ரஷ்யாவின் குரில் தீவில் நிலநடுக்கம்: தொடர் அதிர்வுகளால் மக்கள் பீதி

மாஸ்கோ: கடந்த சில தினங்களுக்கு முன் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் ரிக்டர் அளவில் 8.8 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. உலகில் இதுவரை பதிவான நிலநடுக்கங்களிலேயே ஆறாவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ரஷ்யாவில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அடுத்த...

உக்ரைன் போரை நிறுத்தாததால் ரஷ்யாவை சுற்றிவளைத்த 2 அமெரிக்க அணு நீர்மூழ்கி கப்பல்கள்: டிரம்ப் உச்சகட்ட கோபம்

By MuthuKumar
02 Aug 2025

வாஷிங்டன்: ரஷ்யா மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், 2 அணு நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யா நோக்கி நிறுத்த உத்தரவிட்டுள்ளார். உலகில் நடக்கும் எல்லா போரையும் நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார். இதுவரை, இந்தியா-பாகிஸ்தான் உட்பட பல போர்களை அவரே நிறுத்தி உலகை அமைதியாக்கி வருவதாக கூறுகிறார். இதற்காக...

அமெரிக்கா முழுவதும் 8 புதிய இந்திய தூதரக சேவை மையங்கள்

By MuthuKumar
02 Aug 2025

நியூயார்க்: அமெரிக்காவில் விசா, பாஸ்போர்ட் மற்றும் பிற சேவைகளுக்கான விநியோக தடத்தை குறிப்பிடத்தக்க வகையில் விரிவுபடுத்துதல் மற்றும் நாட்டில் உள்ள புலம் பெயர்ந்தோருக்கு அவற்றை மேலும் அணுகக்கூடியதாகவும், திறமையாக மாற்றவும் அவற்றை நெறிப்படுத்துதலுக்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. இதனை தொடர்ந்து அமெரிக்காவில் 8 இடங்களில் புதிய இந்திய தூதரக மையங்களை இந்தியா திறந்துள்ளது....

அமெரிக்காவின் 25% வரி விதிப்பால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்காதது நல்ல நடவடிக்கை: இந்தியாவுக்கு டிரம்ப் பாராட்டு

By MuthuKumar
02 Aug 2025

வாஷிங்டன்: இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கப் போவதில்லை என்பதை கேள்விப்பட்டதாகவும், இது நல்ல நடவடிக்கை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டி உள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதால், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாகவும், ரஷ்யாவிடமிருந்து அதிகளவு கச்சா எண்ணெய் வாங்குவதால் அதற்காக இந்தியாவுக்கு அபராதம் விதிப்பதாகவும்,...

இந்தியாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் நெருக்கடிக்கு ரஷ்யா பதிலடி; மூன்றாம் உலகப் போர் வெடிக்குமா? சர்ச்சையின் மையத்தில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு நெருக்கடி?

By Suresh
02 Aug 2025

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா விரும்பாததால் 25% வரி விதித்துள்ள நிலையில், தற்போது திடீர் திருப்பமாக ரஷ்ய எல்லைக்கு அமெரிக்க அணு நீர்மூழ்கி கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மூன்றாம் உலகப் போர் வெடிக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சர்ச்சையின் மையத்தில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போர்...

பூமிக்கு அடியில் ஹோட்டல்.. சீனாவில் பதுங்கு குழியாக செயல்பட்ட இடம் உணவகமாக புதிய அவதாரம்!!

By Gowthami Selvakumar
02 Aug 2025

பெய்சிங்: சீனாவில் பூமிக்கு அடியில் செயல்பட்டு வரும் உணவகம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சீனாவின் சோங்கிங் நகரில் பூமிக்கு அடியில் செயல்பட்டு வரும் உணவகம் உள்ளது. இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் பதுங்கு குழியாக பயன்படுத்தப்பட்ட இந்த இடம் தற்போது உணவகமாக மாறியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பும்...

ரஷ்யாவின் குரில் தீவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

By Karthik Yash
02 Aug 2025

ரஷ்யா: ரஷ்யாவின் குரில் தீவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 11.50 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவாகியுள்ளது. ...

இந்தியா - பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்த அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்: வௌ்ளை மாளிகை கருத்து

By Ranjith
01 Aug 2025

வாஷிங்டன்: “இந்தியா - பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்” என வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் 4...

வர்த்தகப் போர் தொடுத்த அதிபர் டிரம்ப் இந்தியா உட்பட 70 நாடுகளுக்கு புதிய வரி விதிப்பு: 7ம் தேதி முதல் அமலுக்கு வரும், வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவுக்கு அதிகம்

By Ranjith
01 Aug 2025

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு 25% வரி விதித்தது போல், 70க்கும் மேற்பட்ட நாடுகள் மீது 10% முதல் 41% வரை புதிய வரிகளை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய வரிவிதிப்பு இன்னும் ஒரு வாரத்தில் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா உட்பட...

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்: வெள்ளை மாளிகை

By Porselvi
01 Aug 2025

வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தானை போரை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கரோலின் லீவிட், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதல், தாய்லாந்து மற்றும் கம்போடியா...