம் வில்வநாதீஸ்வரர்

கிரகங்களே தெய்வங்களாக அருள்பாலிகின்றன. அதுபோலவே, தெய்வங்களும் கிரகங்களுக்குள் சில தருணம் அடைபட்டுக் கொள்கிறது. அவ்வாறு அடைபட்ட கிரகங்கள் நமக்கும் சில விஷயங்களை அடையாளமாகத் தந்துகொண்டுதான் இருக்கின்றன. நாம் உணர்வதற்கு தவறிவிடுகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். கோயிலுக்குள் உள்ள யந்திரங்களும் மந்திரங்களும் சில கோயிலுக்குள் அதிர்வலைகளை உற்பத்தி செய்கின்றன. அந்த அதிர்வலைகள் கோயிலுக்கு உள்ளேயும் அங்கு வரும்...

ஜோதிட ரகசியங்கள்

By Nithya
20 Sep 2024

ஜாதகம் எப்போது பார்க்க வேண்டும்? ஜோதிட சாஸ்திரம் என்பது ஒரு probable தியரி என்றுதான் சொல்ல வேண்டும். probable என்பதற்கு (that you expect to happen or to be true; likely. நிகழக் கூடியதாக அல்லது உண்மையாக இருக்கக் கூடியதாக எதிர்பார்க்கப்படுகிற; நிகழவாய்ப்புள்ள; எதிர் பார்க்கத்தக்க) என்று அர்த்தம் தரப்பட்டிருக்கிறது. ஜோதிடத்திற்கும் இது...

ஜோதிடம் என்ற இயற்கை அறிவியல்

By Nithya
16 Sep 2024

நாம் கேயாஸ் தியரியை கேள்விப்பட்டிருப்போம். ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறிய சிறகடிப்பு வேறு ஒரு இடத்தில், ஒரு மிகப் பெரிய சூறாவளியை ஏற்படுத்தும் அல்லது பேரழிவை ஏற்படுத்தும். இதுதான் “கேயாஸ் தியரி” அல்லது “வண்ணத்துப்பூச்சி விளைவு” என்கிறோம்! இந்த கேயாஸ் தியரியின் விளைவைப் போல்தான் ஜோதிடம் உள்ளது. ஏனெனில், ஒவ்வொரு சிறுசிறு மாற்றமும் பெரிய மாற்றத்தின்...

மகாபலி சக்கரவர்த்தி கேட்ட வரம்

By Lavanya
14 Sep 2024

மூன்றடி நிலம் கேட்டு வந்தவனிடம் அந்த நிலங்களை அளந்து கொள்ளச் சொல்லிவிட்டு கடைசியில் தன்னுடைய தலையையும் பகவானுடைய காலடியில் வைத்தான் மகாபலி சக்கரவர்த்தி. அப்பொழுது அவன் ஒரு வரம் கேட்டான். ‘‘பகவானே! நான் இப்பொழுது பாதாள உலகுக்குச் செல்கின்றேன். இருந்தாலும் நான் தேசத்தை விட்டு செல்வது வருத்தமாக இருக்கிறது. எனவே, ஆண்டுதோறும் ஒரு நாள், நான்...

ஜோதிட ரகசியங்கள்

By Lavanya
13 Sep 2024

வாழ்வதற்கு வழி சொல்ல ஜோதிடம் இன்றைக்கு ஏதோ காரணத்தினால் பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடைபெறுவதில் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. இதற்கு கிரக தோஷங்கள் காரணமா என்ற கேள்வி வருகிறது. பெரும்பாலான ஜோதிடர்கள் கிரக தோஷம் தான் காரணம் என்பதையே பதிலாகச் சொல்வார்கள். கிரகங்களின் இயக்கங்கள் கால தேச வர்த்தமானத்தின் அடிப்படையில்தான் இயங்குகின்றன. ஒரு காலத்தில்...

ஜோதிடம் சொல்லும் விருட்ச ரகசியம்!

By Porselvi
10 Sep 2024

காலபுருஷ லக்ன பாவத்திற்கு ஒன்பதாம் பாவம் தனுர் ராசியாக வருகிறது. அதன் அதிபதியும் குருவே. மரங்களுடன் ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டும் எனில், அவரின் ஒன்பதாம் பாவகத்தில் உள்ள கிரகங்களை பாருங்கள். அந்த கிரகங்கள் அவர்களுக்கான பாக்கியங்கள் மரங்கள் வடிவிலும் வரும் என்பது நிச்சயம். குரு மட்டுமே இருந்து அசுப கிரகங்கள் தொடர்பின்றி இருந்தால், மரங்கள்...

அகிலம் காப்பாள் ஆதிநாயகி

By Lavanya
09 Sep 2024

ஸ்ரீமந் நகர நாயிகா நாம் ஸ்ரீமந் நகர நாயிகா என்கிற நாமத்தின் தொடர்ச்சியை பார்த்துக் கொண்டே வருகின்றோம். சென்ற இதழில் ஸ்ரீநகரத்திலுள்ள ஒவ்வொரு கோட்டையாக பார்த்தோம். அதன் தொடர்ச்சியே இது. முத்துக் கோட்டைக்கு அடுத்ததாக, மரகதத்தாலேயே ஆன கோட்டை இருக்கிறது. அந்த மரகதத்தாலேயே ஆன கோட்டைக்கு பக்கத்தில் தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்தில் இரண்டு...

ஆன்மீக தகவல்கள்

By Porselvi
05 Sep 2024

கல்யாணம் நடத்தி வைக்கும் கந்தன் திருச்சி புகைவண்டி சந்திப்பிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள எஸ்.எம்.ஈ.ஏ. காலனியில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் மேல் திருச்சுற்றில் அருள்பாலிக்கிறார் வள்ளி-தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியர். தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேற இந்த கல்யாண பாலசுப்பிரமணியர் அருள்புரிகிறார். அதோடு குழந்தைப்பேறு, விரும்பிய கல்வி, வேலை, ஆரோக்கிய அபிவிருத்தி, கடன்...

ஆன்மீக தகவல்கள்

By Porselvi
04 Sep 2024

திருக்கண்ணங்குடி திருக்கண்ணங்குடியின் பழமைப் புராணச் சிறப்பை அறிய உதவுவது வடமொழியில் தோன்றிய கருடபுராணம் ஆகும். இக்கருட புராணத்தின் ஐந்தாவது இயலில் 320 பாடல்கள் இத்திருத்தலத்துப் பெருமையை எடுத்தியம்புகின்றன. நைமிசாரண்யத்தில் கூடியிருந்த முனிவர்களிடம், நாரதர் திருக்கண்ணங்குடியின் சிறப்புகளை எடுத்துக் கூறுகிறார். கருவறையில் மூலவரான, லோகநாதப் பெருமாள் நின்ற கோலத்தில் எழிற்கோலம் காட்டுகிறார். மேலும் இப்பெருமாளின் இன்னொரு நாமம்...

திருவாலி - திருநகரி வயலாளி மணவாளன்

By Lavanya
30 Aug 2024

‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்’ என்பதுபோல ஒரே திவ்ய தேசக் கணக்கில் நாம் இரண்டு கோயில்களைத் தரிசிப்பதற்கு வாய்ப்பாக பகவான் அருளியிருக்கும் தலங்கள்தான் திருவாலியும், திருநகரியும். ஒரே திவ்ய தேசமாகக் கருதப்பட்டாலும், இரண்டு கோயில்களுக்கும் இடைப்பட்ட தொலைவு 5 கிலோமீட்டர் என்ற பயண உண்மை, அலைச்சலைத் தந்தாலும் இரண்டு கோயில்களும் ஒரே திவ்யதேசமே என்ற...