பயத்தை போக்கி தைரியத்தை அருளும் பயலு ஆஞ்சநேயர்

``துமகுரு’’ என்னும் பகுதி, கர்நாடகாவின் மிக முக்கியமான பகுதியாகும். தமிழில் ``தும்பை ஊர்’’ என்று பிரபலமாகியிருக்கிறது. இங்குதான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த எண்ணற்ற பல அனுமன்களை காணலாம். அதனால்தான் என்னவோ இவ்வூர், வளமும் வலிமையையும் மிக்க ஊராக திகழ்கிறது. இந்த துமகுரு பகுதிதான் காலப் போக்கில் ``தும்கூர்’’ ஆனது. தும்கூர் சிறப்பு இங்குதான், இந்தியாவின்...

ஆடி அம்மனின் அருளாடல்கள்

By Lavanya
17 Jul 2025

ஆடி மாதம் என்றாலே அம்மன் நினைவு வந்துவிடும். ஆடி மாதம் கடக மாதம். சந்திரனுக்கு உரிய மாதம். சந்திரன் தாயைச் சுட்டும் கிரகம். எல்லோரும் தங்கள் தாயாகக் கருதுவது அம்மனைத்தான். எனவே, சந்திரன் அம்மனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். இந்த மாதத்தில் தந்தை கிரகமாகிய சூரியன், தாய்க் கிரகமாகிய சந்திரனின் இல்லத்தில் பிரவேசிக்கிறார். சக்தியும் சிவனும்...

அம்பிகையின் அருள் மழை பொழியும் ஆடி மாதம்!

By Lavanya
17 Jul 2025

  ஆடி மாதம் அம்பிகையின் மாதம்! என்று கூறுவர், பெரியோர்!! ஆம், அது உண்மையே. அம்பிகை, பராசக்தியே திருக்கயிலாய எம்பிரானின் அருள் வேண்டி, விரதமிருக்கும் தெய்வீக மாதம், இந்த ஆடி!!! சூரிய பகவான், கல்வி கிரகமான, புதனின் ராசியான மிதுனத்தை விட்டு, சந்திரனின் ஆட்சிவீடான கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்தையே "ஆடி மாதம்" எனப் பூஜித்து...

அழகன் குடி கொண்ட ஆறுபடை வீடுகள்

By Lavanya
16 Jul 2025

  சங்கப் பாடல்களில் முருகப்பெருமானின் பிறப்பு, தோற்றம், பெயர், வாகனம் , கொடி, ஆயுதம் பற்றிய பல குறிப்புகள் உண்டு. முருகனுக்குரிய பெயர்களாகச் சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, கடவுள், மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் போன்ற பல பெயர் குறிப்புகள் உண்டு.பழந்தமிழ் நூலான...

?நோய் என்பது பரம்பரை வியாதியா?

By Lavanya
16 Jul 2025

- வண்ணை கணேசன், சென்னை. அப்படிச் சொல்ல முடியாது. தொற்றுநோய் என்பதும் உண்டு அல்லவா? நம்முடைய அன்றாட வாழ்வியல் பழக்க வழக்கங்களின் மூலமாகவும் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் குறைவதன் மூலமாகவும் வியாதி என்பது தோன்றலாம். ஒரு சில நோய்கள் பரம்பரையாகவும் வருவதுண்டு. எல்லா நோய்களையும் பரம்பரை வியாதி கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. ஆன்மிக...

அரச பதவியைத் தரும் அற்புதக் கிரகம்

By Lavanya
16 Jul 2025

கால புருஷனுக்கு முதல் ராசி மேஷம். அது நெருப்பு ராசி. உஷ்ணத்தில் இருந்துதான் உலகம், உயிர்கள் எல்லாம் தோன்றின. நட்சத்திரமே உஷ்ணத்தில் இருந்து உமிழப்பட்டது. அண்ட வெடிப்பு (Big Bang theory) என்று சொல்வார்கள். சூரியனை நாம் கிரகமாகக் கொண்டாலும், அது ஒரு நட்சத்திரம். சூரியன் உச்சம் அடையும் மேஷராசி செவ்வாய்க்குரிய ராசி. செவ்வாய்,...

அருள்மிகு பிரம்மன் திருக்கோயில்

By Lavanya
16 Jul 2025

கிரகங்களே தெய்வங்களாக ஒரு மனிதனின் வாழ்வில் மூன்று விஷயங்கள் அவன் வாழ்நாள் முழுதும் பயணிக்க கூடிய வகையில் உள்ளன.முதலாவது தாய் - தந்தை, இரண்டாவது குலதெய்வம், மூன்றாவது அவனது இஷ்ட தெய்வம் என்ற பாக்ய ஸ்தானத்தில் உள்ள தெய்வம் ஆகிய மூன்றும் வாழ்வில் தொடரும். இதில் ஏதேனும் ஒன்று நம்மை வாழ்வில் வளப்படுத்திக் கொண்டேஇருக்கும்.அந்தவகையில்...

தெளிவு பெறுஓம்- ?சுதர்சன ஜெயந்தி எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

By Lavanya
15 Jul 2025

- வி.ராஜசேகரன், மதுராந்தகம். ஆண்டுதோறும், ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள், ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி உற்சவமாக திருமால் ஆலயங்களில் கொண்டாடப்படும். ?எல்லா கோயில்களிலும் சுதர்சனருக்குத் தனிச் சந்நதி உண்டா?- வா.நடராஜன், சென்னை. சில கோயில்களில் ஸ்ரீ சுதர்சனருக்கு தனிச் சந்நதி உண்டு. திருவரங்கம், மதுரைக்குப் பக்கத்தில் திருமோஹூர் திருத்தலங்களில்...

அபயக்கரமும் கருனை கடலும்

By Lavanya
15 Jul 2025

சென்ற இதழில் இது வரை... அங்கே ஸ்வாமிநாதனிடம், “எனக்கு ஒரே பையன். வயசு இருவத்தாறு ஆகிறது. பேரு ஸ்ரீ ராம். நாங்கல்லாம் தஞ்சாவூர் ஜில்லா. இப்போ மெட்ராஸ். நான் மத்திய அரசாங்கத்தில் வேலை பண்றேன். பையன் கனடாவில் தனியார் கம்பெனிலே உயர்ந்த பதவியிலும் நல்ல சம்பளத்திலும் இருக்கான். அவன் நாளக்கி மெட்ராஸ் வரான். அவனுக்கு மூணு...

ராஜகோபுர மனசு

By Lavanya
15 Jul 2025

கணநேரத்தில் பூஜை செய்து கொண்டிருந்த மன்னரை, யாரோவொருவன் வாளுருவி கொல்ல முனைந்தபோது, ஒரு ஹொய் சாலத்து வீரன் அலறினான். தடுத்து, “இவரே எங்கள் மன்னர்” என்றான். சொன்னவனைக் குத்திக் கொன்றுவிட்டு, மன்னர் வீரவல்லாளனின் கழுத்தில் கத்திவைத்த சுல்தான் தம்கானி, ‘‘சுலபமாய் போர்முடிந்தது. இந்தக்கிழநாயை கைதுசெய்து அழைத்து வாருங்கள்” எனக் கொக்கரித்தான். எல்லாம் முடிந்தது. மன்னரின்...