நெகிழ்ந்த மனம் பெருக்கும் கண்ணீர்
பிறப்பு முதல் இறப்புவரை மனிதன் எதெதெற்கெல்லாமோ அழுகிறான். பசி, நோய், சோதனைகள், பொருள் இழப்பு, உற்றார், உறவினர் மரணம், வணிகத்தில் நஷ்டம், காதல் தோல்வி, மணவிலக்கு, தேர்வில் தோல்வி என்று பல காரணங்களுக்காக, பல தருணங்களில் மனிதன் கண் கலங்குகிறான். இவையெல்லாம் உலகியல் ரீதியாக வடிக்கும் கண்ணீர். இதற்குப் பயன் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.ஆனால்,...
வண்ணச்சரபம்
திருநெல்வேலி - செங்கோட்டைக்கு அருகில் உள்ள சுரண்டை எனும் ஊாில், தம் பொியம்மாவின் வீட்டில் இருந்தபடி, சங்கரலிங்கம் என்ற குழந்தை கல்வி கற்று வந்தது. ஒருநாள்... ஊருக்கருகில் அமைந்திருந்த அம்மன் கோயிலில், திருவிழா நடந்தது. சங்கரலிங்கமும் போயிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்தது. அம்பாளைத் தாிசித்த சங்கரலிங்கம், ‘‘அம்பாள் திருநாமம் என்ன?’’ எனக்கேட்டார்.‘‘பூமி காத்தாள்’’ எனப் பதில்...
ஆடிக்கூழும் அறிவியலும்
ஆடிமாதம் என்றாலேயே நம் நினைவுக்கு வருபவை அம்மன் வழிபாடும் ஆடிக்கூழும்தான். ஆடிமாதம் முழுவதும் அனைத்து அம்மன் கோயில்களிலும் கூழ் ஊற்றுவது வழக்கம். இந்தக் கூழ் ஊற்றுவதில் மாபெரும் விஞ்ஞான விழுமியம் அடங்கியுள்ளது. ஆடி மாதம் மழைக்காலம் தொடங்கும் காலம் என்பதால், அப்போது நுண்கிருமிகளால் நோய்கள் அதிகளவில் பரவும். அம்மாதத்தில் ஈக்களும் கொசுக்களும்கூட அதிகமாகக் காணப்படும். வெப்பம்...
பொறுமையோடு முன்னேறுங்கள்
இந்த உலகிலே நடைபெறுகின்ற அநியாயங்களையும் அக்கிரமங்களையும் பார்க்கும்போது, கடவுள் இருக்கின்றார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. நாள்தோறும் எத்தனையோ ஏழைகள் எளியவர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள், நியாயம் நீதிக்கு இடமில்லை என்று விமல் அவ்வப்போது கூறிக்கொள்வான். விமல் என்னும் அந்தநபர் மிகுந்த கல்வி கற்றவனும், செல்வமுடையவனுமாக வாழ்ந்து வந்ததால், அவனுடைய தத்துவப் பேச்சுக்களானது அவ்வூரில் வாழ்ந்து வந்த சிலரை...
?அன்றாடம் குளிப்பதில்கூட ஆன்மிக விதிமுறைகள் உள்ளனவா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம். ஆன்மிக விதிமுறைகள் என்று சொல்வதைவிட, தர்மசாஸ்திரம் வலியுறுத்தும் விதிமுறைகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். குறிப்பாக, கிழக்கு முகமாக நின்றுகொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். குளிக்கும்போது தெய்வத்தின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். முக்கியமாக, ஆடையில்லாமல் நிர்வாணமாக ஸ்நானம் செய்யக்கூடாது. குளிக்கும்போது சிறுநீர் கழிக்கக் கூடாது போன்ற விதிகளை...
ஜோதிட ரகசியங்கள் - யோகத்தையும் அவயோகத்தையும் எப்படித் தீர்மானிப்பது?
இந்த உலகில் ஒவ்வொரு ஜாதகத்தில் தோஷத்தை வரையறை செய்யும்பொழுது பல கோணங்களில் ஆய்வு செய்ய வேண்டும். லக்கினத்தை மட்டும் பார்த்து முடிவு செய்ய முடியாது. ராசியைப் பார்க்க வேண்டும். சில தோஷங்களுக்கு சுக்கிரனைப் பார்க்க வேண்டும். இப்படி பல வழிமுறைகள் உண்டு. நற்பலன்களோ தீய பலன்களோ ஒரு குறிப்பிட்ட கிரகத்தால் மட்டும் நடைபெறுவதில்லை என்பதைப்...
திகட்டாத இன்பம் தரும் திருநீரகம்
காஞ்சிபுரத்தில் அருகாமையிலேயே பல திருத்தலங்களை நாம் சேவிக்கலாம். திருமங்கை ஆழ்வார் அத்தனைத் திருத்தலங்களையும் மங்களாசாசனம் செய்திருக்கின்றார்.திருமங்கையாழ்வாரின் சரம பிரபந்தம் அதாவது ஆறாவது பிரபந்தம் திருநெடுந்தாண்டகம். அதிலே ஒரு அருமையான பாசுரம். அதிலே காஞ்சியில் இருக்கக்கூடிய அத்தனைத் தலங்களையும் ஒரே பாசுரத்தில் பட்டியலிட்டு மங்களாசாசனம் செய்கின்றார். ``நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டத்தாய்...
ஆடிப்பெருக்கு எப்போது?.. தாலி சரடு மாற்ற நல்ல நேரம் எது?
ஆடி பெருக்கானது வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் என்னவெல்லாம் நாம் செய்கிறோமோ, அதெல்லாம் பெருக்காக அமையும். அன்றைய தினம் எதை தொடங்கினாலும் அது வெற்றி பெறும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக பல பேருக்கு கை கொடுக்கக் கூடிய அற்புதமான நாள். புதிதாக எதையாவது வாங்க வேண்டும் என்றாலும் இந்த...
ஆடிப்பெருக்கு
ஒவ்வொரு விழாவும் ஒவ்வொரு அமைப்பில் கொண்டாடப்படும். இந்த விழா எந்த நாள் எந்த திதியாக இருந்தாலும் ஆடி மாதத்தில் 18 வது நாள் என்று நாளை அடிப்படையாக வைத்துக் கொண்டு கொண்டாடப்படுகிறது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தமிழகப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபிம்பமான விழா. உலகத்துக்கு அச்சாணியாக விளங்குகின்ற நீர் நிலைகளில் ஒன்றான ஆறுகளில்...