வாழ்நாட்கள் நீடித்திருக்க ஒரே வழி
80 வயது முதியவர் வீட்டுச் சாய்வு நாற்காலியில், அதிகமாக படித்திருந்த தன் 45 வயது மகனுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார். திடீரென்று அங்கு ஒரு காக்கை ஜன்னல் கம்பியில் வந்து உட்கார்ந்தது. தந்தை மகனிடம், “இது என்ன?” என்று வினாவினார். அதற்கு மகன்; “இது காக்கை” என்று பதிலளித்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக தந்தை...
சுக்கிர தசை அடித்தால் என்ன ஆகும்?
ஜோதிட ரகசியங்கள் ஒருவருடைய வாழ்வில் தசா புத்திகள் அவரவர் ஜென்ம நட்சத்திரத்தின்படி தொடங்கி நடந்து வரும். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது தசை ஆரம்பித்து சுக்கிர தசை, சூரிய திசை, சந்திர திசை என்று போகும். சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொடங்கும் போதே ராகு திசை தொடங்கும். இந்தத் திசைகள் எல்லாமே அவரவர் வாங்கிவந்த வரத்தின்படி...
ஏகாதசி அன்று திருமணம் போன்ற சுபகாரியங்களைச் செய்யலாமா?
சிவன், விஷ்ணு போல பிரம்மா வணங்கப்படாதது ஏன்? பிரம்மனை பூஜித்து வணங்கலாமா, கூடாதா? - த.சத்தியநாராயணன், அயன்புரம். பிரம்மா சிவனின் முடியைக் கண்டதாக பொய் சொன்னதால் அவரை மூலஸ்தானமாகக் கொண்ட ஆலயங்கள் இல்லை என்று ஒரு புராணமும் பிருகு முனிவரின் சாபம் காரணமாக அவர் மூலவராக அமர இயலவில்லை என்று மற்றொரு புராணமும் சொல்லும். மூலவராகத்தான்...
அவளிவணல்லூர் சாட்சிநாதர் திருக்கோயில்
கிரகங்களே தெய்வங்களாக கிரகங்களே தெய்வங்களாகவும் அதற்கு பெயர்கள் நாமகரணம் தந்து கிரகங்களுக்கான பரிகாரங்களையும் தெய்வங்களே அருகில் அருள்புரிகின்றன. இவ்வாறு, ஒவ்வொரு திருத்தலங்களும் இவ்வாறு பல விஷயங்களை அருள்புரிகின்றன. என்பதே சிறப்பான விஷயமாக உள்ளன. பஞ்ச ஆரண்ய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த இறைவனை பூஜித்து வந்த சிவாச்சாரியாருக்கு இரண்டு பெண்கள். இருவரும் பார்ப்பதற்கு ஒன்றாகவே இருப்பர்....
விநாயகனே வினை தீர்ப்பவனே...
அரச மரத்தடியில் அமர்ந்தது ஏன்? விநாயகர் விக்கிரங்கள் பெரும்பாலும், குளக்கரையின் அருகில் உள்ள அரச மரத்தடியில் தான் ஸ்தாபனம் செய்யப்பட்டிருக்கும். அரசமர நிழல் படர்ந்த நீரில் குளிப்பது, உடல்நலத்திற்கு நல்லது. பெண்கள் அரச மரத்தைச் சுற்றி வரும்போது கிடைக்கும் தூய பிராணவாயு, பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்கக்கூடியது. எனவே கிராமங்களில் குளக்கரையில் அரச மரத்தடியில் பிள்ளையார்...
மனநலத்தை குணமாக்கும் குணசீலம்!
*கலியுகம் முடியும் வரை இத்தலத்தில், தான் சாந்நித்யத்துடன் வசிப்பதாக பெருமாளே கூறியுள்ள அற்புதத் தலம். *பெருமாள் பிரசன்ன வெங்கடாஜலபதியாக அருள்கிறார். இத்தலம் தென்திருப்பதி என போற்றப்படுகிறது. *இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாகவும், பரிகாரத் தலமாகவும் போற்றப்படுகிறது. *கருவறையில் கிழக்கு நோக்கி நின்று மார்பில் மகாலட்சுமி துலங்க, கையில் செங்கோல் ஏந்தியபடி உள்ளார் பெருமாள். *வைகானஸ ஆகமத்தை...
பாண்டவதூதப் பெருமாள்
*திருமாலின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று, திருப்பாடகம். ‘பாடு’ என்றால் ‘மிகப் பெரிய’; ‘அகம்’ என்றால் ‘கோயில்.’ எனவே இது திருப்பாடகம், பெரிய கோயில், என்றானது. *கிருஷ்ணன் பாண்டவர் தூதனாக துரியோதனன் சபைக்குச் சென்றபோது, துரியோதனனின் சதியால் தன் ஆசனத்துடன் பாதாளத்தில் விழ, அப்போது கண்ணன் எடுத்த விஸ்வரூப திருக்கோலமே இக்கோயில் மூலவர் உருவம். *இந்த...
வியாதிக்கு மருந்துண்டு, விதிக்கு மருந்துண்டா?
நம்மாழ்வாரின் திருவாய்மொழி படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு பாசுரம் இது. வாழ்வாங்கு வாழ்த்து, நற்பதம் என்று சொல்லப்படும், வைகுண்டம் செல்லும் உயிரை, அங்கே உள்ள அமரர்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் அருமையான பாசுரம் இது. விதிவகை புகுந்தனர் என்று நல்வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் நிதியுநற் சுண்ணமும் நிறைகுட விளக்கமும் மதி...
பிரேதாத்மாவிற்கும் அருளும் அனுமன்!
கர்நாடக மாநிலம், தும்கூர் என்னும் இடத்தில் எண்ணற்ற பல அனுமன்களை தரிசித்து வருகிறோம். அந்த வகையில், கூளூர் இடத்தில் ``சூலத’’ என்னும் திருநாமத்தில் வீற்றிருக்கிறார். இக்கோயிலுக்கு, சூலத கோயில் என்றே பெயர். இந்த கோயிலுக்கு சென்றவுடன் சீதா, லட்சுமணன், அனுமன் ஆகியோருடன் ராமர் இருக்கும் அழகிய ஆர்ச் நம்மை வரவேற்கிறது. அமைதியான கோயில் அந்த ஆர்ச்சில்...