கண்ணனுக்கு பிடித்த கனகதாசர்!
பகுதி 2 கனகன் இவ்வாறு வேட்டையில் தீவிரமாக இருந்தபடி, வீணாகக் காலத்தைக் கழித்து வந்தபோது, ஒருநாள் இரவு... கனகன் கனவில் ஆதிகேசவ பெருமாள் காட்சி கொடுத்தார். ‘‘கனகா! என்ன இது? நாய்களைப் பிடித்துக் கொண்டு வேட்டையாடும் வெறியில் இருக்கிறாயே! வாழ்நாளை வீணாகக் கழிக்காதே! நரகம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. தாசனாகமாறு! நல்வழியில் நட!’’ என்று சொல்லி...
அர்ச்சுனன் ரதத்தில் அனுமன் கொடி
அர்ச்சுனனுக்கு ஒருமுறை ஒரு சந்தேகம் எழுந்தது. ராமர் ஆகச்சிறந்த வில்லாளியாக இருந்தாரென்றால் ஏன் வில்லைக்கொண்டே சேதுவுக்குப் பாலம் கட்டவில்லை, வானரங்களை வைத்து ஏன் பாலம் கட்டினார் என்பதே அந்த சந்தேகம். இதற்கு விடை கண்டேயாக வேண்டுமென ஒரு வண்டு அவன் மனதைக் குடைந்து கொண்டிருந்தது. அர்ச்சுனன் பாசுபதாஸ்திரத்தைத் தேடி பயணம் செய்து கொண்டிருக்கையில் யதேச்சையாக தனது...
பனை ஓலைகளில் எழுதி காத்த மகான்
14 மகான் உடுப்பி அஷ்ட மடங்களில் மிக முக்கிய மடம் ``பலிமார் மடம்’’. ஏறக்குறைய 31 சந்நியாச பீடாதிபதிகளை கொடுத்துள்ளது இந்த மடம். இம்மடத்தின் முதல் பீடாதிபதி ``ஸ்ரீ ரிஷிகேஷ தீர்த்தர்’’ (Shri Hrshikesha Teerthar). இவரைப் பற்றிதான் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம். நற்பண்புகளை கடைப்பிடித்த மகாஞானி ஸ்ரீ ரிஷிகேஷ தீர்த்தரும், மத்வரின் நேரடி சீடர்...
அனுமனுக்காக பிருந்தாவனம் பிரவேசம்!
மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஒவ்வொரு அனுமன் களாக பார்த்து வருகிறோம். அந்த வகையில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சிப்பகிரி கிராமத்தில், ஆஞ்சநேயஸ்வாமி பிரதிஷ்டை ஆகியிருக்கிறார். இந்த அனுமன், மிகவும் முக்கியமான அனுமனாக பார்க்கப்படுகிறது. ஏன்? காரணம் என்ன வாருங்கள் பார்ப்போம். தெய்வீக அனுமன் மத்வ சித்தாந்தத்தில், தாசர்களின் பங்கு அதீது....
திருமண யோகம் தரும் கல்யாண நவகிரகம்
விவாஹம் தொடர்பான தோஷங்கள் திருமண வயது நெருங்கியதும் அல்லது கடந்தும் பல்வேறு காரணங்களால் பலர் திருமணம் செய்யாமல் பல இன்னல்களை சந்தித்து வருவர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். ஆனால், முக்கிய காரணம் கிரக தோஷங்கள்தான். திருமணத் தடை ஏற்படுத்தும் அல்லது திருமண வாழ்வை பாதிக்கும் கிரக தோஷங்கள் மொத்தம் ஏழு ஆகும். இவை, இனிமையான...
மூலத்தை நோக்கச் செய்யும் நாமம்
இந்த முறை இரண்டு நாமங்களான - மூலமந்த்ராத்மிகா - மூலகூடத்ரயகலேபரா என்பதை பார்க்க இருக்கின்றோம். சென்ற முறை மூன்று நாமங்களான… மத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா கண்டாத கடிபர்யந்த மத்ய கூட ஸ்வரூபிணீ ஸக்தி கூடைகதாபந்ந கட்யதோ பாகதாரிணீ - என்று பார்த்தோம். இந்த மூன்று நாமங்களும் சேர்த்து பஞ்சதசாக்ஷரி என்கிற ...
தெளிவு பெறுவோம்
?மகான்களின் சமாதியை எப்படி வணங்க வேண்டும்? - வண்ணை கணேசன், சென்னை. இறைவனின் திருத்தலங்களை வணங்குவது போலவே பக்திச் சிரத்தையுடன் அமைதியாக வழிபட வேண்டும். சமாதி என்று நாம் சொன்னாலும், சமய மரபில் இந்த இடங்களை பிருந்தாவனம் என்றும் திருவரசு என்றும் சொல்வார்கள். இந்த இடங்களில் அந்த மகான்களின் அதிர்வலைகள் இருக்கும். தியானம் செய்யும் பொழுது...
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்
ராஜகோபுர தரிசனம்! 2000 ஆண்டுகள் பழமையான சிவன் தலம். மூலிகை மணம், கண்ணுக்கு பசுமை விருந்தளிக்கும் அறப்பள்ளி, வல்வில் ஓரி என்னும் மன்னன் ஆண்ட பகுதியும், காலாங்கி முனிவர் மற்றும் சித்தர்கள் தவம் செய்த இம்மலையில் அமைந்துள்ளது இந்த அழகிய ஈஸ்வரர் கோயில். கி.பி. 986ம் நூற்றாண்டில் உத்தம சோழனின் தாயார் செம்பியன் மாதேவியார் கொல்லிமலையிலுள்ள...
மங்களம் அருள்வாள் மகாலட்சுமி
கர்நாடகா மாநிலம், ஹாசன் ஜில்லாவில் தொட்டகட்டவல்லி என ஒரு கிராமம் உள்ளது. இது ஹாசனிலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதனை ஹாசன் மகாலட்சுமி தேவி என்றே அழைக்கின்றனர். இந்தப் பகுதியில் சில வருடங்களுக்கு முன்னால் பிரபல வியாபாரியாக இருந்தவர் குல்கானா ரகுதா. இவருடைய மனைவி சகஜாதேவி. வியாபாரி பெரும் ெசல்வச் செழிப்பில் வாழ்ந்து...