ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கு 20 ஆண்டுகளில் 19,560 விமானங்கள் தேவை: ஏர் பஸ் நிறுவனம் கணிப்பு

பாங்காக்: தாய்லாந்து தலைவர் பாங்காங்கில் ஆசிய-பசிபிக் விமான நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர்களின் ஆண்டு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏர்பஸ் ஆசியா பசிபிக் தலைவர் ஆனந்த் ஸ்டான்லி பேசுகையில்,‘‘அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஆண்டு பயணிகள் வளர்ச்சியானது 4.4 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கணிப்பின்படி பிராந்தியத்திற்கு சுமார் 16100 குறுகிய உடல்...

விலைவாசி உயர்வால் நெருக்கடி உணவுப் பொருட்களின் வரியை ரத்து செய்கிறார் அதிபர் டிரம்ப்: தன் வினை தன்னையே சுட்டது

By Ranjith
15 Nov 2025

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்ற டிரம்ப் உலக நாடுகள் மீது கடுமையான இறக்குமதி வரி விதித்ததால் அமெரிக்காவில் விலைவாசி உயரத் தொடங்கியது. இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இதையே பிரசாரமாக்கி சமீபத்தில் நடந்த ஆளுநர், மேயர் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து புளோரிடாவுக்கு...

சட்டவிரோதமாக சரக்கு டேங்கர் கப்பலை பறிமுதல் செய்தது ஈரான்

By Ranjith
15 Nov 2025

டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சட்டவிரோதமாக சரக்குகளை எடுத்துச்சென்ற எண்ணெய் டேங்கர் கப்பலை ஈரான் கைப்பற்றியுள்ளது. தலாரா என பெயரிடப்பட்ட அந்த கப்பலானது 30ஆயிரம் டன் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை எடுத்துச்சென்றது. ஈரான் கப்பல்கள் இடைமறித்தபோது கப்பல் சிங்கப்பூருக்கு செல்லும் வழியில் இருந்தது.  கைப்பற்றப்பட்ட டேங்கர் கப்பலை கடற்படை அதிகாரிகள் ஈரான் கடற்பகுதிக்கு கொண்டு சென்றதாக...

போலி முதலீட்டு திட்டங்கள் மூலம் ரூ.15.17 கோடி மோசடி செய்த நபர் துபாயில் இருந்து நாடு கடத்தல்

By Ranjith
15 Nov 2025

டேராடூன்: ரூ.15.17 கோடி மோசடி செய்து விட்டு தப்பி ஓடிய நபர் துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டார். உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் புனேதா. புனேதா, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பித்தோராகரின் பல பகுதிகளில் உள்ள மக்களிடம் இருந்து போலியான முதலீட்டு திட்டங்கள் மூலம் ரூ.15.17 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு...

உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்திய மசாலா, தேயிலை மீதான இறக்குமதி வரி ரத்து: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு

By Neethimaan
15 Nov 2025

  வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிகரித்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 100க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் மீதான வரியை ரத்து செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் மளிகைப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்...

அமெரிக்காவில் மாட்டிறைச்சி, காஃபி, வாழைப் பழம், ஆரஞ்சு ஜூஸ் உள்ளிட்ட 200 உணவுப் பொருட்கள் மீதான வரி குறைப்பு!!

By Porselvi
15 Nov 2025

வாஷிங்டன் : அமெரிக்காவில் மாட்டிறைச்சி, காஃபி, வாழைப் பழம், ஆரஞ்சு ஜூஸ் உள்ளிட்ட 200 உணவுப் பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது. மளிகை பொருட்கள் விலை உயர்வுக்கு மக்களிடம் எதிர்ப்பு எழுந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ...

எச்-1பி விசாவை முற்றிலும் ரத்து செய்ய விரைவில் மசோதா தாக்கல்: அமெரிக்க பெண் எம்பி அறிவிப்பு

By MuthuKumar
14 Nov 2025

நியூயார்க்: திறமையான பணியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பணி வழங்க, அமெரிக்க நிறுவனங்கள் எச்-1பி விசாவை பயன்படுத்தி வருகின்றன. விசா உள்ளிட்ட குடியேற்ற கொள்கைகளை கடுமையாக்கியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், சமீபத்தில் எச்-1பி விசாவுக்கான கட்டணத்தை, 88 லட்சம் ரூபாயாக உயர்த்தினார். இந்த நிலையில்,அமெரிக்க தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் எச்-1பி விசாவை முற்றிலும் நீக்குவதற்கான மசோதா...

கீவ் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல்: 4 பேர் பலி, 27 பேர் காயம்

By MuthuKumar
14 Nov 2025

கீவ்:ரஷ்யா -உக்ரைன் போருக்கு முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை முன்னெடுத்துள்ளது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 430 டிரோன்கள் மற்றும் 18 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சத்தங்களை கேட்க முடிந்தது. அஜர்பைஜான் தூதரகம் ரஷ்யாவின் தாக்குதலில்...

நியூயார்க்கில் ஐநா பொது செயலாளருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

By MuthuKumar
14 Nov 2025

நியூயார்க்: கனடாவில் நடந்த ஜி-7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அங்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து, அமெரிக்கா நியூயார்க்கில் ஐநா பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்....

பார்சிலோனா கால்பந்து க்ளப்பின் Home மைதானமான Camp Nou முன்பு மெஸ்ஸிக்கு சிலை!

By Francis
14 Nov 2025

  ஸ்பெயின்: பார்சிலோனா கால்பந்து க்ளப்பின் Home மைதானமான Camp Nou முன்பு, மெஸ்ஸியின் சிலை அமைக்கவுள்ளதாக க்ளப்பின் தலைவர் லபோர்டா அறிவித்துள்ளார். சமீபத்தில் சர்ப்ரைஸாக இந்த மைதானத்திற்கு மெஸ்ஸி சென்றது வைரலாகி இருந்தது.   ...