வாழ்வில் தத்தளிக்கும் ஜனங்களுக்கு ஜல நாராயணப் பெருமாள்
தினகரன் ஆன்மிக மலரில் ``வியக்கவைக்கும் வியாசராஜரின் அனுமன்’’ என்னும் பகுதி வெளியாகி வருகிறது. அதில், சில வாரங்களுக்கு முன்னால் திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ``சஞ்சீவி ராயரை’’ பற்றி பதிவு செய்யப் பட்டிருந்தது. அந்த சஞ்சீவி ராயர் கோயிலில் இருந்து சுமார் இரண்டே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ``சிவ...
வேண்டாம், கேலி..!
சிலர் இறைவனையும் மறுமையையும் கிண்டல்- கேலி செய்துகொண்டிருப்பார்கள். இறுதி வேதம் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில் மறுமையைக் கிண்டல் அடிக்கும் பேர்வழிகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கப்பட்டு வந்தது.ஓர் எடுத்துக்காட்டு பார்ப்போம்.“நீங்கள் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த மறுமை எப்போதுதான் நிறைவேறும்?” என்று எதிரிகள் சிலர் எகத்தாளமாகக் கேட்டனர்.உடனடியாக இறைவன் அதற்குப்பதில் அளித்தான். “அவர்கள் எதிர்பார்த்துக்...
லக்கினம் கெட்டால் ராசியைப்பார்
இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் ஜனனம் எடுக்கின்றன. ஜனனம் எடுப்பதற்கு தாயும் வேண்டும்; தந்தையும் வேண்டும். இந்தத் தாயும் தந்தையும் சந்திரனும் சூரியனும். தாய் தந்தையால் ஒருவன் இந்த உலகத்தில் ஜெனித்த பின்னால்தான், அவனுக்கு மற்ற மற்ற விஷயங்கள் நடக்கின்றன. அந்த மற்ற மற்ற விஷயங்களுக்குத் தான் மற்ற கிரகங்கள் வேண்டும். ஆனால், உயிர்...
ராசிகளின் ராஜ்யங்கள் சிம்மம்
சிம்மம் என்பது காலபுருஷ லக்னத்திற்கு ஐந்தாம் (5ம்) பாவகமாக உள்ளது. சிம்ம ராசியானது நெருப்பு ராசியாக உள்ளது. இந்த ராசிக்குள் வரும் கிரகங்கள் யாவும் அரசோடு ஆளும் அமைப்பை பெற்ற அமைப்பை பெற்றுள்ளன. ஸ்திர ராசியாகவும், நெருப்பு ராசியாகவும் இணைவதால் எடுத்த முடிவில் பின்வாங்க மாட்டார்கள். பதவி யோகம் மற்றும் சிம்மாச யோகம் தரக்கூடிய ராசியாக...
வில்வம் தந்த மோட்சம்
ஒரு முறை காஞ்சி மகாபெரியவா, ‘தக்ஷிண கயிலாயம்’ எனப்படும் ஸ்ரீ சைல க்ஷேத்திரத்துக்குப் பரிவாரங்களுடன் திவ்ய தரிசன யாத்திரை மேற்கொண்டார். யாத்திரை குண்டூர் அடைந்ததும், நகர எல்லையில் ஆச்சார்யாளுக்குப் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பஜனை மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்ட ஸ்வாமிகள், தனக்கு முன்பாகக் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களிடம் தெலுங்கில் உரை நிகழ்த்தி,...
விஜயாலய சோழீஸ்வரம் கோயில்
விஜயாலய சோழீஸ்வரம் கோயில் தமிழ்நாட்டின் கட்டடக்கலை வரலாற்றில் அதன் தனித்துவமான அம்சங்களுடன் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. சோழர் பாணியிலான கோயில் கட்டுமானத்தின் ஆரம்பகால எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.அடிவாரத்தில் சிறு குளத்தைக் கடந்து, உயர்ந்து செல்லும் மேலமலை குன்றின் மீது சுமார் 1 கி.மீ. ஏறிச்சென்று இவ்வாலயத்தை அடையலாம். பாதி தூரம் ஏறிச் சென்றவுடன் முதலில் பிள்ளையார் கோவிலும்...
கலக்கம் போக்குவாள் காளராத்ரி
துர்கை என்றாலே, துக்கங்களை களைபவள், பக்தனை, துக்கங்களில் இருந்து, அரண் போலக் காப்பவள் என்று பொருள். இப்படி அரணாக இருந்து பக்தர்களைக் காக்கும் துர்கா தேவிக்கு பல வடிவங்கள் உண்டு. அந்த வடிவங்களுள் ``காளராத்ரி துர்கா தேவி’’ ஆவாள். அந்த துர்கையின் மகிமையை பற்றி இந்த கட்டுரையில் காண்போம் வாருங்கள். ராமாயணத்தில் காளராத்ரி துர்கைஅசோக வனத்தை,...
சாய் பாபாவே நேரில் வந்து உதவிய உண்மை சம்பவம்: ஆனந்தத்தில் ஆழ்ந்த பக்தர்
வெளியே கிளம்பும்போது, ‘நல்லபடியே சென்று வர வேண்டும்’ என்று இறைவனை வணங்கிச் செல்வதே வழக்கம். முக்கியமாக சாய்பாபாவை வணங்கி விட்டுத்தான் செல்வேன். நீண்ட நாட்களாகவே எனக்கு முழங்காலில் வலி உள்ளது. இருப்பினும் தவிர்க்க முடியாத நிலையில், உறவினர்கள் மற்றும் நண்பர்களது இல்ல விசேஷங்களுக்குச் சென்று வருவேன். இப்படித்தான், புதுக்கோட்டையில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக...
‘‘புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே...’’
அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் “முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர்” என்ற பொருளில் “சாதித்த” என்ற சொல் பதினாறு என்ற எண்ணை கொண்ட ஷோடசி ஜெபத்தால் சித்தி பெற்றவர் களைக் குறிக்கிறது. ஸ்ரீவித்யா உபாசனையில் ஒரே தெய்வத்திற்கு பதினாறு மந்திரங்கள் உள்ளன. இதை தற்கால முறைப்படி குறிப்பிட வேண்டும். என்றால் ஒருவருக்கு பதினாறு அடையாள...