திருப்பதி சலகட்ல பிரம்மோற்சவம்

திருப்பதி : திருப்பதியில் பெருமாள் வழிபாட்டிற்குரிய புரட்டாசி மாதத்தில் நடைபெறும் சலகட்ல பிரம்மோற்சவ விழா ஒன்பது நாட்கள் நடக்கும் உற்சவமாகும். இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிகழ்ச்சி செப்டம்பர் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரம்மோற்சவத்தின் அனைத்து நாட்களிலும் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவி தாயாருடன் காலையிலும், மாலையிலும் திருமலையின் நான்கு மாட...

ஆழ்வார் பிரான் ஆன கதை!!

By Porselvi
17 Sep 2025

வையத்து வாழ்வீர்காள்: பகுதி-4 தொடர்ச்சி தொடங்குகிறது இன்றுகூட, நம்பெருமாள்தானே உங்களை, என்னை நெறிப்படுத்த இங்கு எழுந்தருளச் செய்திருக்கிறார். என்னிடம் இருந்த ஒரு பெரிய, அரிய பொருளை, நான் தொலைத்து விட்டதாக எண்ணியிருந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அந்தப் பரம்பொருள் எவ்வளவு கருணை நிறைந்தது! என் நெஞ்சையே உறைவிடமாய்க் கொண்டு இருப்பதை எனக்கு எடுத்துக் காட்டியவர் நீங்கள்தானே!...

இசைக்காகவே ஊத்துக்காடு

By Porselvi
17 Sep 2025

பகுதி 4 ஊர் முழுதும் ஊத்துக்காடு பற்றிய பேச்சாகவே இருந்தது.``அவர் பாடல்களை அவரே பாட வேண்டும்; நாம் கேட்கவேண்டும். தன்னை மறைத்து வாழும் அவர், நாம் கேட்டால் பாட மாட்டார். ம்..! என்ன செய்வது? ஆ! அதுதான் சரி!’’ என்று அனைவருமாக, திருமணம் நடத்தும் நீலகண்ட சிவாசாரியார் தலைமையில், ராஜா பாகவதரிடம் போனார்கள். ``ஐயா! நீங்கள்தான்...

கோவிந்தா கோவிந்தா கும்பிட்டேன் ஓடி வா...

By Porselvi
17 Sep 2025

‘‘திருப்பதி சென்று திரும்பி வந்தால், திருப்பம் நேருமடா, உந்தன் விருப்பம் கூடுமடா’’ என்று பல ஆண்டுகளுக்கு முன்னால், கவியரசு கண்ணதாசன், தன்னுடைய சொந்த அனுபவமாக, திருப்பதி வேங்கடவனின் பெருமையை, ஒரு திரைப்படப் பாடலில் பாமரனுக்கும் புரியும் படியாகப் பாடினார். அது மட்டுமல்லாமல், அவர் தனக்கு மனது சரியில்லாத போது, திடீர் திடீரென்று புறப்பட்டு திருமலைக்குச் சென்று...

புரட்டியெடுக்கும் துன்பங்களிலும் துணை நிற்கும் திருவேங்கடம்!

By Porselvi
17 Sep 2025

புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே, நம் மனம் திருவேங்கடத்து இன்னமுதனின் திவ்யத் திருத்தலமான, திருமலை - திருப்பதியைத் தான் நினைக்கிறது! அதிகாலைப் பொழுதில், அரைத் தூக்கத்திலுள்ள நம்மை, எழுப்புவதும், வீதியிலிருந்து, வரும், "கோவிந்தா.... கோவிந்தா..." எனும் புனித சப்தம்தான்!!நம்மையும் அறியாமல், நம் மனம் திருவேங்கடத்து எம்பெருமானைத்தான் நினைக்கிறது. இதுவே புரட்டாசி மாதத்தின் தெய்வீக சக்தியாகும்.வீடுகள்தோறும் சுத்தம்...

மனிதர்கள் அனைவரும் சமமே..!

By Porselvi
16 Sep 2025

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று கூறிய நெறிகளில் முன் வரிசையில் நிற்பது இஸ்லாமிய வாழ்வியல். பிறப்பு, மொழி, இனம், நிறம், சாதி என எந்த அடிப்படையிலும் மனிதனை இழிவுபடுத்தாத மார்க்கம் இஸ்லாம். இறுதி வேதத்தின் சத்தியப் பிரகடனங்கள் இவை.“மனிதர்களே, நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்துள்ளோம்.” (குர்ஆன் 49:13) ஆகவே, மனித குலம் பிறப்பின்...

இருள் நீக்கி இன்னருள் புரிவாய் அபிராமியே...

By Porselvi
16 Sep 2025

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் ``குயிலாய்‌இருக்கும்‌கடம்பாட வியிடை; கோல இயல்‌ மயிலாய்‌இருக்கும்‌இமயாசலத்திடை; வந்து உதித்த வெயிலாய்‌இருக்கும்‌விசும்பில்‌; கமலத்தின்மீது அன்னமாம்‌ கயிலாயருக்கு அன்று இமவான்‌அளித்த கனங்குழையே’’ - தொன்னூற்றி ஒன்பதாவது அந்தாதி “ஆதியாக” உலகில் உள்ளோர் பிறரிடத்தில் தன்னை அறிமுகம் செய்வது கொள்ள யாரிடம் அறிமுகம் செய்து கொள்ளப் போகிறோமோ அவருக்கு தெரிந்த உறவை, நுட்பத்தை, தேவையை சொல்லி...

பாதுகையின் பெருமை

By Porselvi
16 Sep 2025

பகுதி 6 ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின் 9வது பத்ததியான வைதாளி கபத்ததியில், வைதாளி கர்கள், அதாவது அரசவையில் புகழ்ச்சி (துதி) பாட கூடிய புலவர்கள், ரங்கராஜனை துயில் எழுப்பி அரங்கா உம் அழகான பாதுகைகளை அணிந்து கொண்டு வந்து அடியவர்களுக்கு நீ திருவருள்புரிய வேண்டும் என்று கேட்பதை போல அமைத்திருக்கிறார் ஸ்வாமி ஸ்ரீ நிகமாந்த மஹா...

அனுக்கிரகம்

By Porselvi
16 Sep 2025

இந்து மதம் என்பது பெரும் புராணங்களாகவும், கதைகளாகவும், தத்துவங்களாகவும் மூன்று அடுக்குகளை கொண்டது. இந்த மூன்றையும் நடைமுறை வாழ்வில் பின்பற்றத் தக்க வகையில் ஆசாரங்களாகவும், அனுஷ்டானங்களாகவும், சம்பிரதாயங்களாகவும் பிரித்து வைத்துக் கொண்டன. எப்போதுமே ஒரு புராணம் மூன்று விஷயங்களை கொண்டிருக்கும். முதல் அடுக்கில் குழந்தைகளுக்கும் புரியும் விதத்தில் எளிய கதைகளாக இருக்கும். இரண்டாவது அடுக்கில் உரையாடல்கள்...

சாயா சுக்ர யோகம்!

By Porselvi
16 Sep 2025

வாழ்வியலில் சுகபோகத்தை கொடுக்கக் கூடியது அசுப குருவான சுக்ரன்தான். சுகபோகம் என்பது மனதிற்குப் பிடித்த உணவை விரும்பிய நேரத்தில் உண்பது. நீங்கள் விரும்பக்கூடிய விதத்தில் உங்களுக்கு வாகனங்கள் அமைவது. ரம்மியமான வாசனைத்திரவியங்களை பூசிக் கொள்வது. மனதிற்குப் பிடித்த நபர்களுடன் அதிக நேரம் உரையாடுவது. திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்து அதன் அழகியலை அல்லது அந்தக் கலையை வர்ணிப்பது....