பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர்

ஆற்றல்கள் பல உள்ளன. அறிவியலின் கூற்றுப்படி ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ இயலாது. ஆனால், ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக பரிமாற்றம் செய்யலாம் என்பதை அறிவியல் ஒப்புக் கொள்கிறது. ஆற்றலை உணரும் தன்மையில் மட்டுமே உள்ளோம்.இறை சக்தியும் பல்வேறு ஆற்றல் வடிவங்களாக கோயிலில் வீற்றிருக்கிறது. நமக்கு தேவையானவற்றை தேவையான இடத்தில் தக்க தருணத்தில் நாம் வேண்டிப்...

சந்நியாசம்

By Porselvi
29 Jul 2025

இப்போது நான்கு ஆஸ்ரமங்களை பார்ப்போம். பிரம்மச் சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாஸ்ரமம்.இதை அப்படியே நாம் வேதாந்தத்தில் சொல்லப்பட்டிருக்கும் நம்முடைய நான்கு அவஸ்தைகளோடு தொடர்புபடுத்திப் பார்ப்போமா! சந்நியாசம் ஏற்றுக் கொள்வோருக்கு ஒவ்வொரு ஆஸ்ரமமும் எப்படி தெரியுமென்று பார்க்க வேண்டும். பிரம்மச்சரியம் - ஜாக்ரத் அதாவது பார்த்துக் கொண்டிருக்கும் பிரபஞ்சம்., கிரகஸ்தாஸ்ரமம் (இல்லறம்) என்பது இனி அவருக்கு சொப்பனம்...

பகவானின் முதல் தொண்டனை வணங்குவோம்!

By Porselvi
29 Jul 2025

நாகபஞ்சமி - ஜூலை 29,2025 ஆடி மாதத்தில் கருட பஞ்சமி, நாகபஞ்சமி, நாக சதுர்த்தி வருகிறது. இந்த விசேஷங்களில் பெரிய திருவடியான கருடனையும், நாகங்களையும் நினைத்து வழிபட வேண்டும். நாக சதுர்த்தி / பஞ்சமி அன்று கிராமத்தில் புற்று மாரியம்மன் கோயில்களுக்குச் சென்று நாகங்களை வழிபடுகின்றார்கள். நாகங்களை வழிபடுவது ஆதிகாலத்திலிருந்து மக்கள் செய்து வரும் வழிபாடு....

கவலைகளைச் சிதறடிக்கும் கருடபகவான்

By Porselvi
29 Jul 2025

நட்சத்திரங்களில் சில நட்சத்திரங்கள் தோஷம் இல்லாத நட்சத்திரங்கள். அப்படிபட்ட நட்சத்திரங்கள் உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம், சுவாதி, மிருகசீரிஷம், அனுஷம். இதில் சுவாதி நட்சத்திரம் நரசிம்ம மூர்த்திக்கும், கருடபகவானுக்கும் உரிய நட்சத்திரங்கள். ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் கருட ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. அதே மாதம் வரும் பஞ்சமி திதி கருட பஞ்சமி ,நாக பஞ்சமி, விரத...

சுமையான வாழ்வும் உறவும் சுகமாகட்டும்!

By Porselvi
28 Jul 2025

இன்றைய சமூகம் ஓரளவிற்கு பொருளாதார மேன்மையை அடைந்துள்ள போதிலும், மனநலத்தைப் பேண வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. காரணம் உறவுகளில் வளர்ந்துவரும் அதீத எதிர்பார்ப்புகள் பல உறவுகளை சிதைத்து வருகின்றது.திருமண நாள், பிறந்தநாள், திருமண ஆண்டு,வீட்டுத் திறப்புவிழா போன்ற சில தனிப்பட்ட வாழ்வு சார்ந்த தருணங்கள் இப்போது ‘‘சமூக ஒப்பீட்டின் போட்டி மேடையாக’’ மாறிவிட்டன. இந்தக்...

உப்பைப் போற்றினால் உயர்ந்த வாழ்வு வாழலாம்!

By Porselvi
28 Jul 2025

உபன்யாசம் முடிந்த பிறகு புறப்படும் நேரத்தில் ஒருவர் வந்து கேட்டார். ‘‘ஆன்மிகத்திலும் வாழ்க்கையிலும் முன்னேற ஒரு ஆலோசனை சொல்லுங்கள்’’.உபன்யாசகர் ‘‘உப்பைப் பிடித்துக்கொள்ளுங்கள், உயர்வாக வாழலாம்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். இவருக்குக் குழப்பம் மிஞ்சியது.“உப்பைப் பிடித்துக்கொண்டு எப்படி உயர்வாக வாழ்வது?” என்று யோசித்துக் கொண்டே வந்தார்.வழியில் ஒரு நண்பரின் வீட்டில், அவரைச் சந்தித்து, இதைப்பற்றிச் சொன்ன பொழுது...

ஆடிப்பூர உற்சவங்கள்

By Porselvi
28 Jul 2025

தீ மிதித்தல் ஆடி மாதங்களில் நடைபெறும் அம்மன் கோயில் திருவிழாக்கள் பெரும்பாலும் பூக்குழி இறங்குதல் அல்லது தீமிதித்தல் என்ற விழாவோடு நிறைவு பெறும். திரௌபதி அம்மன் கோயில்களிலும், குறிப்பாக வட மாவட்டங்களில் மஹாபாரதம் பாடி, தீ மிதித்தல் விழா நடைபெறும். ஆடி மாதம் என்பது இந்தியாவில் வெயில் மற்றும் மழைக்காலத்திற்கு இடையிலான காலம். இக்காலத்தில்...

அருளும் பொருளும் தரும் ஆடிப்பூர நாயகி ஆண்டாள்

By Porselvi
28 Jul 2025

வில்லியால் ஆக்கப்பட்ட புதிய ஊர் இரண்டு முனிவர்கள் பூர்வ வினையால் சபிக்கப்பட்டார்கள். அவர்கள் மனிதர்களாய்ப் பிறக்கும்படி சாபம் வந்தது. அப்போது மல்லி என்கின்ற பெண் இந்த வனப் பகுதியை ஆண்டு வந்தாள். அவளுக்கு குமாரர்களாய் இந்த இரண்டு முனிவர்கள் பிறந்தார்கள். ஒருவர் பெயர் வில்லி. மற்றொருவர் பெயர் கண்டன். இவர்கள் இருவரும் வளர்ந்து, பல கலைகளையும்...

நாகசதுர்த்தி ஸ்பெஷல் : நாகர்களுக்குப் பிடித்த நூலும் பாலும்

By Porselvi
28 Jul 2025

28.7.2025 - நாகசதுர்த்தி 29.7.2025 - நாகபஞ்சமி தென் தமிழகத்திலேயே நாகர் வழிபாட்டுக்கு சிறந்த தலமாக ``நாகராஜா கோயில்’’ திகழ்கிறது. தமிழ்நாட்டில், நாகர் வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்த கோயில் இதுவேயாகும். திருப்பாம்புரம், பாமணி, நாகப்பட்டினம், திருக்காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், கீழ்ப்பெரும் பள்ளம், கோடகநல்லூர் போன்ற ஆலயங்களில் எல்லாம் மூலவரான சிவபெருமானை வழிபட்டு, நாகங்கள் தங்களது...

சிறப்பு வாய்ந்த மகாபலிபுரம்

By Porselvi
26 Jul 2025

பல்லவர்கள் யார்? இலங்கைக்கு அடுத்துள்ள மணி பல்லவத் தீவில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர்களான சேரன், சோழன், பாண்டியன் போன்று தொண்டை மண்டலப் பகுதியை ஆண்டவர்கள் பல்லவர்கள். இவர்களை பஹலவர்கள் என்றும் அழைப்பர். தலைநகரம் பல்லவர்கள், காஞ்சிபுரத்தை தலைநகரமாகக்கொண்டு சிறப்பாக ஆட்சிசெய்தனர். இந்த நகரத்திற்கு அருகில் கடற்கரை அமைந்ததால், கடல் வர்த்தகம் மேன்மையுடன்...