யோகங்களுக்கான யோகம் கர்த்தாரி யோகம்

ஜாதகர் ஒருவர், ஒரு ஜோதிடரை கண்டு, ‘சார் எனக்கு இந்த யோகம் இருக்கு. அந்த வகையான யோகம் இருக்கு’ எனச் சொல்லி ஜாதகத்தை ஜோதிடரிடம் கொடுக்கிறார். ஜோதிடரும் பதில் ஏதும் சொல்லாமல், ‘ஆமாம், அந்த யோகம் இருக்கு... இந்த யோகம் இருக்கு’ எனச் சொல்கிறார். ஜாதகர் உடனே ‘ஏன்? அந்த யோகம் எனக்கு கிடைக்கல’ என...

திருவந்திபுரம் லட்சுமி ஹயக்ரீவர்

By Porselvi
31 Jul 2025

இறை பல ரூபங்களில் பல்வேறு ஸ்தலங்களில் அருளை அருளுகின்றது. நாம் அதைப் பெறுவதற்கான பாக்கியம் நமக்கு வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு இறை ஸ்தலங்களும் ஒவ்வொரு அருளை வைத்து நமக்கு அருள் செய்கின்றது. அதனை, தேடிச்சென்று பெறுவது நமது சிந்தனையே ஆகும். அவ்வாறாக, கிரகங்கள் நாமங்களாக தெய்வங்களை வழிகாட்டுகின்றன. அதனை தேடி பெறுவது ஜோதிடத்தின்...

மத்வரின் இளைய சகோதரர்!

By Lavanya
30 Jul 2025

``மகத்துவம் மிக்க மத்வ மஹான்கள்’’ பகுதியில், முதலில் துவைத தத்துவத்தை ஸ்தாபித்த ஸ்ரீமத் மத்வாச்சாரியார் அவர்களில் இருந்து தொடக்கி, ஸ்ரீ பத்மநாபதீர்த்தர், ஸ்ரீ நரஹரி தீர்த்தர், ஸ்ரீ மாதவதீர்த்தர், ஸ்ரீ அக்ஷோப்யதீர்த்தர், ஸ்ரீ ஜெயதீர்த்தர், ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர், ஸ்ரீ கவிந்திர தீர்த்தர், ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர் ஆகிய மகான்களை வரிசைப்படி தரிசித்து வந்தோம்....

திருமூலரின் அட்டாங்க யோகமும் மருத்துவமும்

By Lavanya
30 Jul 2025

இந்தியாவில் தோன்றிய ஒரு கலை அல்லது தத்துவம் யோகாசனம் ஆகும். உடல், மனம் மற்றும் ஆன்மிகத்தை இணைக்கும் பயிற்சி இந்த ‘யோகா’ கலை. பதஞ்சலி முனிவர் உருவாக்கினார் என்பது கருத்து. பதஞ்சலி முனிவரின் கூற்றுக்கிணங்க மூன்று குற்றங்களையும் நீக்கும் சாத்திரம் ’யோகா’கலை ஆகும். அவை 1. ‘வாக்குக் குற்றம்’ இதனை சப்த சாத்திரம் என்பர்....

?மனிதர்கள் சாபம் பலிக்குமா?

By Lavanya
30 Jul 2025

- வண்ணை கணேசன், சென்னை. மாத்ரு சாபம், பித்ருசாபம், குரு சாபம், மித்ரசாபம் ஆகியவை நிச்சயம் பலிக்கும். பெற்ற தாய் மனம் நொந்து விடுக்கும் சாபம், தந்தையாரின் மனம் கோணும்படியாக நடந்து அவர் தரும் சாபம், பாடம் கற்றுத் தரும் குருவை நிந்திப்பதன் மூலம் கிடைக்கும் சாபம், உயிர்த்தோழனுக்கு துரோகம் செய்வதன் மூலம் வந்து...

துரு துரா யோகம்

By Lavanya
30 Jul 2025

பலவிதமான யோகங்கள் இருந்தாலும், எப்பொழுதும் எல்லோராலும் புகழப்பட்டும் எல்லோரும் விரும்பும் அல்லதுசந்திக்கும் மனிதராக இருப்பவர்கள் சிலர் மட்டுமே. இவரை மட்டும் ஏன் பலர் நாடிக் கொண்டே இருக்கிறார்கள் என்ற கேள்வியும் நமக்குள் எழும். அவ்வாறு எழும் கேள்வி இயல்புதான். அதுபோலவே, சிலர் எப்பொழுதும் தனிமை விரும்பியாகவும், தனிமை இவர்களை ஆட்கொண்ட நபர்களாகவும் இருப்பர். ஆனாலும்,...

பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர்

By Lavanya
30 Jul 2025

ஆற்றல்கள் பல உள்ளன. அறிவியலின் கூற்றுப்படி ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ இயலாது. ஆனால், ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக பரிமாற்றம் செய்யலாம் என்பதை அறிவியல் ஒப்புக் கொள்கிறது. ஆற்றலை உணரும் தன்மையில் மட்டுமே உள்ளோம்.இறை சக்தியும் பல்வேறு ஆற்றல் வடிவங்களாக கோயிலில் வீற்றிருக்கிறது. நமக்கு தேவையானவற்றை தேவையான இடத்தில் தக்க தருணத்தில் நாம் வேண்டிப்...

சந்நியாசம்

By Porselvi
29 Jul 2025

இப்போது நான்கு ஆஸ்ரமங்களை பார்ப்போம். பிரம்மச் சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாஸ்ரமம்.இதை அப்படியே நாம் வேதாந்தத்தில் சொல்லப்பட்டிருக்கும் நம்முடைய நான்கு அவஸ்தைகளோடு தொடர்புபடுத்திப் பார்ப்போமா! சந்நியாசம் ஏற்றுக் கொள்வோருக்கு ஒவ்வொரு ஆஸ்ரமமும் எப்படி தெரியுமென்று பார்க்க வேண்டும். பிரம்மச்சரியம் - ஜாக்ரத் அதாவது பார்த்துக் கொண்டிருக்கும் பிரபஞ்சம்., கிரகஸ்தாஸ்ரமம் (இல்லறம்) என்பது இனி அவருக்கு சொப்பனம்...

பகவானின் முதல் தொண்டனை வணங்குவோம்!

By Porselvi
29 Jul 2025

நாகபஞ்சமி - ஜூலை 29,2025 ஆடி மாதத்தில் கருட பஞ்சமி, நாகபஞ்சமி, நாக சதுர்த்தி வருகிறது. இந்த விசேஷங்களில் பெரிய திருவடியான கருடனையும், நாகங்களையும் நினைத்து வழிபட வேண்டும். நாக சதுர்த்தி / பஞ்சமி அன்று கிராமத்தில் புற்று மாரியம்மன் கோயில்களுக்குச் சென்று நாகங்களை வழிபடுகின்றார்கள். நாகங்களை வழிபடுவது ஆதிகாலத்திலிருந்து மக்கள் செய்து வரும் வழிபாடு....

கவலைகளைச் சிதறடிக்கும் கருடபகவான்

By Porselvi
29 Jul 2025

நட்சத்திரங்களில் சில நட்சத்திரங்கள் தோஷம் இல்லாத நட்சத்திரங்கள். அப்படிபட்ட நட்சத்திரங்கள் உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம், சுவாதி, மிருகசீரிஷம், அனுஷம். இதில் சுவாதி நட்சத்திரம் நரசிம்ம மூர்த்திக்கும், கருடபகவானுக்கும் உரிய நட்சத்திரங்கள். ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் கருட ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. அதே மாதம் வரும் பஞ்சமி திதி கருட பஞ்சமி ,நாக பஞ்சமி, விரத...