ஆனைந்து லிங்கம்
கோமாதா என்று கொண்டாடப்படும் பசுவின் மூலம் பெறப்படும் பொருட்கள் பலவாகும். பசு வாழும் காலத்திலும் மாண்ட பின்னும் தெய்வ காரியங்களுக்குப் பயன் தரும் விலங்காகவே இருக்கிறது. வாழும் காலத்தில் அது அளிக்கும் உயர்ந்த ெபாருள் பாலாகும். பால் மக்களுக்குச் சிறந்த உணவாக இருக்கிறது. மனிதகுலம் வாழ்நாள் முழுவதும் பாலைப்பருகி மகிழ்கின்றனர். நோயுற்ற காலத்தில் முக்கிய...
மதிப்பான வாழ்வைத் தரும் மணக்குள விநாயகர்
வாக்கு தரும்; நல்வாழ்வு தரும். வணங்கி வந்து நிற்பவருக்கு கேட்டதெல்லாம் தரும் வள்ளல் மணக்குள விநாயகர். மகாகவி சுப்ரமணிய பாரதியார் அருமையான பாடல்களை இந்த விநாயகர் மீது பாடி இருக்கிறார். புதுவை என்றாலே இந்த மணக்குள விநாயகர் பெயர் தாமாகவே நமது நினைவுக்கு வரும். “பிடித்து வைத்தால் பிள்ளையார்” என்பார்கள். எந்த விழாவாக இருந்தாலும் இவருக்கு...
உயிர் போகும் வலியில் இருந்து காப்பாற்றிய சாய் பாபாவின் அற்புதங்கள்..!!
நானா என்னும் பக்தர் பாபாவின் மீது மிகுந்த அன்புகொண்டிருந்தார். அவருக்கு முதுகில் ஒரு கட்டி இருந்தது. அது மிகுந்த வலி கொடுத்தது. அவர் எவ்வளவோ மருந்துகளைச் சாப்பிட்டும் வலி நிற்கவில்லை. வலியால் துடிதுடித்தார் நானா. `பக்தர்களின் வலியை, தான் எடுத்துக்கொண்டு, அவர்களைக் குணப்படுத்திவிடுவார் பாபா’ என்பதை நானா அறிந்திருந்தார். எனவே, அவர் பாபாவிடம் செல்லாமலேயே...
விசித்திர தண்டனை
பழனி மலை அடிவாரம்! பெரும் குளம் ஒன்றின் கரையில் ஏராளமான மீன்கள் குவிக்கப்பட்டு, ஒரு சிறு குன்றுபோலக் காட்சியளித்தது. குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்கள் அவை. அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குளத்தில் உள்ள மீன்களைப் பிடித்து கரையில் குவிப்பார்கள். மறுநாள் அவற்றைப் பங்கிடுவார்கள். குவிக்கப்பட்டிருக்கும் மீனுக்குக் காவலாகப் பழனித்தேவர் என்பவர் காவலாக நியமிக்கப் பட்டிருந்தார். பெயர்...
ராசிகளின் ராஜ்யங்கள் ரிஷபம்
ரிஷபம் என்றால் காளை மாடு என்று பொருள். இந்த ரிஷபமானது காலபுருஷனுக்கு இரண்டாம் பாவகமாகிறது. முகத்தையும் அதன் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் தன்மையையும் பேச்சையும் குறிக்கிறது. இந்த ரிஷபத்தில் ஆட்சி ஆளுமைத் திறனை சுக்ரன் பெறுகிறார். இந்த ரிஷப ராசியானது நிலத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும், நீள்வட்டப்பாதையில் இரண்டாவது வட்டப்பாதையில் பயணிக்கும் கிரகம். இந்த...
சிங்கிரிகுடி லஷ்மி நரசிம்மர் கோயில்
பரிகாரங்கள் என்பது பரிட்சயமானதல்ல ஆனால், ஒரு காரியம், ஒரு செயல் ஆகியவை வாழ்வில் நிகழாத தருணத்தில் அங்கு ஒரு தடை உள்ளது என்று பொருள். அந்த தடையை நீக்குவதற்கும் தடையை மாற்றுவதற்கும் ஒரு ஆற்றல் தேவைப்படுகிறது. அந்த ஆற்றலை வழங்கக்கூடியது தெய்வங்கள் குடி கொள்ளும் கோயிலாக மட்டுமே இருக்க முடியும். அங்கு அந்தந்த தெய்வத்திற்கான...
பழனியும் திருவண்ணாமலையும்
பதின் மூன்றாம் வயது முதல் பத்தொன்பதாம் வயது முடிய, விசேஷமான காலம்! ‘டீன் ஏஜ்’ என்பார்கள். பதின் மூன்று தொடங்கி பத்தொன்பது வரை ‘டீன், டீன்’ என அடிக்கடி ஒலிப்பதால், இந்தப்பருவ காலத்தை ‘டீன் ஏஜ்’ என்றார்களோ என்னவோ? எது என்ன எங்கே எப்படி எப்போது? என எதுவுமே புரியாத வயது. ஒரு விதத்தில்...
குரு வணக்கம் கோடி நன்மை தரும்
ஜூலை 10 குரு பூர்ணிமா மாதா பிதா குரு தெய்வம் என்பது முன்னோர் வாக்கு. நம்மை உலகிற்கு காட்டிய தாயும், உலகை நமக்குக் காட்டிய தந்தையும், உலக நடைமுறையை நமக்கு போதித்த குருவும் தெய்வத்திற்கு சமமானவர்கள் என்பது இதன் பொருள். இதையே, மாதா, பிதா, குரு ஆகிய மூவரும் கடவுளைவிட மேலானவர்கள் என மற்றொரு...
தடைகளை தகர்க்கும் மஹாகணேசர்
காமேஸ்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேஸ்வரா… மஹா கணேச நிர்பின்ன விக்ன யந்த்ர ப்ரஹர்ஷிதா நாம் இந்த முறை இரண்டு நாமங்களை சேர்த்துப் பார்க்கலாம். காமேஸ்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேஸ்வரா. இதற்கு அடுத்ததாக… மஹா கணேச நிர்பின்ன விக்ன யந்த்ர ப்ரஹர்ஷிதா. நாம் தொடர்ந்து பண்டாசுர யுத்தத்தின் பொதுவான அர்த்தத்தையும், அதற்குள்ளே சொல்லப்படும்...