ஜோதிடர் அமைவதுகூட இறைவன் கொடுத்த வரம்தான்

ஒருவருக்கு கணவன் அமைகிறது, மனைவி அமைகிறது, குழந்தைகள் அமைகிறது, பெற்றோர்கள் அமைகிறார்கள், உத்தி யோகம், வீடு, குடும்ப வைத்தியர் என அமைகிறார்கள். அது போலவே, ஜோதிடரும் அமைய வேண்டும். ஆனால், அதற்கும் விதி இருக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன் 60 வயது உள்ள ஒரு நண்பர் என்னிடம் ஜாதகத்தோடு வந்தார். அவருக்கு ஒரு குறை...

எந்த ஜாதக அமைப்பு உடையவருக்கு புதையல் கிடைக்கும்?

By Nithya
01 Nov 2024

?எந்த ஜாதக அமைப்பு உடையவருக்கு புதையல் கிடைக்கும்? - சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம். உண்மையாக உழைப்பவர்களுக்கு மட்டுமே ``உயர்வு எனும் புதையல்’’ கிடைக்கும். நீங்கள் குறிப்பிடும் புதையல் கிடைத்தாலும் அது அரசாங்கத்திற்குச் சொந்தமானது, அதனை தனிப்பட்ட மனிதன் அனுபவிக்க நினைத்தால் சிறை தண்டனை அடைய வேண்டும் என்பதால் 6, 8, 12ம் பாவகங்களில் அசுப கிரஹங்கள்...

தீபாவளி சில சுவையான தகவல்கள்

By Nithya
29 Oct 2024

* மும்பை நாசிக் வழியில் புருஷ்வாடி கிராமத்தில் உள்ள குன்றின் அருகே கிராம மக்கள் அனைவரும் கூடி தீபாவளியை கொண்டாடுவர். குழந்தைகள் விளக்குகளை ஏந்தியபடி கிராமம் முழுவதும் எண்ணெய் சேகரித்து, குன்றுக்கு எடுத்து வருவர். குன்றின் மீது விறகுகளால் ஒரு கூம்பு அமைத்து, அதில் வாணவேடிக்கைகள் நிரப்பப்பட்டிருக்கும். எண்ணெய்களை குழந்தைகள் விறகுகளில் கொட்டப்பட்டு ஏற்றப்படும். பிறகு...

தனுசு ராசி முதலாளிகளின் முதலாளி

By Lavanya
25 Oct 2024

யோகக்காரர் தனுசு ராசி குருவின் ராசியாகும். குரு போகத்தின் அதிபதி. புத்திரகாரகன். தனகாரகன். உலக இன்பங்களை அள்ளித் தருபவன். பாக்கியம் என்று சொல்லக் கூடியவற்றை எல்லாம் வழங்கும் அதிகாரம் உடையவன். இவற்றை தனுசு ராசி முதலாளிகளுக்கு குருபகவான் ஏராளமாக அள்ளித்தருவார். குரு மங்கள யோகம், குரு சந்திரயோகம், கஜ கேசரி யோகம், சிவராஜ யோகம் உள்ளவர்கள்...

வேலூர் விரிஞ்சிபுரம் மார்க்க பந்தீஸ்வரர்

By Lavanya
24 Oct 2024

இறைசக்தியை வாழ்வியலோடு இணைத்து, நாம் நம் வாழ்வில் ஏற்படும் இடர்பாடுகளை சரி செய்து கொள்வது என்பது இயற்கையாக உள்ளது. இவ்வுலகில் பல திருத்தலங்கள் இருந்தாலும் நமது இடர்பாடுகளை தடுக்கக்கூடிய தலங்களை கண்டறிந்து செல்வது சிறப்பானதாகும். அவ்வாறே, விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருத்தலத்தை விரிவாக காண்போம். வேலூர் விரிஞ்சிபுரம் மார்க்க பந்தீஸ்வரர். இக்கோயிலில் சிம்மக்குளம் உண்டு எங்கும் இல்லாத...

ஜோதிட ரகசியங்கள்- பகுதி 2 ஜாதகமும் வாழ்க்கையும்

By Lavanya
22 Oct 2024

பொதுவாக நான் அதிகம் ஜாதகம் பார்ப்பதைவிட, வருகின்றவர்களிடம் ஜாதகம் குறித்த பல்வேறு விளக்கங்களைச் சொல்லி அனுப்புவதில்தான் கவனம் செலுத்துவேன். அப்படித்தான் ஒரு நண்பர் சில வாரங்களுக்கு முன், வந்தார். என் கட்டுரைகளைப் படித்திருப்பதாகச் சொன்னார். பிறகு ஒரு கேள்வி கேட்டார். ``சார், ஒருவருடைய ஜன்ம ஜாதகம் என்பது அவருடைய கர்மாவின் அடிப்படையில் தீர்மானம் செய்யப்பட்டது....

புஷ்கலா யோகம்

By Porselvi
16 Oct 2024

யோகங்கள் ஏராளமாக இருந்தாலும் சில குறிப்பிட்ட யோகங்கள் பெரிய வெற்றியை மாபெரும் செயலை செய்கின்றன என்பது ஜோதிட சாஸ்திரத்தில் சொல்கிறது. அப்படி சொல்லப்படுகின்ற ஒரு யோகம்தான் புஷ்கலா யோகமாகும். புஷ்கலம் என்பது வடமொழியில் இருந்து வந்தது. அதன்பொருள் பெரும் தனம் என்றும் மிகுந்த பொருளுடையவன் என்றும் பொருள்படுகிறது. மிகுந்த பொருளை ஈட்டும் வாய்ப்பு இந்த யோகம்...

கஷ்டத்தை சமாளிக்கும் வழி

By Nithya
04 Oct 2024

பொதுவாகவே அஷ்டம தசை, விரய தசை, ஆறாமாதி தசை நடக்கும் பொழுது எந்த புதிய முயற்சிகளையும் செய்ய வேண்டாம் என்றுதான் எல்லா ஜோதிடரும் சொல்வார்கள். ஆனாலும் அந்தத் தசை நடக்கும் பொழுது ஒருவர் சும்மா இருக்க முடியாது. தொழில் செய்பவர் தொழிலுக்கான விரிவாக்கத்தை துணிந்து தான் செய்ய வேண்டும். அதேபோலத்தான் மற்ற விஷயங்களும். இதில் மிக...

நவராத்திரி கொலுவின் மகிமை!

By Lavanya
03 Oct 2024

நவராத்திரி விரதம் என்பது சக்தி தேவியை வணங்கி கடைபிடிக்கப்படும் விரதங்களில் ஒன்று. மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி என்றால் ‘ஒன்பது இரவுகள்’ என்று பொருள். அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி எனப்படுகிறது. சக்தியை சித்திரை மாதத்தில் வழிபடுவது, ‘வசந்த நவராத்திரி.’ புரட்டாசி...

திருப்பதி அலிபிரி முதல் திருமலை வரை

By Lavanya
30 Sep 2024

ஜலப்பிரசாதம் நடைபயணத்தின் போது, ஆங்காங்கே `ஜலப்பிரசாதம்’ என்கின்ற பெயரில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. 24 மணி நேரமும் தண்ணீர் ருசியாக வருகின்றன. மிக அருமையான திட்டம். நடைபாதையில் மட்டுமல்லாது, திருமலை முழுவதிலும் இந்த ஜலப்பிரசாத திட்டம் இலவசமாக செயல்பட்டு வருகிறது என்று சொன்னால், திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு இந்த சமயத்தில் நன்றிகள் கூறியே ஆகவேண்டும்....