பிறப்பே அறியானை பெற்றவள்
காரைக்கால் அம்மையார் கதை-1 மறைத்திருந்த திரையை சட்டென விலக்கி, கருவறையில் அமைந்திருந்த நான்கடி உயர லிங்கத்திருமேனிக்கு, சண்டேஸ்வரக்குருக்கள் பஞ்சமுக கற்பூரஆரத்தியை காட்டினார். வட்டமாய் ஆரத்தியைக் காட்டி, லிங்கரூபத்தின் நெற்றிக்கெதிரே நிறுத்தினார். லிங்கத்தின்முன் நீர்க்கோடுபோல, நீளமாய் மேல்நோக்கி துடித்த, அந்த ஆரத்தியைக் கண்டு, எதிர்நின்ற மக்களனைவரும், ``பட்பட்டென்று’’ கன்னத்திலறைந்துகொண்டார்கள். தலைக்குமேல் கைகளிரண்டையும் கூப்பி, ``என்சிவமே’’ வென தொழுதார்கள்....
திருப்புகழ் கடற்கரைத் தலங்கள் பகுதி-11
வேதங்களே இறைவனைப் பூசித்த பெருமையைப் பெற்ற கடற்கரைத் திருத்தலம் வேதாரண்யம். தேவார மூவராலும் அருணகிரியாராலும் பாடப்பெற்ற அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் குடிகொண்டிருக்கும் தலம். [வேதம் - மறைகள்; ஆரண்யம் - காடு]. தமிழில் திருமறைக்காடு எனப்படுகிறது. அருணகிரியார் வேதவனம் என்றழைக்கிறார். இறைவன் மறைக்காட்டீசுரர் என்றும் குறிப்பிடப்படுகிறார். இறைவி வேத நாயகி, வீணாவாத விதூஷிணி என்றும் யாழைப் பழித்த...
அவன் அருளாலே அவன்தாள் வணங்கி
இன்று பெரும்பாலும் பக்தி என்பது தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில் கடவுளைக் கண்டு பயப்பட்ட நாம், இன்றோ கடவுளை பயன்படுத்திக்கொள்கிறோம். கோயில்கள் நம் தேவையை நிறைவு செய்யும் கட்டிடங்களாகவும் கடவுள் என்பவர் தேவையை நிறைவு செய்து தரும், சேவை செய்யும் நபராகவும் பார்க்கப்படுகிறார். கடவுளிடம் ‘அது வேண்டும்’ ‘இது...
கருடனின் பாம்பு
தேவேந்திரனின் தேரோட்டியான மாதலியும் நாரதரும், நாகத் தலைவரிடம் போனார்கள். அங்கு போனதும் நாரதர், ‘‘நாகங்களின் தலைவா! உன் பேரனான சுமுகனைத் தன் மகளுக்கு மணம் முடிக்க வேண்டுமென்று இவன் விரும்புகிறான். இவன்தான் தேவேந்திரனின் தேரோட்டி, மாதலி என்று பெயர். இவன் உதவியால்தான், தேவேந்திரன் அசுரர்களை வெல்கிறான். உன் கருத்து என்ன?’’ என்று கேட்டார். தலைவர் பதில்...
பாதுகையின் பெருமை
பகுதி 9 திருமால் தம்முடைய பாதுகையை அணிந்து கொண்டு வரும்போது அந்த பாதுகை எழுப்பக் கூடிய இனிமையான நாதத்தை மட்டுமே வைத்து, ஸ்வாமி தேசிகன் ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின் 14வது பத்ததியாக “நாதபத்ததி”யை அருளி இருக்கிறார். இந்த பத்ததியில் இருக்கக் கூடிய ஸ்லோகங்களின் எண்ணிக்கை, 100.100 என்ற எண்ணிற்கு எப்படி ஒரு தனிச் சிறப்பு உண்டோ,...
சிறப்பான சீரூர்!
15 மகான் உடுப்பி அஷ்ட சந்நியாசிகள் பெரும்பாலும் பால சந்நியாசிகள். அனைவராலும் அறியப்பட்ட பிருந்தாவனமான பெஜவார் மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்தர், தான் ஏழு வயதாக இருக்கும் போதே சந்நியாச தீட்சம் பெற்றவர். அத்தகைய வரிசையில், இந்த கலியுகத்தில், அதுவும் இருபதாம் நூற்றாண்டில், ஒருவர் தனது 17வது வயதில் சந்நியாசம் பெருவது என்பது மிக...
திருவாரூர் ராஜகோபுர கோஷ்ட சிற்பங்கள்
சிற்பமும் சிறப்பும் ஆலயம்: தியாகராஜர் கோயில் வளாகம், திருவாரூர். திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயில் இந்தியாவில் உள்ள கோயில்களிலேயே அதிகபட்ச சிற்றாலயங்களைக் கொண்ட பெரும் கோயில் வளாகமாகும். இக்கோயில் வளாகம் மற்றும் அதன் மேற்கே உள்ள `கமலாலயம்’ குளத்துடன் சுமார் 30 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 9 கோபுரங்கள், 80 விமானங்கள், தீர்த்த முக்கியத்துவம் வாய்ந்த...
அம்பிகையே வருக... அருள் மழை பொழிக!
அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் ``விழையைப் பொருதிறல் வேரியம் பாணமும்’’ ‘`விழைய’’ - ஆசையை, பொருத - தூண்டுகிற, வேரியம் - தேன் நிறைந்த, மலர்களை - பாணங்களை, அம்பாக கொண்ட பொருட்களை சூட்டும் வகையில் உமையம்மை கையில் இருக்கிற ஆயுதத்தை மலர் கொத்தை இங்கே குறிப்பிடுகிறார். பொதுவாக, சிற்ப சாஸ்திரத்தில் ஆயுதங்களை வடிவமைப்பர், அதில்...
ஆழ்வார் பெருமாளாகிய கதை
வையத்து வாழ்வீர்காள்: பகுதி-7 அவர் எழுதிய பாசுரங்கள் அதனாலேயே பெருமாள் திருவாய்மொழி என்று வழங்கப்படுகிறது. பெருமாளின் மார்பில் அணியும் ‘கவுஸ்துவம்’ என்பதே குலசேகரராக அவதரித்ததாகக் கூறுவார்கள். என்பது வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி... அன்று புனர்வசு நட்சத்திரம். ஸ்ரீரங்கம் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தைக் கட்டிமுடித்து திருவாராதனைக்கு நாள் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நாளுக்காகத்தானே அவர் காத்திருந்தார்....