ஜீவ காருண்யம் என்றால் என்ன?
?குடியிருக்கும் வீட்டில் நாவல்பழ மரம் வளர்க்கக் கூடாது என்று சொல்கிறார்களே, ஏன்? - பா.பாலசுப்ரமணியன், தூத்துக்குடி. நாவல் மரம் என்பது மருத்துவக் குணங்கள் அதிகம் கொண்டது என்றாலும், அதனை வீட்டில் வளர்ப்பதில்லை. பண்ணைத் தோட்டங்கள், நிலங்கள், வயல்வெளிகளில் வளர்த்தார்கள். அது அளவில் பெரியது என்பதாலும், வளர்வதற்கு அதிகப்படியான இடம் தேவை என்பதாலும், அந்த மரமானது அதிகப்படியான...
12ல் சுக்கிரன் என்று பயப்பட வேண்டாம்
கோள்களிலே சூரியனுக்கு அடுத்து புதன்; புதனுக்கு அடுத்து சுக்கிரன். இந்த மூன்று கோள்களும் எல்லா ஜாதகங்களிலும் அடுத்தடுத்து இருக்கும். ஒருமுறை ஒரு பெரியவர் ஒரு ஜாதகத்தைப் பார்த்துவிட்டு இந்த ஜாதகம் தவறான ஜாதகம் என்று நொடியில் சொல்லி விட்டார். காரணம், அதில் லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் சூரியனையும் மூன்றாம் வீட்டில் புதனையும் போட்டிருந்தவர்கள் சுக்கிரனை ஆறாவது...
வெற்றியை பறைசாற்றும் காஹல யோகம்!
ஒருவன் வாழ்வில் எப்பொழுதும் வெற்றியை நோக்கி பயணிப்பது என்பது சாத்தியமா? என்ற சந்தேகம் நமக்கு எழும். ஆனால், நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்களில் சிலர் கீழ் நிலையில் இருந்து மேல் நிலையை நோக்கி வளர்வதை காணும் பொழுது ஆச்சர்யப்பட வைக்கும். இது கிரகங்களின் இருப்பும், கிரகங்களின் இயக்கமும்தான் இந்தப் பணியைச் செய்கிறது. அவர்கள் இருந்த இடமும்,...
திருப்பங்கள் நிகழ்த்தும் திருவோண விரதம்!
ஒன்பது ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே ‘திரு’ என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் நோன்பாகும். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்தது. திருவோணத்தன்று விரதம் இருக்கும் பக்தர்கள் திருவோணத்துக்கு முதல் நாள் இரவு உணவை தவிர்க்க...
தீராத நோய் தீர்க்கும் மருதமலை முருகன்
மருத மரங்கள் நிறைந்து காணப்படுவதால் இப்பகுதிக்கு மருதமலை என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். அதே நேரம் மலை முழுவதும் நோய் தீர்க்கும் அபூர்வ மூலிகை மரங்களும், செடிகளும் நிறைந்து காணப்படுவதால் ‘மருந்து மலை’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வருவோர் மீது மூலிகை காற்று படுவதால் உடல் நோய், மனநோய் தீர்ந்து நிம்மதி கிடைக்கிறது. கோயில் இரு...
அருள்மிகு அவிநாசி அப்பர் திருக்கோயில்
கிரகங்களே தெய்வங்களாக நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் அவிநாசி வந்த பொழுது ஒரு வீதியின் வழியே சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. அதற்கு எதிர் வீட்டில் துக்கம் அனுசரித்து வீடு சோகமாக இருந்தது. அப்பொழுது அங்கு விசாரித்த பொழுது, ஒத்த வயதுடைய இரு சிறுவர்கள் இருந்தனர். அதில், ஒரு சிறுவனுக்கு...
என்றென்றும் அன்புடன் திறமை இருந்தால் போதுமா?
திறமை இருப்பவர்கள் எல்லோரும் ஏன் வெற்றி பெறுவதில்லை? வெற்றி பெறுவதற்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்க திறமை மட்டும் போதுமா? திறமை வாழ்க்கையை எதிர்கொள்ள உதவுமா? இதுபோல் பல கேள்விகள் தொடர்ந்து கொண்டே போகும். பெரும்பாலான திறமையானவர்கள் தனிமையில் இருப்பதை பார்க்கலாம். எல்லோரிடமும் சில திறமைகள் இருக்கத்தான் செய்கிறது. சிலர் அதை பட்டை தீட்டிக் கொள்கின்றனர். அதனிடையே...
துக்கம் ஏன் வருகிறது?
‘‘மனமது செம்மையானால்...” என்று தொடங்கும் வரிகள் அகத்தியர் சித்தர் பாடல்களில் காணப்படும் புகழ்பெற்ற வரிகளாகும். இதன் முழுப் பொருள், ‘‘மனம் ஒரு நிலைப்பட்டு தூய்மையானால், மந்திரம் ஜெபிக்க வேண்டிய அவசியமில்லை; வாயுவை உயர்த்தவும், மூச்சைப் பிடித்து நிறுத்தவும் வேண்டியதில்லை” என்பதாகும். அதாவது, மனதைச் செம்மையாக்கி, ஒருமுகப்படுத்தினால், வெளிப்படையான தியானப் பயிற்சிகளும், சடங்குகளும் தேவையில்லை என்பது இதன்...
ராசிகளின் உபாசனை தெய்வங்கள்
உங்களுடைய உபாசனை தெய்வத்தை வழிபட்டு வர வாழ்வில் தோல்வி என்பதே இல்லை என்பது சித்தர்களின் வாக்கு. இதைக் கண்டறிய ஆண் ஜாதகத்தில் குரு நின்ற வீட்டிலிருந்து 11 ஆம் வீடு. பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற வீட்டிலிருந்து 11 ஆம் வீடு. என்ன ராசியாக வருகிறதோ அந்த ராசிக்குரிய கீழ்க்கண்ட தெய்வம் மற்றும் கோயிலுக்கு சென்று...