தஞ்சாவூர் வடபத்ரகாளி
தஞ்சை பூமால் ராவுத்தர் கோயில் தெருவில் வடபத்ரகாளியம்மன் எனும் பெயரில் உள்ள நிசும்ப சூதனி ஆலயம் அமைந்துள்ளது. சும்பன் நிசும்பன் எனும் அசுரர்களின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத தேவர்கள் தேவியை நோக்கி துதித்தனர். தேவி காளியாக கௌசீகி எனும் பெயரோடு வெளிப்பட்டு அசுரர்களை வதைத்தாள். அதனாலேயே நிசும்பசூதனி எனும் பெயர் வழங்கப்படுகிறது. விஜயாலயச் சோழன் முதல்...
இந்த வார விசேஷங்கள்
20.7.2025 - ஞாயிறு ஆடி கிருத்திகை ஆடி மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆடிக் கிருத்திகையாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருப்பது மிகவும் நல்லது. அதிலும் ஆடிக் கிருத்திகையன்று விரதம் இருந்தால், எல்லாவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகும். சிவபெருமானின் அருளால் தோன்றிய முருகப் பெருமான், கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார். அந்தக் கார்த்திகை பெண்களைக்...
கோவிந்தன் என்னும் நாராயண தீர்த்தர்
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள வில்லாத்தூர் கிராமத்தில் இசைக் கலைஞர் வம்சத்தைச் சார்ந்தவர்கள் வாழ்ந்து வந்தனர். தள்ளவஜ்ஹூல குடும்பத்தைச் சார்ந்தவர் நீலகண்ட சாஸ்திரி. இவர் சாஸ்திர சம்பிரதாயத்தோடு ஒழுக்கநெறியுடன் திகழ்ந்தார். இவர் தன் மனைவி பார்வதி அம்மையாருடன் இல்லற தர்மத்தைக் கடைப்பிடித்து, மங்களகிரிக்கு அருகில் உள்ள காஜா என்ற இடத்தில் சீரும் சிறப்புமாக வாழ்ந்து...
நாதம் என் ஜீவன்
பகுதி 3 இருபத்தி நாலாயிரம் கீர்த்தனைகளுக்கு மேல் எழுதிவிட்டதாக அவரின் சீடர்கள் பேசிக் கொண்டார்கள். அவர் சதாபிஷேக வயதையும் தாண்டி விட்டார். அன்று பராபவ வருஷம், தை மாதம், ஏகாதசி திதி, ராமரின் முன்பு தியாகராஜர் சம்மணமிட்டு அமர்ந்தார். அவரை அப்பொழுதுதான் முதல் முதலாக பார்ப்பது போல் தலை முதல் கால் வரை உற்றுப்...
திருப்புகழ் கடற்கரைத் தலங்கள்
ராமேஸ்வரம் பகுதி 7 திருமயிலை, திருவொற்றியூர், திருவான்மியூர், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய கடற்கரைத் திருத்தலங்களைத் தொடர்ந்து கடல் நடுவே தீவாக அமைந்துள்ள இராமேஸ்வரம் பற்றி இங்கு காண்போம். இங்குள்ள உலகப் பிரசித்தி பெற்ற இராமநாதசுவாமி கோயிலில் இறைவன் பர்வதவர்த்தினி எனப்படும் மலைவளர்காதலியுடன் வீற்றிருக்கிறார். வங்கக் கடலில் சுமார் 13,000 ஏக்கர் நில அளவில் அமைந்துள்ள அழகிய சிறு...
எப்படி நிவேதனம் செய்வது?
இறைவனை நாம் வழிபாடு செய்கின்ற போது, இறைவனுக்கு செய்யக் கூடிய பூஜை வழிபாட்டு முறைகளை பற்றி, நமக்கு நம் முன்னோர்கள் ஒரு நெறிமுறையை வகுத்து தந்திருக்கிறார்கள். அந்த வகையில், வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கோ அல்லது விக்ரகங்களுக்கோ நாம் தூபம் - தீபம் செய்த பின்னர் அதாவது தூபம் என்பது சாம்பிராணி ஆகும். அதை...
ஆடிப்பூரமும் அம்மனுக்கு அற்புதத் திருவிழாக்களும்
முத்துக்கள் முப்பது ஆடிப்பூரம் - ஜூலை 28,2025 1. முன்னுரை ஆடி மாதம் பிறந்துவிட்டது. அம்மன் கோயில்களில் திருவிழா ஆரவாரங்களை கட்டி நிற்கின்றது. சைவ வைணவக் கோயில்களில் ஆடிப்பூர விழாவும், ஆடி வெள்ளி விழாக்களும் அற்புதமாக நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. ஆடி மாதத்தின் சிறப்பாக ஆடி அமாவாசையும் ஆடி கிருத்திகையும் விளங்குகின்றது. பெருங்கோயில்கள் முதற்கொண்டு...
அன்பில் சத்தியவாகீஸ்வரர் கோவில்!
ராஜகோபுர தரிசனம்! பத்தாம் நூற்றாண்டு வரிசையில் திருச்சி மாவட்டத்திலுள்ள அன்பில் எனும் ஊரில் அமைந்திருக்கும் சத்தியவாகீஸ்வரர் கோவில் பண்டைய சோழர் காலத்திலேயே (கிமு 9 முதல் கிபி 11ம் நூற்றாண்டு வரை) உருவானதாகக் கூறப்படுகிறது. முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907 - 955) காலத்தில் இந்தக் கோவில் பெரிதும் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்று...
கனிவோடு வரம் தரும் காஞ்சி வரதராஜர்
வடமொழியில் காளிதாசன் இயற்றிய ஒரு சுலோகம். பொருள் இதுதான். மலர்களிலே ஜாதி மல்லி சிறந்த மலர். புருஷர்களின் புருஷோத்தமனான மன் நாராயணனே சிறந்தவன். பெண்களிலே அழகு வாய்ந்தவள் ரம்பை. நகரங்களில் சிறந்து விளங்குவது கச்சி மாநகரம். புஷ்பேஷு ஜாதி புருசேஷு விஷ்ணு நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி - என்பது அந்த ஸ்லோகம். முக்தி...