பள்ளத்தில் விழுந்த காரில் இருந்த பெண்ணை மீட்ட7 இந்திய தொழிலாளர்களுக்கு ரூ.47 லட்சம் பரிசு: சிங்கப்பூர் அறக்கட்டளை அறிவிப்பு
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள தஞ்சோங் காத்தோங் சாலையில் கடந்த 26ம் தேதி ஒரு பெண் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் விழுந்தது. இதை பார்த்த அருகில் பணியாற்றி கொண்டிருந்த இந்திய தொழிலாளர்கள் அந்த பெண்ணை கயிறு மூலம் பள்ளத்தில் இருந்து மீட்டனர். பின்னர் அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர்....
8.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யா, ஜப்பான், அமெரிக்காவை சுனாமி தாக்கியது: 13 அடி உயரம் வரையிலும் எழுந்த கடல் அலைகள்; பசிபிக் பெருங்கடல் நாடுகளில் அபாய எச்சரிக்கை
டோக்கியோ: ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, ரஷ்யா, ஜப்பான், அமெரிக்காவில் சுனாமி அலைகள் தாக்கின. அதிகபட்சமாக 13 அடி வரையிலும் அலைகள் எழுந்தன. பசிபிக் நாடுகளில் சுனாமி அபாய எச்சரிக்கையை தொடர்ந்து பல லட்சக்கணக்கான மக்கள் கடற்கரை பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். ரஷ்யாவின் கிழக்கு பிராந்தியத்தில் கம்சட்கா...
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி இந்தியாவுக்கு 25 சதவீத வரி: நாளை முதல் அமலுக்கு வருகிறது; பல மாதங்களாக, பல மந்திரிகளுடன், பல கட்டங்களில் ஒன்றிய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
நியூயார்க்: இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும், அது நாளை முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் கடந்த பல மாதங்களாக, பல அமைச்சர்களுடன், பல கட்டங்களாக ஒன்றிய அரசு மேற்கொண்ட வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின்...
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதித்தார் டிரம்ப்
வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு டிரம்ப் 25% வரி விதித்தார். வரி விதிப்பு தொடர்பாக இந்தியா - அமெரிக்கா தரப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் அதிபர் டிரம்ப் 25% வரி விதித்தார். இந்திய பொருட்களுக்கான 25% வரி விதிப்பு ஆக.1ம்...
காசாவில் பட்டினியால் இறந்தோர் எண்ணிக்கை 154ஆக உயர்வு
காசா: காசாவில் பட்டினியால் இறந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மேலும் 7 பேர் இறந்த நிலையில் பலி 154ஆக உயர்ந்துள்ளது ...
உலகிலேயே முதன்முறையாக இரட்டை அலைவரிசை ரேடாராக நிசார் உருவாக்கம்..!!
உலகம் இதுவரை பார்த்திடாத தொழில்நுட்பங்களுடன் இஸ்ரோ - நாசா இணைந்து உருவாக்கி உள்ள நிசார் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது. 11 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயற்கை கோளை வின்ஞானிகள், காலநிலை வல்லுநர்கள், பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர். இஸ்ரோ - நாசா செயற்கைத்துளை ரேடார்...
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஹவாய் தீவை சுனாமி தாக்கியதால் துறைமுகம் மூடல்
ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து ரஷ்யா, ஜப்பான், அலாஸ்கா, ஹவாயை சுனாமி தாக்கியது. தொடர்ந்து சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், ஹவாய், சிலி, ஈகுவாடர், பெரு, பிரெஞ்சு பாலினேசியா, குவாம், கோஸ்டாரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை...
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 20% முதல் 25% வரை வரி விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்..!!
வாஷிங்டன்: இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா, 20 முதல் 25 சதவீதம் வரை வரி விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 9ம் தேதி அமலுக்கு வரவிருந்த அமெரிக்காவின் பரஸ்பர வரியை, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒப்பந்தம் பேசலாம் என்று 90 நாள்களுக்கு ஒத்தி வைத்திருந்தார். இந்தப் பரஸ்பர வரி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி...
இந்திய பெருங்கடலுக்கும் எந்த சுனாமி அபாயமும் இல்லை
“ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கும், இந்திய பெருங்கடலுக்கும் எந்த சுனாமி அபாயமும் இல்லை” என இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் ரஷ்யா, ஜப்பான் கடற்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ...