நெற்பயிரை காவல் காத்த ‘நெல்லையம்மன்’

  சிவகங்கையிலிருந்து 48 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலூரில் பழமையான கொற்றவாளீஸ்வரர் கோயில் உள்ளது. மூலவராக கொற்றவாளீஸ்வரர் என அழைக்கப்படும் சிவபெருமான் வீற்றிருக்கிறார். தாயார் நெல்லையம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. ரிஷப வாகனத்தில் பார்வதி சமேத சிவபெருமான், மயில் மீது சண்முகர், வீணையுடன் சரஸ்வதி, சாரதாம்பிகை, நடராஜர், வீரசேகர பாண்டியன் ஆகியோரின் சிலைகள் உள்ளன. கோயிலின்...

எல்லா கிரக தோஷங்களும் நிவர்த்தியாக தினசரி வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும்?

By Gowthami Selvakumar
30 Oct 2025

?ஆலயங்களில் மூலவரைத்தவிர, பிராகாரங்களில் என்னென்ன தெய்வங்கள் சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன? மூலவரை மட்டும் வழிபட்டால் போதுமா? - கே. பிரபாவதி. மேலகிருஷ்ணன் புதூர். ஆலயங்களில் மூலவரைச் சுற்றி, அந்தந்தத் தெய்வங்களுக்கு உண்டான ஆகமங்களில் சொல்லப்பட்டபடி, சுற்றுப்புறத் தெய்வங்கள் - கோஷ்ட தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும். முதலில் இவர்களை எல்லாம் வலம்வந்து தரிசித்து, அதன் பிறகே மூலவரின்...

வேகமாகவே காணாமல் போகும் வேகம்!

By Gowthami Selvakumar
30 Oct 2025

ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று தென்னங்கன்றிடம் கேட்டது, ‘‘நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே?’’ தென்னங்கன்று சொன்னது, ‘‘ஒரு வருஷம்’’. ‘‘ஒரு வருஷம்னு சொல்றே, ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? எதாச்சும் வியாதியா?’’ கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை...

சிக்கல் தீர்க்கும்சிக்கல் சிங்காரவேலவர்

By Gowthami Selvakumar
30 Oct 2025

ஒரு பஞ்ச காலத்தில், உண்ண உணவில்லாத நிலையில், மாமிசத்தைத் தின்றதால் தேவலோகப் பசுவான காமதேனு, ஈசன் சாபத்தால் புலி முகம் பெற்றது. அந்த சாபத்தை காமதேனு நிவர்த்தி செய்து கொண்ட தலம், சிக்கல். ‘‘அந்த பால் குளத்திலிருந்து வசிஷ்டர் வெண்ணெய் எடுத்து சிவலிங்கத்தை உருவாக்கி பூஜித்தார். பின் அதை அகற்ற முற்பட்டபோது, லிங்கம் பூமியில் சிக்கிக்...

பொருள் செல்வமும் அருள் செல்வமும்...

By Gowthami Selvakumar
30 Oct 2025

மனிதப் பிறவியின் நோக்கம் மறுபடியும் இந்த உலகத்தில் பிறப்பதல்ல, பிறவாப் பேரின்ப நிலை பெறுவதே என்பது சான்றோர்கள் கொள்கை. பிறவாத நிலை அடைவதற்காகவே இந்தப் பிறப்பு நிலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஆன் மிகத்தின் அடிப்படை. அனேகமாக எல்லாச் சமயக் கொள்கைகளும் இதைச் சார்ந்து தான் இருக்கின்றன. இறைவனை பிறவாநிலை தரும் பெம்மான் என்றே போற்றுகின்றனர். தொண்டரடிப்பொடியாழ்வார்...

குபேர நிதி யோகம்!

By Gowthami Selvakumar
30 Oct 2025

நாம் எல்லோரும் தடையில்லா பண வரவை மட்டும்தான் யோகம் என சிந்திக்கிறோம். யோகம் என்பதற்கு கிரக இணைவின் காரணமாக ஏற்படும் பலன்களை மட்டுமே காண்கிறோம். யோகம் என்ற சமஸ்கிருத வார்த்தையின் பொருள் யூஜ் என்பதாகும். யூஜ் என்பதற்கு இணைதல் அல்லது ஒன்றுடன் ஐக்கியமாதல் என்று பொருள். கிரக இணைதலே இதன் பொருள். கிரகங்களுக்கு ஏற்பதான் ஒரு...

காசி யாத்திரை

By Gowthami Selvakumar
29 Oct 2025

திருமண வைபவத்தில் காசியாத்திரை சடங்கிற்கான ஆதாரம் ஸ்மிருதிகளில் காணப்படுகிறது. எந்த ஒரு மனிதனும் நான்கு நிலைகளில் தமது வாழ்வை நடத்தி நிறைவு செய்ய வேண்டும். அதில் ஒன்று பிரம்மச்சரியம். இது கல்விக்கான காலம் ஒரு குருவிடம் சென்று கல்வி பயில வேண்டிய காலம். ஒரு பொழுதின் காலைப்பொழுது என்று இந்தக் காலத்தைச் சொல்லலாம். இக்காலத்தில் செய்ய...

பெண்ணின் சம்மதம் முக்கியம்!

By Gowthami Selvakumar
29 Oct 2025

கல்யாண மந்திரங்களில் உள்ள அமைப்பை கவனிக்கும் பொழுது, ஒன்றைச் சொல்ல வேண்டும். அதற்கு உதாரணமாக ராமாயணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஜனகருக்கு பெண் இருப்பதும் அந்தப் பெண்ணை இராமருக்கு மணமுடித்தால் சரியாக இருக்கும் என்பதையும் தசரதன் அதாவது ராமனின் தந்தை தீர்மானிக்கவில்லை. ராம, லட்சுமணர்களை அழைத்துக்கொண்டு விசுவாமித்திரர் காட்டிற்குப் போகிறார். அந்த யாகம் முடிந்தவுடன் விசுவாமித்திரர் மிதிலைக்குப்...

தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர்

By Gowthami Selvakumar
29 Oct 2025

ஒருமுறை பரமேஸ்வரனும் மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினர். ஒரு கட்டத்தில்பகடைக்காயில் விழுந்த எண்ணிக்கையில் சந்தேகம் வர நடுவராக இருந்த அன்னை விஷ்ணுவிற்கு சாதகமாக பரமேஸ்வரனை குற்றம் சொல்லவே, கோபம் கொண்ட பரமேஸ்வரன் பார்வதியை பசுவாக மாற சாபமிட்டார். தன்னால்தானே பார்வதி பசுவாக மாறினார் என்பதால் பெருமாள் மாடு மேய்ப்பவராக அவதாரம் எடுத்து இவ்வூரில்...

பஞ்சபூத ஸ்தலங்களுக்கு உரிய பரிகாரங்கள்

By Gowthami Selvakumar
29 Oct 2025

உலக இயக்கத்திற்கு காரணமே பஞ்ச பூதங்கள் என்று சொல்லக்கூடிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள்தான். இவ்வைந்து பூதங்களை தமிழின் உயிர் எழுத்துக்கள் வடிவம் கொண்ட வல்லூறு (Falcon), ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய ஐந்து பட்சிகளுக்கு பிரித்து கொடுத்தவர் ``காகபுஜண்டர்’’ என்ற சித்தர்தான். காகபுஜண்டர் இறையருளாலும், தம் ஞான...