கலக்கம் போக்குவாள் காளராத்ரி

துர்கை என்றாலே, துக்கங்களை களைபவள், பக்தனை, துக்கங்களில் இருந்து, அரண் போலக் காப்பவள் என்று பொருள். இப்படி அரணாக இருந்து பக்தர்களைக் காக்கும் துர்கா தேவிக்கு பல வடிவங்கள் உண்டு. அந்த வடிவங்களுள் ``காளராத்ரி துர்கா தேவி’’ ஆவாள். அந்த துர்கையின் மகிமையை பற்றி இந்த கட்டுரையில் காண்போம் வாருங்கள். ராமாயணத்தில் காளராத்ரி துர்கைஅசோக வனத்தை,...

சாய் பாபாவே நேரில் வந்து உதவிய உண்மை சம்பவம்: ஆனந்தத்தில் ஆழ்ந்த பக்தர்

By Nithya
24 Jul 2025

வெளியே கிளம்பும்போது, ‘நல்லபடியே சென்று வர வேண்டும்’ என்று இறைவனை வணங்கிச் செல்வதே வழக்கம். முக்கியமாக சாய்பாபாவை வணங்கி விட்டுத்தான் செல்வேன். நீண்ட நாட்களாகவே எனக்கு முழங்காலில் வலி உள்ளது. இருப்பினும் தவிர்க்க முடியாத நிலையில், உறவினர்கள் மற்றும் நண்பர்களது இல்ல விசேஷங்களுக்குச் சென்று வருவேன். இப்படித்தான், புதுக்கோட்டையில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக...

‘‘புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே...’’

By Nithya
24 Jul 2025

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் “முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர்” என்ற பொருளில் “சாதித்த” என்ற சொல் பதினாறு என்ற எண்ணை கொண்ட ஷோடசி ஜெபத்தால் சித்தி பெற்றவர் களைக் குறிக்கிறது. ஸ்ரீவித்யா உபாசனையில் ஒரே தெய்வத்திற்கு பதினாறு மந்திரங்கள் உள்ளன. இதை தற்கால முறைப்படி குறிப்பிட வேண்டும். என்றால் ஒருவருக்கு பதினாறு அடையாள...

புலனடக்கம்

By Nithya
24 Jul 2025

புலனடக்கத்தை வலியுறுத்தாத ஆன்மிகம் உலகில் எங்கும் இல்லை. புலனடக்கம் என்பது ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை அடக்கி ஆள்வதாகும். வள்ளுவரும் இந்தப் புலனடக்கத்தின் சிறப்பை, ‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து’ என்பார். இஸ்லாமியத் திருநெறி புலனடக்கம் பற்றி ஏராளமான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மறுமை நாளன்று இறைவனின் நீதிமன்றத்தில்...

பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயில்

By Nithya
24 Jul 2025

சூட்சும ரூபத்தில் உள்ள இறையாற்றலை உணர்வதற்கும் நாம் நல் வழி பெறுவதற்கும் உள்ள தலமே கோயிலாகும். இந்த கோயில்களில் யாரெல்லாம் எந்த தருணத்தில் போனால் நமக்கான நற்பலன்களை அடையலாம் என்பதை ஜோதிடம் நமக்கு அறிவுறுத்துகிறது. அதன்வழி நாம் பின்பற்றினால் நமக்கான குறைகளை சரி செய்து கொள்ளவும். பிரச்னைகளை தீர்ப்பதற்கு உண்டான வழிமுறைகளையும் அறியலாம். இதுவே...

செல்வாக்கும் உயர்பதவியும் தானே தேடி வரும்

By Nithya
24 Jul 2025

ஜோதிட ரகசியங்கள் சூரியன் லக்னத்தில் இருந்தால், பித்த சரீரம் உள்ளவராக இருப்பார். ஆனால் கம்பீரமாக இருப்பார். மெல்லிய உடல் வாகு கொண்டவராக இருந்தாலும், கண்களால் எதிரிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. உஷ்ண நோய்களாலும் இருமல் மற்றும் சுவாசப் பிரச்னைகளாலும் சிரமப்படும் அமைப்பு இருக்கும். சூரியன் இரண்டாம் இடத்தில் இருந்தால், பேச்சில் கவர்ச்சியும் கம்பீரமும் இருக்கும்....

ஆடி அமாவாசை (24.7.2025)

By Lakshmipathi
24 Jul 2025

முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த முக்கியமான அமாவாசை தினங்களில் ஒன்று ஆடி அமாவாசை. இந்த நாளில் நதி மற்றும் சமுத்திரக் கரைகளுக்குச் சென்று செய்யும் முன்னோர் வழிபாடு நடத்துவது மிகவும் பயன் கொடுக்கும். ஆடி அமாவாசை வழிபாட்டால் திருமணம், குழந்தைப் பேறு போன்ற சுப காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும். முன்னோர்களின் ஆசி பூரணமாக கிடைக்கும். பல...

ஆன்மா அழியுமா?

By Gowthami Selvakumar
23 Jul 2025

?ஆன்மா அழியுமா? - பி.கனகராஜ், மதுரை. ஆன்மாவிற்கு அழிவில்லை. ஆன்மா என்பது நித்யமானது. அது அழிவற்றது என்பதே நம் இந்து மதத்தின் அடிப்படை தத்துவம். ``புனரபி ஜனனம், புனரபி மரணம்’’ என்று சொல்வார்கள். ஆன்மா என்பது ஒரு பிறவியில் ஒரு உடலில் இருந்து நீங்கி மறுபிறவியில் மற்றொரு உடலோடு சேர்கிறது. ஒவ்வொரு பிறவியிலும் ஆன்மா...

எனக்கு நானே நண்பன், நானே பகைவன்!

By Nithya
23 Jul 2025

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 100 (பகவத்கீதை உரை) நமக்கு வழங்கப்படும் ஒரு பொருளை ‘வேண்டாம்’ என்றுகூறி மறுப்பதற்கு மன உறுதி வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் அந்த கணநேரத்துக்குள் அந்தப் பொருள் நமக்குத் தேவையா, அது இல்லாவிட்டால் நமக்கு ஒன்றும் நஷ்டமோ, பாதிப்போ இல்லையே; ஆனாலும் கொடுப்பதை மறுப்பானேன், வாங்கிக் கொள்வோம், பயன்பாடு இல்லையென்றால்...

ஆடி அமாவாசை

By Gowthami Selvakumar
23 Jul 2025

24-7-2025 அமாவாசைகளில் மூன்று அமாவாசைகள் அதி முக்கியமானவை. ஒன்று ஆடி அமாவாசை. 2. தை அமாவாசை. மூன்று மஹாளய அமாவாசை. ஆடி அமாவாசை, தை அமாவாசை இரண்டும் முறையே தட்சிணாயண தொடக்கத்திலும், உத்தராயண தொடக்கத்திலும் வரும் அமாவாசைகள். இந்த அமாவாசைகள் இரண்டுக்கும் நடுவே உள்ள அமாவாசைகள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. இதற்குக் காரணம் இருக்கிறது. ஆடி...