ஆசைகளை நிறைவேற்றி நவக்கிரக தோஷங்களை நீக்கும் நவதிருப்பதிகள்
அவரவர் வினைகளுக்குத் தகுந்தவாறு நன்மை தீமைகளைத் தருபவை நவகிரகங்கள். ஒருகாலத்தில் சைவத்திலும் வைணவத்திலும் நவக்கிரகங்களுக்கு என்று தனிக் கோயில்கள் இல்லை. ஆனால் பிற்காலத்தில் நவகிரக தோஷங்களை நீக்கிக் கொள்வதற்காக, அந்தந்த கிரகங்களுக்குரிய சந்நதிகளும் வந்தன. பெரும்பாலான சிவன் கோயில்களில் தனியாக நவகிரக சந்நதியும் அமைக்க ஆரம்பித்தார்கள். வைணவ வழிபாட்டில் நவகிரக வழிபாடு என்பது சொல்லப்படவில்லை. நவகிரகங்களும்...
நிறைவேறாத ஆசையால்தான் ஏக்கம் வளருகிறது. ஆனால், ஆசை நிறைவேறிவிட்டால் அது குறையும்தானே?
?நிறைவேறாத ஆசையால்தான் ஏக்கம் வளருகிறது. ஆனால், ஆசை நிறைவேறிவிட்டால் அது குறையும்தானே? - எம்.எஸ்.விஜய், சென்னை. ஆசை அடங்காது. ஒருமுறை அனுபவித்துவிட்டால் அதைத் தொடர்ந்து அனுபவிக்கச் சொல்லும் விசித்திர நோய் அது. ஒரு சிறு குழந்தை தன் கையால் ஒரு மாம்பழத்தை பற்றிக் கொள்ளும். இரண்டு கைகளாலும் இரண்டு மாம்பழங்களை ஏந்திக்கொள்ள முடியும். மூன்றாவதாகவும் ஒன்றை...
அஞ்ஞானத்தை நிர்மூலம் செய்யும் நாமங்கள்
சென்ற இதழின் தொடர்ச்சி… மஹா பாசுபதாஸ்த்ராக்னி நிர்தக்தா ஸூர ஸைநிகா, காமேஸ்வராஸ்த்ர நிர்தக்த ஸபண்டஸூர சூன்யகா பௌத்தம் ஒன்றுமே இல்லை அதாவது சூன்யம் என்று சொல்கிறது. ஆனால், இங்கு வித்யா அந்த ஒன்று மட்டுமே இருக்கிறது என்கிற இடத்திற்குச் சென்று நிறுத்துகிறது. அப்படி ஒன்று இருப்பதுதான் அத்வைதம். அதுதான் பிரம்மம். அதுதான் சிவம். அதுதான் அம்பாள்....
மூழ்காது காட்சியளிக்கும் மொதலகட்டி அனுமன்
இது வரையில்... ``சென்னை பார்த்தசாரதி கோயினுள் இருக்கும் அனுமன்’’, ``திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெருவில் இருக்கும் அனுமன்’’, ``மாங்குளம், கிண்டியில் இருக்கும் அனுமன்’’, ``போரூர் அனுமன்’’, ``ஆந்திராவில் உள்ள கடப்பா அனுமன்’’, ``பெங்களூரில் உள்ள காலி அனுமன்’’, ``அதோனி அனுமன் - ஆந்திரா’’, ``வரதாஞ்சநேயர் - பெங்களூர்’’, ``மின்டோ ஆஞ்சநேயர் - பெங்களூர்’’, பத்தாவது அனுமனாக...
ராசிகளின் ராஜ்யங்கள் தனுசு ராசி
தனுசு ராசி என்பது காலபுருஷனுக்கு ஒன்பதாம் (9ம்) பாவகத்தை குறிக் கிறது. ெநருப்பு ராசியாக உள்ளது. இதன் திரிகோண ராசிகளாக மேஷம், சிம்மம் வருவது தனுசு ராசியின் தனிச்சிறப்பாகும். தெய்வீக ராசி என்றே சொல்ல வேண்டும். இந்த ராசியின் அதிபதியான வியாழன்தான் அனைத்து ராசிகளுக்கும் சுபத்தன்மையை தருகிறான். வியாழன் என்றால் வளர்ச்சி என்று பொருள். தர்மத்தை,...
திருப்புகழ் கடற்கரைத் தலங்கள்
திருச்செந்தூர் தொடர்ச்சி... 2. வெள்ளை சாத்தி - ஏழாம் நாள் விழாவில் நள்ளிரவில் சிவப்பு மலர்களை முற்றிலும் களைந்துவிட்டு, முற்றிலுமாக வெண்ணிற மலர்களால் அலங்கரிப்பர். ஆபரணங்கள் ஏதும் அணிவிப்பதில்லை. அதிகாலையில் விரைவாக ஊர்வலம் சென்று வருகிறார். இதனால், “பிரம்மனும் நானே” என்று உணர்த்துகிறார். 3. பச்சை சாத்தி - எட்டாம் திருநாள் பச்சைக் கடைசல் சப்பரத்தில்...
பரமாத்மா தரிசனம்
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 102 (பகவத்கீதை உரை) நம் புலன்களை வேலைக்காரர்களாக நடத்தும் எஜமானனாக நம்மை பாவித்துக் கொள்வதில் நாம் அசௌகரியப்படுகிறோம். அவ்வப்போதைய சொற்ப இன்பங்களை ஊட்டி, புலன்கள் நம்மை ஒவ்வொரு முறையும் வென்று விடுகின்றன. ஆனால் அதுதான் புலன்களின் பொறுப்பு, கடமை. அதேசமயம், அவற்றை அலட்சியப் படுத்த நம்மால் முடிகிறதா, அப்போதே நாம்...
பித்ரு சாபம் நீக்கும் தசாவதார பெருமாள் கோயில்
திருநெல்வேலி - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள வல்லநாட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அகரம் என்னும் ஊர். இங்கு அருள்மிகு அஞ்சேல் என்ற தசாவதாரப் பெருமாள் திருக்கோயில், தாமிரபரணி நதி தட்சிண கங்கையாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது. தசாவதார தீர்த்தம், கிரகதோஷ தீர்த்தமாக உள்ளது. இத்திருக்கோயில் மிகவும் புராண பிரசித்தி பெற்ற...
இந்த வார விசேஷங்கள்
30.8.2025 - சனி முக்தாபரண சப்தமி ஆவணி வளர்பிறை சப்தமி திதிக்கு முக்தாபரண சப்தமி என்று பெயர். முக்தாபரண சப்தமி முக்கியமாக வட இந்திய மாநிலங்களில் அனுசரிக்கப்படுகிறது. திருமணமாகாத பெண்கள், திருமணம் நல்ல வரன் அமைய உமா மகேஸ்வர பூஜை செய்கிறார்கள். இந்த தினத்தில் பெண்கள் செய்யும் பூஜை வழிபாடுகளுக்கு அதிக சக்தி உண்டு. இது...