தெளிவு பெறுஓம்
?சந்திராஷ்டம நாள் குறித்து எல்லோரும் பயப்படுகிறார்கள் அது அத்தனை மோசமான நாளா? - சூரிய பிரகாஷ், பண்ரூட்டி. சந்திராஷ்டமம் என்பது, சந்திரன் ஒருவருடைய ராசிக்கு எட்டாவது ராசியில் பிரவேசிக்கும் நாளாகும். உதாரணமாக நீங்கள் மேஷ ராசி என்றால் விருச்சிக ராசியில் சந்திரன் இருக்கும் நாள் சந்திராஷ்டம நாள். ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் எந்தக் கிரகமாக இருந்தாலும்...
ஞானமும் விஞ்ஞானமும்!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 103 (பகவத்கீதை உரை) அறிந்துகொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று ஞானம், இன்னொன்று விஞ்ஞானம் என்கிறார், கிருஷ்ணன். அதாவது, நம்மை உணர்வது ஞானம்; நம்மைச் சுற்றிலுமுள்ள பிறவற்றை அறிவது விஞ்ஞானம். ஞான விஞ்ஞான த்ருப்தாத்மா கூடஸ்தோ விஜிதேந்த்ரிய யுக்த இத்யுச்யதே யோகீ சமலோஷ்டாசமகாஞ்சன (6:8) ‘‘ஞானத்திலும், விஞ்ஞானத்திலும் திருப்தி...
செழுமையான வாழ்வருளும் செங்காளியம்மன்
ஊர் தோறும் எல்லையில் நின்று, மக்களைக் காப்பாற்றும் பெண் தேவதையே காளியாவாள். அவளே, குடும்பத்தின் குலதெய்வமாக வழி நடத்துவாள். தன் மக்கள் எந்த ஊருக்குச் சென்றாலும், அந்நிய நாட்டுக்கு வேலை நிமித்தமாக சென்றவர்களுக்கும் பாதுகாவலாக, அரனாக துணை நிற்பவள். சங்கில் இருந்து தோன்றியது யார்? பாற்கடலில் இருந்து 16 வகையானப் பொருட்கள் தோன்றின. அவற்றில் ஒன்று...
இறைவன் திருமேனியில் மாலையாக சூடும் சூரியோதயம்!
ஆலவாய் நகரில் மாரியம்மன் தெப்பக்குளம் மேற்குக் கரையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் “அருள்மிகு ஸ்ரீமரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் திருக்கோயில்.” பற்பல அபூர்வ சிறப்புகள் கொண்ட பண்டைய திருத்தலமாகும்! மதுரை - இராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையின் அருகே இக்கோயில் அமைந்துள்ளது. திருவிளையாடல் புராணம், மதுரை கோயில்கள் திருப்பணி பற்றிய “திருவாலவாயுடையார் திருப்பணி மாலை” மற்றும் நாயக்கர் கால...
சித்தர்களை வணங்கும் முறை பற்றி?
?முச்சந்தியில் தேங்காய் விடலை உடைத்து வழிபடுவதன் பலன் என்ன? - பி.கனகராஜ், மதுரை. சாதாரண நாட்களில் அதுபோல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பிரயாணத்தின்போதோ அல்லது திருமணத்திற்கு முன்னதாக செய்யப்படும் மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு ஊர்வலத்தின்போதோ, ஸ்வாமி திருவீதி உலா வரும்போதோ அவ்வாறு முச்சந்தியில் தேங்காய் உடைப்பது என்பது வழக்கம். சந்தி என்றாலே...
ராசிகளின் ராஜ்யங்கள் மீன ராசி
மீன ராசி என்பது காலபுருஷனுக்கு பன்னிரண்டாம் (12ம்) பாவகத்தை குறிக்கிறது. நீர் ராசியாக உள்ளது. தனுசு ராசிக்கும் மீன ராசிக்கும் அதிபதியாக வியாழன் இருக்கிறார். ஆனால், இரு ராசிகளுக்கும் ஏராளமான வேற்றுமைகள் உண்டு. இந்த ராசியானது உபய ராசியாக வருவதால் இது இரட்டைத் தன்மையாக உள்ளது. வியாழன் தனத்தை கொடுப்பவன் மட்டும் அல்லது தனத்தை செலவு...
உள்ளாற்றலைப் பேராற்றலாக்குங்கள்!
ஒரு மலையின் அடிவாரத்தில் இரண்டு பாறைகள் நெடு நாட்களாக மழையிலும், காற்றிலும் கிடந்து தூசி நிறைந்து பாசி பிடித்துகிடந்தது. அதில் முதல் கல்லுக்கு, நாம் ஏன் இப்படியே ஒரு அவலட்சணம் பொருந்திய கல்லாகவே இருக்க வேண்டும்? வேறு இடம், வேறு வடிவம் கொள்ளலாமே என நினைத்து, இரண்டாம் பாறையிடம் தன் விருப்பத்தை சொன்னது. உடனே அப்பாறை,...
விசித்திரபசுவும் ஹுலிகுண்டேராய அனுமனும்
பொம்மகட்டா கர்நாடகா மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம்தான் பொம்மகட்டாவாகும். துவைத தத்துவத்தை சார்ந்த பல பீடாதிபதிகள், இந்த பொம்மகட்டா பகுதிக்கு அடிக்கடி வருகை தந்திருக்கின்றார்கள், இன்றும் வருகின்றார்கள். காரணம், இங்கு ``ஹுலிகுண்டேராய’’ என்னும் பெயரில் மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன்தான். விசித்திரபசு பொம்மகட்டா அருகிலுள்ள ஒரு காட்டுப் பகுதியில்,...
இந்த வார விசேஷங்கள்
13.9.2025 - சனி சஷ்டி விராலிமலை திருமுருகன் புறப்பாடு விராலிமலை புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள முருகன் தலம். இந்த 1500 ஆண்டுகள் பழமையான கோயிலுக்குச் செல்ல மலையில் 201 படிகள் ஏற வேண்டும், மேலும் இப்பகுதி ஏராளமான மயில்களால் நிரம்பி உள்ளது. சோலைகளும், மயில்களும், சுனைகளையும் கொண்ட இந்த மலைத்தலத்தில் முனிவர்கள் மரங்களாக விரவி முருகனை...